நிலையவள்

திருகோணமலையில் மனைவி மற்றும் இரு பிள்ளைகள் கொலை-கணவன் கைது(காணொளி)

Posted by - November 13, 2016
திருகோணமலை – கன்னியா பகுதியில் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை கொலை செய்த குற்றச்சாட்டின் கீழ் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கூரிய ஆயுதத்தினால் குத்தி இவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் இன்று முற்பகல்…
மேலும்

இராணுவத்தினால் கைப்பற்றப்பட்ட வலி.வடக்கின் பகுதிகளை மீள விடுவிக்க ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுப்போம் – தென்னிலங்கை மக்கள்(காணொளி)

Posted by - November 13, 2016
யாழ்ப்பாணம் வலி.வடக்கிலுள்ள விடுவிக்கப்படாத பகுதிகளை விடுவிக்க தாம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுப்போம் என தெற்கு மக்கள் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதியின் கைகோர்ப்பு நல்லிணக்க ஊக்குவிப்பிற்கான தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் தென்னிலங்கையிலிருந்து வருகை தந்த குழுவினர் யாழ்ப்பாணம் சுன்னாகம் சபாபதிப்பிள்ளை முகாம் மக்களுடன்…
மேலும்

அரசாங்கத்திற்கு எதிராக தென்கொரியாவில் ஆர்ப்பாட்டம்(படங்கள்)

Posted by - November 13, 2016
விசேட தேவையுடைய ஓய்வூ பெற்ற இராணுவ உறுப்பினர்கள் மீது நடாத்தப்பட்ட நீர்தாரை பிரயோகம் மற்றும் கண்ணீர் புகை பிரயோகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, தென்கொரியாவில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று இன்று நடாத்தப்பட்டுள்ளது. தென்கொரியாவின் சோவுல் நகரின் சோல் ரயில் நிலையத்திற்கு முன்பாகவே இந்த ஆர்ப்பாட்டம்…
மேலும்

வடக்கு மாகாணசபையின் எதிக்கட்சித் தலைவரை பதவி விலக்குமாறு டக்ளஸ் வடக்கு மாகாண சபைக்குக் கடிதம்(மேலதிக இணைப்பு)

Posted by - November 13, 2016
வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசாவை பதவி விலக்குமாறு ஈழ மக்கள் ஜனநாயக்கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா ஐக்கிய மக்கள் சுகந்திர கூட்டமைப்பின் செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசாவின் பதவியை…
மேலும்

டொனால்ட் டிரம்ப்புடன் இணைந்து தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்போம் – இரா.சம்பந்தன்

Posted by - November 13, 2016
அமெரிக்கா ஜனாதிபதித் தேர்தலின் ஊடாக ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்புடன் இணைந்து தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அமெரிக்கா ஜனாதிபதியாக டொனால்ட்…
மேலும்

யாழ் மாவட்ட செயலகத்தில் கைகோர்ப்பு நல்லிணக்க ஊக்குவிப்பிற்கான தேசிய நிகழ்ச்சித் திட்டம்(காணொளி)

Posted by - November 12, 2016
கைகோர்ப்பு நல்லிணக்க ஊக்குவிப்பிற்கான தேசிய நிகழ்ச்சித் திட்டம் இன்று யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. ஜனாதிபதியின் ஆலோசனைப்படி வடக்கிலும் தெற்கிலும் பல்வேறு கருத்தியலாளர்கள் மத்தியிலும் பல்வேறு இனப்பிரிவுகளுக்கு இடையிலும் காணப்படும் புரிந்துணர்வின்மையும் நம்பிக்கையீனத்தையும் நட்புறவான கருத்துபரிமாற்ற நிகழ்ச்சித்திட்டங்களினூடாக ஒழிப்பதற்கு தேசிய ஒருங்கிணைப்பு…
மேலும்

கிளிநொச்சியில் அபிவிருத்தி என்ற பெயரில் அழிக்கப்படும் இயற்கை வளங்கள்(காணொளி)

Posted by - November 12, 2016
கிளிநொச்சி மாவட்டத்தில் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களினால் பல அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றநிலையில் கிளிநொச்சி கோவிந்தன் கடைச் சந்தியில் இருந்து திருவையாறு ஊடாக இரணைமடு குளம் வரை நடைபெறுகின்ற வீதி புனரமைப்புப் பணிகளில் கிளிநொச்சியின் இயற்கை வளமான மரங்கள்…
மேலும்

கிளிநொச்சியில் 450 மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு(காணொளி)

Posted by - November 12, 2016
புலம்பெயர் உறவுகளின் நிதி உதவியில் இரண்டாயிரத்து ஒன்பதாம் ஆண்டு முதல் பல்வேறு உதவிகளை ஆற்றிவருகின்ற கிராமிய கல்வி அபிவிருத்தி நிறுவனம் கிளிநொச்சி மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 450 பாடசாலை மாணவர்களுக்கு புத்தகப்பை மற்றும் பயிற்சிப் புத்தகங்கள் என்பவற்றை இன்று.கிளிநொச்சியில் வழங்கி உள்ளது.…
மேலும்

தமிழீழ விடுதலைக்கு பன்னாட்டு சமூகத்தின் ஆதரவை திரட்டும் பணியில் அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை

Posted by - November 12, 2016
தமிழீழ விடுதலைக்கு பன்னாட்டு சமூகத்தின் ஆதரவை திரட்டும் பணியில் அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவையின் வெளிவிவகார அரசில் இணைப்பாளர் திரு திருச்சோதி அவர்கள் தென் ஆப்பிரிக்கா, மொரிசியஸ் மற்றும் மேலும் சில நாடுகளுக்கான பயணத்தை மேற்கொண்டுள்ளார். தென் ஆப்பிரிக்காவில் ஈழத்தமிழர்களுக்கான நீதியை…
மேலும்

ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர் தாயகத்தை புத்தனின் பெயரால் கபளீகரம் செய்ய சதி!ஆசிரியர்-குறியீடு இணையம்.

Posted by - November 12, 2016
தமிழர்களின் வரலாற்று ரீதியான மரபுவழித் தாயகத்தை இராணுவ மேலாதிக்கத்தின் மூலம் ஆக்கிரமித்து நிற்கும் சிங்கள பௌத்த பேரினவாத அரசானது புத்தனின் பெயாரால் அதனை நிரந்தரமாகவே கபளீகரம் செய்யும் திட்டத்துடனே தமிழர் தாயகமெங்கும் புத்தர் சிலைகளை முழு வீச்சில் நிறுவிவருகின்றது. ஆசையே துன்பத்தின்…
மேலும்