ரூ.1 கோடி பாம்பு விஷம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் மேற்கு வங்காளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.மேற்கு வங்காளத்தின் மால்டா மாவட்டத்துக்கு உட்பட்ட ஆங்கில பஜாரில் உள்ள ஓட்டல் ஒன்றில் சிலர் பாம்பு விஷம்
ஈராக்கில் வெள்ளிக்கிழமை படுகொலை செய்யப்பட்ட ஈரானின் புரட்சிகர காவல் படைப் பிரிவின் தலைவரான ஜெனரல் குவாசிம் சுலைமானியின் உடல் ஈரானக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக ஈரானின் இஸ்லாமிய ஐ.ஆர்.ஐ.பி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஈரானின் தென் மேற்கு நகரமான அஹ்வாஸுக்கு அவரது உடல்…
கனடாவின் சாடில் க்ரெஸ்ட் பெளல்வோர்டில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக அந் நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவமானது சனிக்கிழமை இரவு 7.25 மணியளவில் இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதையடுத்து பொலிஸார் குறித்த பகுதியை சுற்றிவளைத்து…
லிபிய நாட்டின் தலைநகரில் உள்ள இராணுவ பாடசாலை மீது மேற்கொள்ளப்பட்ட வான்வழித் தாக்குதலில் சுமார் 28 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அரச தலைவர் வெளியிட்டுள்ள தனது கொள்கை அறிக்கையில் பெரும்பான்மைத்துவ ஆட்சி என்று குறிப்பிட்டிருக்கின்றார். இது இன்னுமெரு பெரும் நெருக்கடியினை எமக்குத் தந்திருக்கின்றது. இதை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.
குருணாகல் மாவட்ட நிகவரெட்டிய, கொட்டவேஹர பகுதியில் 13 வயது சிறுமியொருவரை தாக்கிய குற்றச்சாட்டின் கீழ் மூவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் சிறுமியின் தந்தையும், தந்தையின் இரண்டாவது மனைவியும், மனைவியின் சகோரியுமான அப் பகுதி கிராம உத்தியோகத்தர் ஒருவருமே கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதான…