தமிழகத்தில் 35 அரசு அலுவலகங்களில் கணக்கில் காட்டாத ரூ.4.12 கோடி பறிமுதல்

Posted by - October 31, 2020
தமிழகத்தில் ஒரு மாதத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 35 அரசு அலுவலகங்களில் கணக்கில் காட்டாத ரூ.4.12…
Read More

சிறப்பாக ஆளப்படும் மாநிலங்களில் தமிழகத்திற்கு எந்த இடம் தெரியுமா? -கஸ்தூரி ரங்கனின் தொண்டு நிறுவனம் கணிப்பு

Posted by - October 31, 2020
சிறப்பாக ஆளப்படும் மாநிலங்கள் குறித்து இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கனின் தொண்டு நிறுவனம் பட்டியலை வெளியிட்டுள்ளது.
Read More

சட்ட சிக்கலின்றி அரசாணையை அமல்படுத்த வேண்டும்- மு.க.ஸ்டாலின்

Posted by - October 31, 2020
7.5 சதவீத உள்ஒதுக்கீடு விவகாரத்தில் சட்ட சிக்கல் ஏற்படாமல் அரசாணையை அரசு அமல்படுத்த வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
Read More

நாமக்கல்லில் புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக்கல்லூரி கட்டிட சாரம் சரிந்து விழுந்ததால் பரபரப்பு

Posted by - October 31, 2020
நாமக்கல்லில் புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக்கல்லூரி கட்டிட சாரம் திடீரென சரிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
Read More

அரசு பள்ளிக்கூட மாணவர்களுக்கு மீண்டும் ஆன்லைன் பயிற்சி- செங்கோட்டையன்

Posted by - October 31, 2020
நீட் தேர்வில் குறைவான மதிப்பெண்கள் பெற்ற அரசு பள்ளிக்கூட மாணவர்களுக்கு மீண்டும் ஆன்லைன் பயிற்சி அளிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன்…
Read More

அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்யுங்கள்- எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்

Posted by - October 30, 2020
இன்று உலக சிக்கன நாளையொட்டி அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்யுங்கள் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர்…
Read More

பத்மநாபபுரம் அரண்மனை 3-ந் தேதி திறக்கப்படுகிறது

Posted by - October 30, 2020
பத்மநாபபுரம் அரண்மனை வருகிற 3-ந்தேதி திறக்கப்படுகிறது. இதையடுத்து பல்வேறு கட்டுப்பாடுகளுடன் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
Read More

தமிழகத்தில் 22 இடங்களில் நடைபெற்ற வருமானவரி சோதனையில் ரூ.5 கோடி பறிமுதல்

Posted by - October 30, 2020
கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் நடந்த வருமானவரி சோதனையில் ரூ.150 கோடி மதிப்பிலான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதுடன், ரூ.5 கோடி ரொக்கமும்…
Read More

மருதுபாண்டியர்கள் சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மரியாதை

Posted by - October 30, 2020
மதுரை தெப்பக்குளத்தில் உள்ள மருது பாண்டியர்கள் சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
Read More

வருகின்ற பொதுத்தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற வாய்ப்பு- திவாகரன்

Posted by - October 30, 2020
வருகின்ற பொதுத்தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக மதுரையில் சசிகலாவின் சகோதரர் திவாகரன் கூறினார்.
Read More