சமர்வீரன்

திசைகள் வெளிக்கும் -தமிழ்ப்பிரியன்-

Posted by - November 23, 2022
திசைகள் வெளிக்கும்! எழுவான் திசைநோக்கி எழுமெங்கள் கரங்கள்… தெளிவாய்த் தெரியுமெம் வரலாற்றைப் படைக்க இருளையும் தடைகளையும் தாண்டியே வெளிக்கும் தமிழீழத் திசைகள்! விதைக்கப்பட்ட எமது மாவீர்களின் பூமி இனவிடுதலையின் நியாயச் சாட்சிகளை யுகங்கள் கடந்தும் நிலைத்திருப்பின் ஆதாரத்திலிருந்தே வெளிக்கும் தமிழீழத் திசைகள்!…
மேலும்

டென்மார்க் கொபனேகனில் பல்கலைக்கழக மாணவர்களால் தமிழீழத் தேசிய மாவீரர் வார நினைவேந்தல் நிகழ்வு.

Posted by - November 23, 2022
மாவீரர் வாரத்தை முன்னிட்டு 22.11.2022 அன்று டென்மார்க் கொபனேகன் பல்கலைக்கழக மாணவர்களால் தமிழீழத் தேசிய மாவீரர் வார நினைவேந்தல் நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது.தமிழீழ மண்ணின் விடுதலைக்காய் தம் இன்னுயிரை ஈகம் செய்த மறவர்களை நினைவு கூர்ந்து கொடி வணக்கம், பொதுச்…
மேலும்

ஏங்கிய மனங்களுடன் காத்திருப்பு! அகரப்பாவலன்.

Posted by - November 22, 2022
ஏங்கிய மனங்களுடன் காத்திருப்பு! ———————————————————– கார்த்திகைப் பூக்கள் மாவீரர் தினத்திற்காய் பூக்கின்றது… ஆம் தேசிய அடையாளம் பெற்ற பூக்கள் அல்லவா! மாவீரர் நாள் நெருங்க! நெருங்க! நெஞ்சக் கூட்டுக்குள் அடைபட்டுக்கிடந்த உணர்வலைகள் மேலோங்குறது… தமிழீழ தேசமெங்கும் ஆங்காங்கே கல்லறைப் பூமிகள் செப்பனிடப்படுகின்றது……
மேலும்

மாவீரர் வாரத்தில் தமிழ் இளையோர் அமைப்பு – யேர்மனி இரத்ததானம்.

Posted by - November 22, 2022
யேர்மனி தமிழ் இளையோர் அமைப்பினர் மாவீரர் தியாகங்களை வேற்றின மக்கள் நெஞ்சங்களில் பதிப்பதற்காக யேர்மனியில் வருடாந்தம் இரத்ததானம் செய்து வருவது யாவரும் அறிந்ததே. அந்த வகையில் இன்று 22.11.2022 செவ்வாய்கிழமை, தமிழ் இளையோர் அமைப்பு யேர்மனியின் உறுப்பினர்கள் இரத்ததானம் செய்துள்ளனர். யேர்மனியில்…
மேலும்

மந்திவில் பகுதியின் மாவீரர் குடும்பம் மதிப்பளிப்பு நிகழ்வு.

Posted by - November 22, 2022
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு​ தமிழின விடுதலைகாய் வித்தான மாவீரர்களை உவந்தளித்த குடும்பத்தினருக்கான மதிப்பளிப்பு   முல்லைத்தீவு மாவட்டம் மந்திவில்  பகுதியில்  வாழும் மாவீரர் குடும்பங்கள் மற்றும் உரித்துடையோர்களுக்கான மதிப்பளிப்பு நிகழ்வு  நேற்று  (21.11.2022) உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது. மாவீரர்களை பெற்றெடுத்தோர் மற்றும் உறவுகள் சுடரேற்றி உணர்வுடன் மாவீரர்களுக்கு வணக்கம்…
மேலும்

கரையினில் ஏங்கும் மனங்கள்-அகரப்பாவலன்.

Posted by - November 22, 2022
கரையினில் ஏங்கும் மனங்கள் —————————————————- சொல்லிச் சென்ற வீரர்கள் வரவில்லையென்று கரையினிலே ஏங்கும் மனங்கள்… வீரர்கள் ஆழ்ந்த இருப்பிடம் தெரிந்து கடலம்மா தன் நெஞ்சினில் அடிக்கும் அலைகளின் சத்தம்… சாட்சியாய் விரிந்த வானம் பொழியும் கண்ணீர்… கோபத்தில் அனலை வீசி கரையினில்…
மேலும்

டென்மார்க் ஓல்போ பல்கலைக்கழக மாணவர்களால் தமிழீழத் தேசிய மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு

Posted by - November 22, 2022
மாவீரர் வாரத்தை முன்னிட்டு 21.11.2022 அன்று  டென்மார்க் ஓல்போ பல்கலைக்கழக மாணவர்களால் தமிழீழத் தேசிய மாவீரர் நினைவேந்தல் மிகவும் சிறப்பாக நினைவு கூறப்பட்டது. தமிழீழ மண்ணின் விடுதலைக்காய் வித்தாகி போன மறவர்களை நினைவு கூரும் முகமாக டென்மார்க் Aalborg பல்கலைக்கழக மாணவர்களினால்…
மேலும்