பேர்லின் தமிழாலயத்தில் மாவீரர்கள் நினைவு சுமந்து வணக்க நிகழ்வு.

164 0

மாவீரர் வாரத்தை முன்னிட்டு யேர்மன் தலைநகரில் பேர்லின் தமிழாலயத்தில் மாவீரர்கள் நினைவு சுமந்து வணக்க நிகழ்வு நடைபெற்றது. இவ் நிகழ்வில் பெருமளவாக மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு மாவீரர்களுக்கு மலர்தூவி வணக்கம் செலுத்தினர். நாளைய தினம் யேர்மன் நாட்டின் தேசிய ரீதியாக Dortmund நகரில் நடைபெறும் தமிழீழ தேசிய மாவீரர் நாளுக்கு செல்லும் வகையில் இன்றைய தினம் இரவு சிறப்பு பேருந்து ஒழுங்கும் பேர்லினில் இருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.