கரிகாலன்

மே-18-தமிழினப் படுகொலையின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று யேர்மனி சுவேலம் (Schwelm) நகரில்

Posted by - May 19, 2022
மே-18. கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தின்போது ஒரு குறுகிய நிலப்பரப்பில் பல்லாயிரக்கணக்கான தமிழின மக்களை சிங்கள இனவெறி அரசு கொன்றழித்த உச்சநாள் இன்று. தமிழினப் படுகொலையின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று யேர்மனி சுவேலம் (Schwelm)…
மேலும்

முள்ளிவாய்க்கால் இனவழிப்பின் நினைவுகள் சுமந்து யேர்மன் போர்கன் Borken தமிழாலயம்

Posted by - May 16, 2022
முள்ளிவாய்க்கால் இனவழிப்பின் நினைவுகள் சுமந்து 15.05.2022 ஞாயிற்றுக்கிழமை யேர்மன் போர்கன் Borken தமிழாலயத்தின் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் அனைவரும் ஒன்றகூடி முள்ளிவாய்க்கால் மண்ணிலே மரணித்த மாவீரர்களையும், உயிர்களைத் துறந்த மக்களையும் நினைவுகூர்ந்து சுடர்ஒளி ஏற்றி, மலர்தூவி வணக்கம் செலுத்தினர். அத்துடன் மாணவர்களுக்கு…
மேலும்

யேர்மனி சோஸ்ற் (Soest) நகரில் நடைபெற்ற தமிழின அழிப்புக் கண்காட்சி

Posted by - May 13, 2022
யேர்மனியில் மே4 ஆம் திகதியிலிருந்து மே17 திகதி வரை 14 நகரங்களில், சிறிலங்கா சிங்கள இனவெறி அரசினால் தமிழீழ மக்கள்மீது நிகழ்த்தப்பட்ட இனவழிப்பினை , வேற்றின மக்களுக்கு எடுத்துக் கூறும் வகையில் கவனயீர்ப்பு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இதன் தொடர்ச்சியாக 13.05.2022 …
மேலும்

யேர்மனி முன்ஸ்ரர் நகரில் நடைபெற்ற தமிழின அழிப்புக் கண்காட்சி

Posted by - May 12, 2022
யேர்மனியில் மே 4 ஆம் திகதியிலிருந்து மே 17 திகதி வரை 14 நகரங்களில், சிறிலங்கா சிங்கள இனவெறி அரசினால் தமிழீழ மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட இனவழிப்பினை, வேற்றின மக்களுக்கு எடுத்துக் கூறும் வகையில் கவனயீர்ப்பு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இதன்…
மேலும்

யேர்மனி வூப்பெற்றால் நகரில் நடைபெற்ற தமிழின அழிப்புக் கண்காட்சி

Posted by - May 8, 2022
சிறிலங்கா சிங்கள இனவெறி அரசினால் தமிழீழ மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட இன அழிப்பினை , வேற்றின மக்களுக்கு எடுத்துக் கூறும் வகையில் யேர்மனியில் கவனயீர்ப்பு நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. மே4 ஆம்திகதியிலிருந்து மே17 திகதி வரை தொடர்ச்சியாக 14 நகரங்களில் கவனயீர்ப்பு…
மேலும்

வேண்டி இவள் அழைக்கின்றாளே அது யாரை? – வன்னியூர் குருஸ் –

Posted by - May 8, 2022
வேண்டி இவள் அழைக்கின்றாளே அது யாரை? தேடி இவள் அழுகின்றாளே அது யாரை? கோலங் கெட்டு நிலைமாறி நிற்குமிவள் ஓலமிட்டுச் சொல்லும் வார்த்தைகள்தான் என்ன? கடவுள் என்பவன் இன்னும் இருக்கின்றானா? விதவிதமாய் வதைப்பதைக் கண்டும் ரசிக்கின்றானா? தூணிலும் துரும்பிலும் துகழாக இருப்பவனென்றால்…
மேலும்

விழுப்புண்கள்!அகரப்பாவலன்.

Posted by - May 7, 2022
விழுப்புண்கள் போரினில் ஏற்பட்ட வீரத்தின் அடையாளங்களாம் .. அது .. நெஞ்சிலும்,முகத்திலும் ஏற்படவேண்டும் என்கிறது புறநாநூறு .. அன்றையப் போர் ! இடம் குறித்து முதியோர்,குழந்தைகள் தவிர்த்து போர்த் தர்மம் காத்து நடைபெற்றது .. நேருக்கு நேர் களமாடிய காலம் ..…
மேலும்

மானிடப் பெருமையிதா?- -வன்னியூர் குருஸ்-

Posted by - May 7, 2022
யாரிவர்கள் என்றுணர்ந்தும் பேரரக்கன் படைகொண்டு யாரிவர்கள் என்றறியா வகையிலே சிதைவாக்கி குண்டுகள் வீசிக் குருதியில் குளிப்பாட்டிக் கொன்றும் குவித்தானே கொடுமையை நிலைநாட்டி. மலையின் மேலிருந்து கொட்டும் அருவி தரையை வந்து நனைக்குமே அதுபோல தலையில் குண்டது பட்டுச் சிதைத்திட உறையா நிலையோடே…
மேலும்

எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்…..- திருமதி தர்சினி கலைச்செல்வன்

Posted by - May 7, 2022
எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் எழுதித் தீராத சோகம்….. [contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]
மேலும்