கல்லறையின் விழிகள் பூத்து நிற்கும் ————————————————————— கார்த்திகை மாதம் தமிழீழ மண்ணில் தெய்வீகம் மலரும் காலம் – ஆம் மனங்களில் வீற்றிருக்கும் மாவீரத் தெய்வங்களைத் தேடி கல்லறைக் கோவிலை நோக்கி ஈர்க்கும் காலம்… நெருப்பாற்றில் தீக்குளித்து ஆகுதியாகிய வீரமறவர்களின் கல்லறைகளில் ஈகைத்தீபமேற்றி…
தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் வடமேற்குப் பிராந்திய மற்றும் தென்மேற்குப் பிராந்திய மாவீரர் குடும்பங்கள் கௌரவிப்பு நிகழ்வு. வடமேற்குப் பிராந்தியத்தில் பொது சுடரினை முருகதாஸ் அவர்களின் தாயார் புவனேஸ்வரி மற்றும் மேயர் இசைத்தம்பி அவர்களின் தாயார் பத்மினி கந்தசாமி அவர்கள் ஏற்றிவைத்தார்கள். தென்மேற்குப்…
யேர்மனியில் நடைபெறவுள்ள தேசிய மாவீரர் நாள் 2022 நிகழ்வுகளை நேரஞ்சல் செய்ய விரும்பும் தமிழ் ஊடக, இணைய உறவுகளே! வணக்கம். கொரோனாத் தொற்று நோயிலிருந்து ஓரளவு பாதுகாப்பான சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஓரிடமாக யேர்மனி டோற்முண்ட் நகரத்தில் 27.11.2022 நடைபெறவுள்ள…