நாளாந்தம் 200 ரூபா இலஞ்சம் பெற்ற அதிகாரி கைது

Posted by - March 9, 2023
200 ரூபா இலஞ்சம் பெற்ற கல்முனை பேருந்து நிலையத்தின் நிலைய பொறுப்பதிகாரி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
Read More

திருகோணமலையில் பழைய கழிவு பொருட்களை கொண்டு பல இயந்திரங்கள் கண்டுபிடிப்பு

Posted by - March 9, 2023
திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் 99 ம் கட்டை மீரா நகர் பகுதியில் பழைய இரும்பு கழிவு பொருட்களை கொண்டு ஒருவர்…
Read More

சடா முடியுடன் மீட்கப்பட்ட முன்னாள் போராளி

Posted by - March 9, 2023
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளில் ஒருவர், நடு காட்டில் இருந்து சடா முடியுடன் மீடக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும்…
Read More

இனப்பிரச்சினைக்கு தீர்வை காண்பது ஜனாதிபதியின் கையில்தான் உள்ளது

Posted by - March 8, 2023
13 ஐ அமுல்படுத்துவது ,இனப்பிரச்சினைக்கு தீர்வை காண்பது ஜனாதிபதியின் கையில் தான் உள்ளது என தெரிவித்த  இலங்கை தமிழரசுகட்சியின் தலைவர்…
Read More

யாழில் ஆட்டிறைச்சி சாப்பிட்ட பெண் உயிரிழப்பு!

Posted by - March 8, 2023
ஆட்டிறைச்சி எலும்பு மார்பு குருதிக் குழாயில் சிக்கிக் கொண்டதனால் குடும்பப்பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
Read More

அரபு நாட்டிற்கு வேலைக்கு சென்ற கிளிநொச்சி பெண்ணை காணவில்லை

Posted by - March 8, 2023
அரேபிய நாட்டிற்கு வீட்டுப்பணிப் பணிக்காகச் சென்ற பெண்ணொருவர் காணாமல் போயுள்ளதாக அவரது கணவர் யாழ்.மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள வெளிநாட்டு பணியகத்திற்கு…
Read More

பனிப்புலத்தில் வாள் வெட்டு – ஒருவர் கைது

Posted by - March 8, 2023
கனடாவில் இருந்து 2 இலட்ச ரூபாய் காசினை பெற்றுக்கொண்டு , பனிப்புலத்தில் தாக்குலை மேற்கொண்டார் எனும் குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர்…
Read More

வடமராட்சி கிழக்கில் மாடுகளுக்கு அம்மை நோய் – 08 மாடுகள் உயிரிழப்பு

Posted by - March 8, 2023
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் மாடுகளுக்கு அம்மை நோய் ஏற்பட்டதினால்,  8 மாடுகள் உயிரிழந்துள்ளன. மேலும்,15 மாடுகள் பெரியம்மை நோயுடன் இனங்காணப்பட்டுள்ளது.
Read More

தோணி கவிழ்ந்ததில் குடும்பஸ்தர் பலி

Posted by - March 8, 2023
மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அரசடித்தீவு பிரதேசத்தில் ஆற்றில் தோணி கவிழ்ந்ததில் குடும்பஸ்தர் ஒருவர் திங்கட் கிழமை (06)…
Read More