மாலபே சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியை அரசுடமையாக்கக் கோரி நாடளாவிய ரீதியில் இன்று பணிப்புறக்கணிப்புப் போராட்டம், அரச மருத்துவ சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. மாலபே மருத்துவக் கல்லூரிக்கு எதிராக அரச மருத்துவ சங்கத்தினரின் தொடர்ச்சியான போராட்டத்தின் நடவடிக்கையாக இன்று நாடுமுழுவதிலுமுள்ள அரச…
யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின்கீழ் கடமையாற்றும் சுகாதாரத் தொண்டர்கள் இன்று நிரந்தர நியமனம்கோரி கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு முன்பாக குறித்த கவனயீர்ப்;புப் போராட்டம் தற்போதும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. சுகாதாரத் தொண்டர்களாக 5…
முஸ்லிம்களின் தாடிக்கும் தொப்பிக்கும் நல்லாட்சி அரசு வரி அறவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மே தின கூட்டத்தில் கலந்துகொண்ட களுத்துறை மாவட்ட முஸ்லிம்களுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக இடம்பெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே…
கொலை வெறி கொண்ட மனநிலையில் இருப்பவர் ஒருவர் தேவை என்பதன் காரணமாவே பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, சரத் பொன்சேகாவை இராணுவ தளபதியாக நியமித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். பத்தரமுல்லையில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின்…
காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு இந்தியாவின் எக்சிம் வங்கி 45.27 மில்லியன் டொலர் கடனுதவியை வழங்க இணங்கியுள்ளது. சிறிலங்கா துறைமுக அதிகாரசபையின் ஊடாக காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கே இந்தியாவின் எக்சிம் வங்கி கடன் வழங்கி இணக்கம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில்,…
அனுமதி பத்திரம் இல்லாமல் களவாக கொழும்பு யாழ்ப்பாணம் சேவையில் ஈடுபட்ட பிரபல வர்த்தகர் தியாகராஜா துவாரகீஸ்வரனின் ஈஸ்வரன் ரவல்ஸ் பேருந்தை நேற்று இரவு யாழ்ப்பாணம் பொலிசார் கைப்பற்றினர். யாழ்ப்பாணம் பண்ணை பஸ் தரிப்பு நிலையத்தில் சுமார் 51…
முல்லைத்தீவு மாவட்ட செயலக வாகனம் புத்தளம் பகுதியில் விபத்துக்குள்ளானதில் மாவட்ட செயலக புள்ளிவிபரப்பகுதி சாரதியான ஜயன்கோவிலடி முள்ளியவளையை சேர்ந்த நாற்ப்பத்தொரு வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான செல்வராசா ராஜராஜன் என்பவர் உயிரிளந்துள்ளதோடு மாவட்ட செயலக புள்ளிவிபரப்பகுதி பணியாளர் ஒருவரும் அவரது இரண்டு…
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 13 ஆம் திகதி சனிக்கிழமை சீனாவிற்கு செல்கின்றார். சீனா செல்லும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அந்நாட்டு தலைவர் ஜி ஜின்பிங் உள்ளிட்ட உயர் மட்டத்தினரை சந்தித்து கலந்துரையாட உள்ளார்.…