திருகோணமலையில் மனைவி மற்றும் இரு பிள்ளைகள் கொலை-கணவன் கைது(காணொளி)
திருகோணமலை – கன்னியா பகுதியில் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை கொலை செய்த குற்றச்சாட்டின் கீழ் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கூரிய ஆயுதத்தினால் குத்தி இவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் இன்று முற்பகல்…
மேலும்