ஜமைக்கா நாட்டை சேர்ந்த பிரபல ஓட்டப்பந்தய வீரரான உசேன் போல்ட் ரியோ ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்றார். இதன்மூலம் ஒலிம்பிக்கில் மட்டும் தொடர்ந்து 8 தங்கப்பதக்கங்களை இவர் கைப்பற்றியுள்ளார்.
கொடூரமான – மிக மோசமான இராணுவ ஆட்சியையே முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நடத்தினார். இறுதியில் தேர்தல் தீர்ப்பைக் கூட அவர் மாற்றியமைக்க முற்பட்டார். அந்தவேளை, சில நாடுகள் நேரடியாகத் தலையிட்டு இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்கள். இவ்வாறு இலங்கைத் தமிழரசுக்…
வடக்கில் அமைக்கப்பட்டுவரும் பௌத்த விகாரைகளை அகற்ற முடியாது என்று புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
முன்னாள் போராளிகளுக்கான மருத்துவ பரிசோதனைகளை முன்னெடுப்பதற்கு அமெரிக்க வைத்தியர்களை விட புலம்பெயர் தமிழர்களே மிகவும் நம்பிக்கைக்குரியவர்கள் என வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே கூறியுள்ளார். சர்வதேசத்தில் பணிபுரியும் புலம்பெயர் தமிழ் வைத்தியர்கள் இருக்கும் நிலையில் நாம் அமெரிக்கர்களை நாட வேண்டிய…
வட மாகாண சபையும் வடக்கு முதல்வரும் முன்வைக்கும் சில காரணிகளை ஏற்றுக்கொள்ள முடியாத போதிலும் வடக்கு மக்கள் பிரச்சினைகளிலிருந்து இன்னும் பூரணமாக விடுதலை பெறவில்லையென்பதை ஏற்றுக்கொள்வதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா தெரிவித்துள்ளார்.
கல்லுண்டாய் வெளியில் கொட்டப்படும் கழிவுகளால் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் துரித நடவக்கையை மேற்கொண்டுள்ளார்.
இறுதிக்கட்டப் போரின் போது ஏராளமான பொது மக்கள் கொல்லப்பட்டதுடன், மனித உரிமை மீறல்களும் இடம்பெற்றுள்ளதாக ஏற்றுக்கொண்ட ரணில் விக்கிரமசிங்க இவை தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு குற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
தங்கமும் வைரவமும் விளைகின்ற தழிழன் தேசத்திலே மண்டை ஓடுகளும் மாமிசப் பிண்ணடங்களும் இன்று புதைந்துள்ளன ஆயிரம் ஆயிரம் வருடங்கள் பழமை வாய்ந்த எமது வரலாற்று சின்னங்களும் எமது பாரம்பரியத்தின் அடையாளங்களும் அகழ்ந்தெடுக்கப்பட வேண்டிய ஆழங்களில் எல்லாம் அநீதியான முறையிலே தழிழர்கள் படுகொலை…