மே-18-தமிழினப் படுகொலையின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று யேர்மனி சுவேலம் (Schwelm) நகரில்
மே-18. கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தின்போது ஒரு குறுகிய நிலப்பரப்பில் பல்லாயிரக்கணக்கான தமிழின மக்களை சிங்கள இனவெறி அரசு கொன்றழித்த உச்சநாள் இன்று. தமிழினப் படுகொலையின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று யேர்மனி சுவேலம் (Schwelm)…
மேலும்