ஈழமதி

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட அதிசய நீரூற்று!

Posted by - February 5, 2020
இலங்கை ,  வெல்லேவெல கிராமத்தில் அதிசய நீரூற்று ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எவ்வளவு வறட்சி ஏற்பட்டாலும் நீர் வற்றிப்போகாத நீரூற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது இயற்கையாகவே நீர் வரும் நீருற்று என தெரிவிக்கப்படுகிறது. கடுமையான வறட்சியின் போதிலும், அடை மழையின் போதிலும், அந்த நீரூற்றின்…
மேலும்

கோயில் உண்டியலை உடைத்த நபர் கிராமத்து மக்களால் மடக்கிப் பிடிப்பு!

Posted by - February 5, 2020
இன்று அதிகாலை மூன்று மணியளவில்  வட தமிழீழம் , யாழ் கோப்பாய் தெற்கு பேச்சியம்மன் கோயில் உண்டியலை உடைத்த நபர் கிராமத்தவர்களால் மடக்கிப் பிடித்து கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். விசாரணை மெற்கொள்ளப்பட்டு வருகின்றது.விசாரணையின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என …
மேலும்

‘கொரோனா’ வைரசை கண்டுபிடித்த வைத்தியரை நோய் தாக்கியது!

Posted by - February 5, 2020
கொரோனா’ வைரசை கண்டுபிடித்த வைத்தியரை   நோய் தாக்கி உள்ளது. காய்ச்சல் பாதிப்பு காரணமாக அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சீனாவில் பரவி வரும் ‘கொரோனா’ வைரசால் இதுவரை 490-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும்…
மேலும்

ரஞ்சனின் குரல் பரிசோதனை.?

Posted by - February 5, 2020
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள  சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, குரல் பரிசோதனைக்காக எதிர்வரும் வெள்ளிக்கிழமை சிங்கள அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். அந்தவகையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ரஞ்சன் ராமநாயக்கவை முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தகவல் வழங்கியுள்ளதாக அரசாங்க பகுப்பாய்வாளர்…
மேலும்

வவுனியாவை சேர்ந்த பெண்ணுக்கு கொரோனா ?

Posted by - February 5, 2020
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் வவுனியாவைச் சேர்ந்த பெண்மணி ஒருவர்  வட தமிழீழம் . யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் அனுமதிக்கப்பட்டுள்ள பெண்மணிக்கு பெரியளவு நோய்தாக்கங்கள் இல்லை எனவும் எனினும் அவருடைய ரத்த மாதிரி…
மேலும்

வவுனியாவில் விபத்து; பெண் உயிரிழப்பு: மாணவன் உட்பட  இருவர் காயம்

Posted by - February 5, 2020
  வவுனியா பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்திற்கு முன்பாக இன்று மதியம் இடம்பெற்ற விபத்தில் பாடசாலையில் இருந்து தனது பிள்ளையை வீட்டுக்கு ஏற்றிச்சென்ற இளம் தாய் மரணமடைந்ததுடன் மாணவன் உட்பட இருவர் படு காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து தொடர்பாக…
மேலும்

ஆர்ப்பாட்டங்கள் இங்கே..!: இடம் ஒதுக்கிக் கொடுத்த சிறிலங்கா அரசு

Posted by - February 5, 2020
இனிமேல் ஆர்ப்பாட்டம் செய்வதற்கு என தனியான இடத்தை அரசு ஒதுக்கியுள்ளது. ஜனாதிபதி செயலகத்தின் முன்பாக இந்த இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்கள் ஜனாதிபதி செயலகத்தின் முன்பாக முற்றுகையிடுவது வழக்கம். இதன் மூலம் பலரது நேரம் விரயம் செய்யப்படுவதாக ஜனாதிபதி கோட்டாபய அண்மையில்…
மேலும்

காணாமல் போனோருக்கு விமல் வீரவன்சவே பதில் கூறவேண்டும்-செல்வம் அடைக்கலநாதன்

Posted by - February 5, 2020
மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் தமிழர்கள் வகை தொகையின்றி காணாமல் ஆக்கப்பட்டனர் என்பதற்கு விமல் வீரவன்சவே சாட்சியென வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். அண்மையில் காணாமல் போனவர்களை மண்ணுக்குள் தோண்டிப் பார்க்குமாறு அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்திருந்த கருத்து…
மேலும்

 சர்­வ­தேச நெருக்­கடி குழு இலங்கை பற்றி  எச்சரித்துள்ள கணிப்பீடு

Posted by - February 5, 2020
  தேசிய சுதந்­திர தினம் தலை­நகரில் வெகு கோலா­க­ல­மாகக் கொண்­டா­டப்­பட்­டுள்­ளது. ஆனால், சுதந்­திர நாடாக 72 ஆவது வயதில் காலடி எடுத்து வைத்­துள்ள இலங்கை, மோதல் நெருக்­க­டி­யுள்ள நாடாக அடை­யாளம் காணப்­பட்­டி­ருக்­கின்­றது. இந்த 2020ஆம் ஆண்டில் வன்­மு­றைகள் அதி­க­ரிக்­கின்ற நாடாக இது…
மேலும்

திருமலையில் போதைப் பொருளுடன் நால்வர் கைது

Posted by - February 5, 2020
திருகோணமலை பிராந்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொண்ட திடீர் சுற்றி வலைப்பின் போது நால்வர் வெவ்வேறாக நேற்று (04) மாலை  கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.   மூதூர் கைரியா நகரை சேர்ந்த வயது (38)…
மேலும்