நிலையவள்

SAITM கல்லூரி பங்குச் சந்தை பட்டியலில்

Posted by - April 20, 2017
சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரியை கொழும்பு பங்குச்சந்தையின் கீழ் பட்டியல் படுத்தவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சைட்டம் நிறுவனம் தனியார் நிறுவனத்திலிருந்து இடை நிறுத்தி அரச கட்டுப்பாட்டு சபை மூலம் கண்காணிக்கப்படும் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார். ஊடக நிறுவனங்களின் பிரதம…
மேலும்

குப்பைகளை சேகரிக்கும் பொறுப்பை நிறுத்தப்போகும் கொழும்பு மாநகர சபை

Posted by - April 20, 2017
கொழும்பு நகரங்களில் சேகரிக்கப்படும் குப்பைகளை எங்கு கொட்டுவது என்று ஏற்பட்டுள்ள பிரச்சினைக்குத் தீர்வொன்றை பெற்றுத்தரும் ​வரை, தாம் காத்துக்கொண்டிருப்பதாக, கொழும்பு மாநகர சபை தெரித்துள்ளது. மேலும், குப்பைகளை கொட்டுவதற்கு உரிய இடம் ஒன்று வழங்காவிட்டால், குப்பைகளை சேகரிக்கும் பொறுப்பில் இருந்து தாம்…
மேலும்

எந்தவொரு தேர்தலுக்கு முகங்கொடுப்பதற்கும் நாம் தயார் – கயந்த கருணாதிலக்க

Posted by - April 20, 2017
ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினத்திற்கு இலட்ச கணக்கான மக்களை கொழும்புக்கு அழைத்து வருவோம். இம்முறை மே தின கூட்டம் தேர்தலுக்கான பலப்பரீட்சையாகும். எந்தவொரு தேர்தலுக்கு முகங்கொடுப்பதற்கும் நாம் தயாராக உள்ளோம். கூட்டு எதிரணியினர் அலரி மாளிகையை முற்றுகையிடுவதாக கூறியுள்ளனர். முடியுமானால்…
மேலும்

வட்டுவாகல் நில மீட்பு போராட்டம் இரண்டாவது நாளாக தொடர்கின்றது

Posted by - April 20, 2017
முல்லைத்தீவு வட்டுவாகல் பிரதேசத்தில் இராணுவத்தால் கைப்பற்றப்பட்டுள்ள காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்டுள்ள கவனயீர்ப்பு போராட்டம் இன்று இரண்டாவது நாளாக தொடர்கின்றது. கரைதுரைப்பற்று பிரசேத செயலகப்பிரிவிற்குட்பட்ட குறித்த பகுதி முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராமசேவகர் பிரிவிற்குட்பட்டது. முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தை தொடர்ந்து 2009…
மேலும்

புதிய அரசியற் கட்சிகளுக்கான பதிவு ஆரம்பம்

Posted by - April 20, 2017
புதிய அரசியற் கட்சிகளை பதிவு செய்வதற்காக விண்ணப்பித்திருந்த கட்சிகளுக்கான நேர்முகத்தேர்வுகள் நாளை மறுநாள் முதல் இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். நேர்முகத்தேர்வினூடாக அங்கிகரிக்கப்படும் அரசியற்கட்சிகள் தொடர்பான பட்டியலை விரைவில் வெளியிடுவதற்கும் எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். புதிய அரசியற்கட்சிகளை பதிவது…
மேலும்

மஸ்கெலியாவில் தனியார் பேருந்தில் சிக்கி பெண்ணொருவர் பலி

Posted by - April 20, 2017
சாமிமலையில் இருந்து மஸ்கெலியா நோக்கி பயணித்த தனியார் பேருந்தில் சிக்கி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். இன்று நண்பகல் 12.30 மணியளவில் மஸ்கெலியா சாமிமலை பிரதான வீதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்துள்ளவர் சாமிமலை – ஸ்டெஸ்பி தோட்டத்தை சேர்ந்த முத்தையா அமரஜோதி…
மேலும்

குப்பைமேடு சரிந்த விபத்தில் உயிரிழந்த மக்களுக்கு வவுனியாவில் அஞ்சலி

Posted by - April 20, 2017
கொழும்பு, மீதொட்டமுல்ல குப்பை மேட்டு சரிவில் உயிரிழந்த மக்களின் ஆத்மா சாந்திப் பிரார்த்தனையும், அஞ்சலி நிகழ்வும் வவுனியா புளியடி பிள்ளையார் ஆலயத்தில் இன்று காலை இடம்பெற்றது. புளியடி ஆலய பரிபாலன சபைஇ தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பு மற்றும் மாவட்ட…
மேலும்

ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது

Posted by - April 20, 2017
பமுனுகம பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கடற்படை வீரர்கள் மற்றும் பமுனுகம பொலிஸார் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேக நபர்களிடமிருந்து 1.2 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்கள் பயன்படுத்திய…
மேலும்

திருகோணமலை எண்ணெய்க் குதம் தொடர்பான உடன்படிக்கையில் கைச்சாத்திடப் போவதில்லை – சந்திம வீரக்கொடி

Posted by - April 20, 2017
திருகோணமலை எண்ணெய்க் குதம் தொடர்பான உடன்படிக்கையில் கைச்சாத்திடப் போவதில்லையென பெற்றோலிய வளத்துறை அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். குறித்த உடன்படிக்கையில் அரசாங்கம் கைச்சாத்திடவுள்ளதாக மசகு எண்ணெய் தொழிற்துறை சார் ஒன்றிணைந்த சங்கம் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதில் வழங்கும்போது அமைச்சர் இதனை…
மேலும்

விரைவில் ஜனாதிபதியை சந்திக்கவுள்ள ஜே வி பி

Posted by - April 20, 2017
அரசியலமைப்பு சீர்த்திருத்தம் தொடர்பில் விரைவில் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளதாக ஜே வி பி தெரிவித்துள்ளது. இது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் கலந்துரையாடியுள்ளதாக ஜே.வி.பியின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார். புதிய அரசியல் அமைப்பு உருவாக்கம்…
மேலும்