சமர்வீரன்

கல்லறையின் விழிகள் பூத்து நிற்கும்-அகரப்பாவலன்.

Posted by - November 21, 2022
கல்லறையின் விழிகள் பூத்து நிற்கும் ————————————————————— கார்த்திகை மாதம் தமிழீழ மண்ணில் தெய்வீகம் மலரும் காலம் – ஆம் மனங்களில் வீற்றிருக்கும் மாவீரத் தெய்வங்களைத் தேடி கல்லறைக் கோவிலை நோக்கி ஈர்க்கும் காலம்… நெருப்பாற்றில் தீக்குளித்து ஆகுதியாகிய வீரமறவர்களின் கல்லறைகளில் ஈகைத்தீபமேற்றி…
மேலும்

மாவீரர் நினைவாலயம் யாழ்ப்பாணம் வடமராட்சியில் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

Posted by - November 21, 2022
மாவீரர் நினைவாலயம் யாழ்ப்பாணம் வடமராட்சியில் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மேலும்

மறவர்களை நினைந்து! -இரா.செம்பியன்-

Posted by - November 21, 2022
மறவர்களை நினைந்து! ………………….. ………………. வானகம் பூக்கின்ற நீர்த்துளியேந்தியே கானகம் பூக்கிறது…! கார்த்திகையின் சிலிர்ப்பில் காந்தளின் மடிவிரிந்து மறவர்களை அர்ச்சிக்க… நெக்குருகி மனமெங்கும் மீண்டெழுகிறது நினைவுகள்! திரண்ட அலைகளோடு போராடிக் கரைசேரும் கலங்களைப் போலவே… தனியரசு நோக்கிய நெடுவழிப் பாதையில் மாவீர…
மேலும்

தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் பிரித்தானியாவில் வாழும் பிராந்திய மாவீரர் குடும்பங்கள் மதிப்பளிப்பு நிகழ்வு.

Posted by - November 21, 2022
தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் வடமேற்குப் பிராந்திய மற்றும் தென்மேற்குப் பிராந்திய மாவீரர் குடும்பங்கள் கௌரவிப்பு நிகழ்வு. வடமேற்குப் பிராந்தியத்தில் பொது சுடரினை முருகதாஸ் அவர்களின் தாயார் புவனேஸ்வரி மற்றும் மேயர் இசைத்தம்பி அவர்களின் தாயார் பத்மினி கந்தசாமி அவர்கள் ஏற்றிவைத்தார்கள். தென்மேற்குப்…
மேலும்

தேசிய மாவீரர் நாள் 2022-யேர்மனி,தமிழ் ஊடக, இணைய உறவுகளே.

Posted by - November 20, 2022
யேர்மனியில் நடைபெறவுள்ள தேசிய மாவீரர் நாள் 2022 நிகழ்வுகளை நேரஞ்சல் செய்ய விரும்பும் தமிழ் ஊடக, இணைய உறவுகளே! வணக்கம். கொரோனாத் தொற்று நோயிலிருந்து ஓரளவு பாதுகாப்பான சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஓரிடமாக யேர்மனி டோற்முண்ட் நகரத்தில் 27.11.2022 நடைபெறவுள்ள…
மேலும்

அம்பாறை-கஞ்சிக்குடிச்சாறு துயிலுமில்லத்தில் தற்போது சிரமதானப்பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

Posted by - November 18, 2022
அம்பாறை-கஞ்சிக்குடிச்சாறு துயிலுமில்லத்தில் தற்போது சிரமதானப்பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
மேலும்