நிலையவள்

பல்கலை மாணவர்கள் கொலை-கிளிநொச்சியில் கண்டனப் போராட்டம்(காணொளி)

Posted by - October 24, 2016
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் கொலையைக் கண்டித்து கிளிநொச்சியில் பேரணி ஒன்று நடாத்தப்பட்டுள்ளது. யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் கொலையைக் கண்டித்து கிளிநொச்சியில், பொது அமைப்புக்கள் மற்றும் கல்விசார் அமைப்புக்கள் இணைந்து கண்டனப்பேரணி ஒன்றினை நடத்தியுள்ளதுடன் மகஜரும் கையளித்துள்ளனர். யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கடந்த 21ம்…
மேலும்

யாழ் மாவட்ட செயலகம் பல்கலை மாணவர்களால் முற்றுகை-(காணொளி) பல்கலை மாணவர் ஒன்றியத் தலைவரின் கருத்தும் காணொளியில் இணைப்பு

Posted by - October 24, 2016
யாழ்ப்பாண மாவட்ட செயலகம் மற்றும் ஆளுநர் செயலகம் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் இன்று காலை முற்றுகையிடப்பட்டது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் நடராஜா கஜன் மற்றும் பவுண்ராஸ் சுலக்சனின் கொலைக்கு நீதி கோரி, யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள், யாழ்.மாவட்ட செயலகம் மற்றும் ஆளுநர்…
மேலும்

உயிரிழந்த பல்கலை மாணவர்களுக்கு நீதிகோரி கிழக்கு பல்கலை மாணவர்களும் ஆர்ப்பாட்டம்(காணொளி)

Posted by - October 24, 2016
யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து கிழக்குப் பல்கலைக்கழகத்தினுடைய மட்டக்களப்பு, கல்லடி சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவக மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பேனா தூக்கும் கைகளில் ஆயுதம் ஏந்துவதற்கு வைக்கவேண்டாம் என்ற கோஷத்துடன் குறித்த நிறுவகத்துக்கு…
மேலும்

சுலக்சனின் இறுதிக்கிரியைகள் இன்று சுன்னாகத்தில்(காணொளி)

Posted by - October 24, 2016
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் பவுண்ராசா சுலக்சனின் இறுதிக் கிரியைகள் இன்று சுன்னாகம் கந்தரோடையில் இடம்பெற்றது. கடந்த 20ஆம் திகதி நள்ளிரவு கொக்குவில் குளப்பிட்டிச் சந்தியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட பவுண்ராசா சுலக்சனின் இறுதிக் கிரியைகள் இன்று அவரது சொந்த ஊராகிய…
மேலும்

இங்கையில் சட்டம் சீர்குலைந்துள்ளது-விஜயகலா(காணொளி)

Posted by - October 23, 2016
யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் மூலம் சட்டம் சீர்குலைந்திருக்கும் நிலை வெளிப்பட்டுள்ளதாக சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும்

கிளிநொச்சியில் பல்கலை மாணவன் கஜனின் இறுதி ஊர்வலம்(காணொளி)

Posted by - October 23, 2016
கிளிநொச்சியில் பெரும் திரளானவர்கள் புடைசூழ நடராஜா கஜனின் இறுதி ஊர்வலம் இன்று இடம்பெற்றது. யாழ் பல்கலைகழக அரசறிவியல் துறை மூன்றாம் வருட மாணவன் நடராசா கஜனின் பூதவுடல் இன்று கிளிநொச்சி பாரதிபுரத்தில் அமைந்துள்ள இல்லத்தில் அவரது இருந்து எடுத்துச் செல்லப்பட்டு இரணைமடு…
மேலும்

யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு(காணொளி)

Posted by - October 23, 2016
யாழ்ப்பாணம் சுன்னாகம் நகரில் ஆடை விற்பனை நிலையமொன்றிற்கு முன்னாள் இரு பொலிஸார் இன்று பிற்பகல் 2.45 மணியளவில் வாளால் வெட்டப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிவில் உடையில் நின்ற தேசிய பொலிஸ் புலனாய்வுத் துறையினரே இவ்வாறு வாளால் வெட்டப்பட்ட நிலையில்…
மேலும்

உலக உளநலநாள் மட்டக்களப்பில்(படங்கள் இணைப்பு)

Posted by - October 23, 2016
உலக உளநல தினத்தை சிறப்பிக்கும் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்வுகள் இன்று மட்டக்களப்பில்  நடைபெற்றன. மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலக ஆலோசனை பிரிவின் வழிகாட்டலின் கீழ் வலயக்கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன் தலைமையில் உலக உளநல தின விழிப்புணர்வு நிகழ்வுகள் மட்டக்களப்பு கருவப்பங்கேணி விபுலானந்தா…
மேலும்

புதிய அரசியல் யாப்பில் மலையக மக்களின் அரசியல் உரிமை வலியுறுத்தப்பட வேண்டும்

Posted by - October 23, 2016
புதிய அரசியல் யாப்பில், மலையக மக்களின் அரசியல் உரிமை தொடர்பில் ஒத்த கருத்துக்கள் ஒரே இடத்திற்கு செல்ல வேண்டும் என்பதே ஜனநாயகத்திற்கான மலையக அமைப்புகளின் இலக்கும், கோரிக்கையும் ஆகும் என்று, மலையகத்திற்கான ஜனநாயக அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.விஜேசந்திரன் தெரிவித்தார். புதிய அரசியல்…
மேலும்

வரவு செலவுத் திட்டத்தில் பொதுமக்களின் ஆலோசனைக்கு முக்கியத்துவம்-ரவி கருணாநாயக்க

Posted by - October 23, 2016
  வரவு செலவுத் திட்டத்தில் இம்முறை பொதுமக்களின் ஆலோசனைகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். 2017 ஆம் ஆண்டு அரசாங்கத்தின் செலவை குறைக்கும் வகையில் வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். அனைத்து பல்கலைக்கழக…
மேலும்