மந்திவில் பகுதியின் மாவீரர் குடும்பம் மதிப்பளிப்பு நிகழ்வு.

404 0

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு​

தமிழின விடுதலைகாய் வித்தான மாவீரர்களை உவந்தளித்த குடும்பத்தினருக்கான மதிப்பளிப்பு   முல்லைத்தீவு மாவட்டம் மந்திவில்  பகுதியில்  வாழும் மாவீரர் குடும்பங்கள் மற்றும் உரித்துடையோர்களுக்கான மதிப்பளிப்பு நிகழ்வு  நேற்று  (21.11.2022) உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.

மாவீரர்களை பெற்றெடுத்தோர் மற்றும் உறவுகள் சுடரேற்றி உணர்வுடன் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தினர்.