நிலையவள்

அரச மருத்துவ சங்க பணிப்புறக்கணிப்பு தொடர்பில் கருத்து தொரிவித்த வைத்தியக் கலாநிதி பி.பவானந்தராஜா………. (காணொளி)

Posted by - May 5, 2017
அரச மருத்துவ சங்க பணிப்புறக்கணிப்பு தொடர்பில் கருத்து தொரிவித்த வைத்தியக் கலாநிதி பி.பவானந்தராஜா……
மேலும்

அரச மருத்துவ சங்க பணிப்புறக்கணிப்பு தொடர்பில் கருத்து தொரிவித்த வைத்தியக் கலாநிதி சி.யமுனாநந்தா…. (காணொளி)

Posted by - May 5, 2017
அரச மருத்துவ சங்க பணிப்புறக்கணிப்பு தொடர்பில் கருத்து தொரிவித்த வைத்தியக் கலாநிதி சி.யமுனாநந்தா……………………….        
மேலும்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒரு சில வைத்தியர்கள் கடமையில்….. (காணொளி)

Posted by - May 5, 2017
மாலபே சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியை அரசுடமையாக்கக் கோரி நாடளாவிய ரீதியில் இன்று பணிப்புறக்கணிப்புப் போராட்டம், அரச மருத்துவ சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. மாலபே மருத்துவக் கல்லூரிக்கு எதிராக அரச மருத்துவ  சங்கத்தினரின் தொடர்ச்சியான போராட்டத்தின் நடவடிக்கையாக இன்று நாடுமுழுவதிலுமுள்ள அரச…
மேலும்

யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின்கீழ் கடமையாற்றும் சுகாதாரத் தொண்டர்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில்…..(காணொளி)

Posted by - May 5, 2017
  யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின்கீழ் கடமையாற்றும் சுகாதாரத் தொண்டர்கள் இன்று நிரந்தர நியமனம்கோரி கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு முன்பாக குறித்த கவனயீர்ப்;புப் போராட்டம் தற்போதும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. சுகாதாரத் தொண்டர்களாக 5…
மேலும்

முஸ்லிம்களின் தாடிக்கும், தொப்பிக்கும் வரி அறவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை-நாமல் ராஜபக்ஷ

Posted by - May 5, 2017
முஸ்லிம்களின் தாடிக்கும் தொப்பிக்கும் நல்லாட்சி அரசு வரி அறவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மே தின கூட்டத்தில் கலந்துகொண்ட களுத்துறை மாவட்ட முஸ்லிம்களுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக இடம்பெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே…
மேலும்

கொலை வெறி கொண்ட சரத் பொன்சேகா

Posted by - May 5, 2017
கொலை வெறி கொண்ட மனநிலையில் இருப்பவர் ஒருவர் தேவை என்பதன் காரணமாவே பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, சரத் பொன்சேகாவை இராணுவ தளபதியாக நியமித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். பத்தரமுல்லையில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின்…
மேலும்

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கு 45.27 மில்லியன் டொலர் கடன் வழங்குகிறது இந்தியா

Posted by - May 5, 2017
காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு இந்தியாவின் எக்சிம் வங்கி 45.27 மில்லியன் டொலர் கடனுதவியை வழங்க இணங்கியுள்ளது. சிறிலங்கா துறைமுக அதிகாரசபையின் ஊடாக காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கே இந்தியாவின் எக்சிம் வங்கி கடன் வழங்கி இணக்கம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில்,…
மேலும்

அனுமதிப்பத்திரம் இல்லாமல் பயணித்த பேருந்து சிக்கியது

Posted by - May 5, 2017
அனுமதி பத்திரம் இல்லாமல் களவாக கொழும்பு யாழ்ப்பாணம் சேவையில் ஈடுபட்ட பிரபல வர்த்தகர் தியாகராஜா துவாரகீஸ்வரனின்    ஈஸ்வரன் ரவல்ஸ் பேருந்தை     நேற்று இரவு  யாழ்ப்பாணம் பொலிசார் கைப்பற்றினர்.  யாழ்ப்பாணம் பண்ணை  பஸ் தரிப்பு நிலையத்தில் சுமார் 51…
மேலும்

முல்லைத்தீவு மாவட்ட செயலக சாரதி விபத்தில் பலி

Posted by - May 5, 2017
முல்லைத்தீவு மாவட்ட செயலக வாகனம் புத்தளம் பகுதியில் விபத்துக்குள்ளானதில் மாவட்ட செயலக புள்ளிவிபரப்பகுதி  சாரதியான ஜயன்கோவிலடி  முள்ளியவளையை சேர்ந்த நாற்ப்பத்தொரு வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான செல்வராசா ராஜராஜன் என்பவர்  உயிரிளந்துள்ளதோடு  மாவட்ட செயலக புள்ளிவிபரப்பகுதி  பணியாளர் ஒருவரும் அவரது இரண்டு…
மேலும்

பிரதமர் ரணில் சீனாவிற்கு செல்லவுள்ளார்

Posted by - May 5, 2017
மூன்று நாள் உத்­தி­யோ­க­பூர்வ விஜ­யத்தை மேற்­கொண்டு பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க எதிர்­வரும் 13 ஆம் திகதி சனிக்­கி­ழமை சீனா­விற்கு செல்­கின்றார். சீனா செல்லும் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க அந்­நாட்டு தலைவர் ஜி ஜின்பிங் உள்­ளிட்ட உயர் மட்­டத்­தி­னரை சந்­தித்து கலந்­து­ரை­யாட உள்ளார்.…
மேலும்