சமர்வீரன்

தமிழீழத் தேசிய மாவீரர்நாள் ஊடக அறிக்கை – 27.11.2022.-தமிழீழ விடுதலைப் புலிகள்.

Posted by - November 28, 2022
  தலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். 27.11.2022 எமது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே! இன்று மாவீரர் நாள். எமது தாயகத்தின் விடுதலைக்காகத் தமது இன்னுயிர்களை ஆகுதியாக்கிக் கொண்ட மாவீரர்களை, எமது இதயங்களில் இருத்தி நினைவேந்திக்கொள்ளும் ஒரு புனித…
மேலும்

பிரித்தானிய மாவீரர் நாள் 2022 ஆம் ஆண்டின் நிகழ்வுகள்.

Posted by - November 28, 2022
கரு முகிலும் கண்ணீர் சிந்தும் கார்த்திகை மாதத்தில் களமாடி காவியமான எம் காவலர் கல்லறை முன் அவர்தம் நினைவு சுமந்து கனத்த இதயத்துடன் கண்ணீர் சிந்த காந்தள் மலர்சாத்தி சுடரேற்றி இருந்தார்கள். நிகழ்வில் குட்டி கண்ணன் இசை குழுவினரின் மாவீரர் கானங்களும்…
மேலும்

பிரித்தானிய மாவீரர் நாள் 2022 ஆம் ஆண்டின் நிகழ்வுகள் ஆரம்பம் லண்டன் எக்ஸல் தமிழர் ஒருங்கிணைப்பு குழு கார்த்திகை 27

Posted by - November 28, 2022
விடுதலைக்காய் களமாடி விதையான மாவீரர்களை வணங்கி உறுதி எடுக்கும் நாள் தமிழீழ தேசிய மாவீரர் நாள். வழமை போன்று பிரித்தானியாவில் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினால் எக்ஸல் மண்டபத்தில் 2022 ஆம் ஆண்டிற்க்கான தமிழீழ தேசிய மாவீரர் நாள் உணர்வெழுச்சி பூர்வமாக பல்லாயிரக்கணக்கான மக்களோடு நினைவு…
மேலும்

மரணத்தை மிதித்து சுதந்திர வெளியில் செல்பவர்!-அகரப்பாவலன்.

Posted by - November 27, 2022
மரணத்தை மிதித்து சுதந்திர வெளியில் செல்பவர்! ————————————————— கார்த்திகை 27 கார்கால மேகக் கூட்டங்கள் ஒன்று கூடும்… மாவீரர் இல்லம் நோக்கி ஏங்கிய தாய் மனங்கள் படையெடுக்கும்… காவிய நாயகரின் திருமுகம் காணத் துடிக்கும்… வேகம் கூடிச் செல்லும் மணித்துளிகள் சுருங்கும்…
மேலும்

குறியீடு இணைய ஆதரவில் யேர்மனியில் தமிழீழ தேசியத் தலைவரின் அகவைநாள் நிகழ்வு.

Posted by - November 27, 2022
தமிழீழ தேசியத் தலைவரின் 68 ஆவது அகவைத் திருநாளின் வாழ்த்தினை பெருமளவு மக்கள் ஒன்றிணைந்து வெளிப்படுத்திய நிகழ்வு யேர்மனின் “போகும்”(Bochum) நகரில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. “குறியீடு” இணைய ஆதரவில் புலம்பெயர் ஈழத்தமிழர்களின், குறிப்பாக இளையோர்களின் மனமகிழ்வின் வெளிப்பாடாக அமையப்பெற்ற இந்…
மேலும்

பேர்லின் தமிழாலயத்தில் தேசியத்தலைவர் பற்றி எடுத்துரைக்கப்பு.

Posted by - November 26, 2022
தமிழினத்தின் தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் 68 வது பிறந்த நாளை முன்னிட்டு யேர்மன் பேர்லின் தமிழாலயத்தில் மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி வைக்கப்பட்டதோடு தமிழினத்தின் மூலநாயகனை பற்றி புலம்பெயர் நாட்டில் பிறந்து வளரும் மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
மேலும்

பேர்லின் தமிழாலயத்தில் மாவீரர்கள் நினைவு சுமந்து வணக்க நிகழ்வு.

Posted by - November 26, 2022
மாவீரர் வாரத்தை முன்னிட்டு யேர்மன் தலைநகரில் பேர்லின் தமிழாலயத்தில் மாவீரர்கள் நினைவு சுமந்து வணக்க நிகழ்வு நடைபெற்றது. இவ் நிகழ்வில் பெருமளவாக மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு மாவீரர்களுக்கு மலர்தூவி வணக்கம் செலுத்தினர். நாளைய தினம் யேர்மன் நாட்டின்…
மேலும்