தென்னவள்

பிணைமுறி அறிக்கை திரிவுபடுத்தப்பட்டுள்ளது -ரவி கருணாநாயக்க!

Posted by - January 22, 2018
மத்தியவங்கியின் பிணைமுறி குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை திரிவுபடுத்தி, இந்த அரசாங்கம் செய்துள்ள அநியாயாத்தை மக்களுக்கு நாளை தெரியப்படுத்தவுள்ளதாக முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும்

மாநகர சபை மேஜர் வேட்பாளர் சட்டத்தரணி வி. மணிவண்ணனிடம் பொலிஸார் விசாரணை!

Posted by - January 22, 2018
தேர்தல்கள் ஆணைக்குழுவின் முக்கியஸ்தர்களில் ஒருவராகிய சாமுவேல் இரட்ணஜீவன் கூல் வழங்கிய முறைப்பாட்டையடுத்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் அந்தக் கட்சியின் யாழ்ப்பாணம் மாநகர சபை மேஜர் வேட்பாளருமான சட்டத்தரணி வி. மணிவண்ணனிடம் யாழ்ப்பாணம் பொலிஸார் நேற்று விசாரணை மேற்கொண்டனர்.
மேலும்

சிங்கள மாணவர்கள் 4 பேர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றின் உத்தரவில் விளக்கமறியலில்

Posted by - January 22, 2018
யாழ்ப்பாண பல்கலைக்கழக முகாமைத்துவ பீட 3 ஆம் வருட சிங்கள மாணவர்கள் 4 பேர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும்

“இரண்டு கோடி கிடைக்கவேயில்லை” – சிறிதரன்! ‘ கிடைத்தது” -மாவை!

Posted by - January 22, 2018
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசிடம் இருந்து இரண்டு கோடி ரூபா பணம் வாங்கியதை சிவசக்தி ஆனந்தனால் ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா
மேலும்

நான் நாட்டை பொறுப்பேற்றுக் கொண்டபோது வெளிநாட்டுக் கடன்களின் அளவு அதிகம்!

Posted by - January 22, 2018
ஜனாதிபதியாக நான் நாட்டை பொறுப்பேற்றுக் கொண்டபோது, வெளிநாட்டுக் கடன்களின் அளவு தற்போதைய வெளிநாட்டுக் கடன்களின் அளவை விட அதிகமாக காணப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 
மேலும்

நாட்டில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது அவசியம்

Posted by - January 22, 2018
நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக​ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். 
மேலும்

பிணை முறி, ஊழல் மோசடி பற்றிய ஆணைக்குழுக்களில் அறிக்கைகள் நாளை சபையில்

Posted by - January 22, 2018
மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு மற்றும் பாரிய ஊழல், மோசடி தொடர்பில் விசாரணை செய்ய
மேலும்

பெண் அதிபரை மண்டியிட வைத்த சம்பவம்: பதுளையில் எதிர்ப்புப் பேரணி

Posted by - January 22, 2018
பதுளை தமிழ் பெண்கள் பாடசாலை அதிபரை முழந்தாழிட்டு மன்னிப்புக் கோர வைத்த சம்பவத்தைக் கண்டித்து, இன்று பெற்றோரால் எதிர்ப்பு நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
மேலும்