சமர்வீரன்

வெடுக்குநாறியில் கைதானவர்கள் ஐ.நா அலுவலகத்தில் மனித உரிமை விவகாரங்களுக்குப் பொறுப்பான அதிகாரியை நேரில் சந்தித்தனர்.

Posted by - March 26, 2024
வெடுக்குநாறியில் கைதான எட்டுப்பேரில் 6 பேர் கொழும்பிலுள்ள ஐநா அலுவலகத்தில் மனித உரிமை விவகாரங்களுக்குப் பொறுப்பான அதிகாரியை நேரில் சந்தித்து சிவராத்திரி தினத்தில் வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேசுவரர் ஆலயத்தில் நடந்த பூசை வழிபாட்டின் போது பொலீசார் மேற்கொண்ட அடக்குமுறைகள், துன்புறுத்தல்கள் மற்றும் கைதுகள்…
மேலும்

யேர்மனி தமிழ்ப் பெண்கள் அமைப்பினரால் டோட்முன்ட் மென்கடே நகரில் நடத்தப்பட்ட வாகைமயில் 2024

Posted by - March 21, 2024
யேர்மனியில் ஆண்டுதோறும் வாகைமயில் என்னும் நடனப்போட்டியைத் தமிழ்ப் பெண்கள் அமைப்பு நடத்தி வருவது யாவரும் அறிந்ததே. இம்முறை டோட்முன்ட் நகரில் 16.03.24 சனி, 17.03.24 ஞாயிறு ஆகிய இரண்டு நாள்களும் தெரிவுப்போட்டிகளின்றி நிறைவுப்போட்டியாகப் பதினொரு ஆண்டுகளை நிறைவு செய்தபடி வாகைமயில் வெகு…
மேலும்

கால்ஸ்ருக தமிழாலயம் இரண்டாம் நிலையை அடைந்தமைக்கு பாராட்டு நிகழ்வு.

Posted by - March 21, 2024
தமிழர் ஒருங்கிணைப்பு குழு யேர்மனி கிளையின் உப அமைப்பான தமிழ் கல்வி கழகம் வருடம் தோறும் நடாத்தும் கலைத்திறன் போட்டி 2024 ல் கால்ஸ்ருக தமிழாலயம் இரண்டாம் நிலையை அடைந்தமைக்கு பாராட்டு நிகழ்வு. 16.3..24 ல் காலை 9:3௦ மணியளவில் அகவணக்கதுடன்ஆரம்பிக்கபட்டது…
மேலும்

டென்மார்க்கிலுள்ள மாலதி தமிழ்க் கலைக்கூடங்கள் இணைந்து நடாத்திய கலைநிகழ்வு

Posted by - March 19, 2024
16.03.2024 அன்று அரங்கம் நிறைந்த பார்வையாளர்களுடன் மிகவும் சிறப்பாக Herning நகரில் நடைபெற்றது. இக் கலைநிகழ்வானது வழமையான நிகழ்வுகளான பொதுச்சுடரேற்றல், ஈகச்சுடரேற்றல், மலர்வணக்கம், அகவணக்கம் மற்றும் கலையக கீதம் போன்றவற்றுடன் ஆரம்பமாகிச் சிறப்பாக நடைபெற்றது. இக் கலைநிழ்வில் கவிதைகள், நாடகங்கள், பரதநாட்டியங்கள்,…
மேலும்

வெடுக்குநாறி வழக்கில் சந்தேகநபர்கள் அனைவரும் விடுவிப்பு!

Posted by - March 19, 2024
தொடர் போராட்டங்கள் #வெற்றி! வெடுக்குநாறி வழக்கில் சந்தேகநபர்கள் அனைவரும் விடுவிப்பு! நீதி கிடைக்கும்வரை போராட்டம் தொடரும்!
மேலும்

கல்விக்கு கரம்கொடுக்கும் லிவகூசன் நகரில் நடைபெற்ற அகரம் கலைநிகழ்வு.

Posted by - March 18, 2024
கல்விக்கு கரம்கொடுப்போம் எனும்செயற்பாட்டின் கீழ் இன்று (18.03.2024) மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவிலுள்ள 40 ஆம் குளனி, தாந்தா போன்ற கிராமங்களைச்சேர்ந்த 50 மாணவர்களுக்கு யேர்மனி லிவகூசன் நகரில் நடைபெற்ற கலைநிகழ்வின் மூலமாக பெறப்பட்ட நிதிப்பங்களிப்பில் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
மேலும்

சிங்கள பேரினவாத அரசின் அடக்குமுறைக்கு எதிராக தமிழ் இளையோர் அமைப்பு கண்டனம்.

Posted by - March 17, 2024
  கண்டன அறிக்கை தாயகத்தின் வவுனியா மாவட்டம், வெடுக்குநாறியில் அமைந்துள்ள ஆதிசிவன் கோயிலில் சிவன் இராத்திரிப்பூசையில் கலந்துகொள்ளச் சென்ற மக்களைச் சிறிலங்காப் பொலிசார் தடுத்து நிறுத்தி ஊர்திகளில் செல்லவிடாது கடுமையான வெப்பத்தின் மத்தியில் குடிதண்ணீரை கூட கொண்டுசெல்ல விடாது பெண்கள் முதியவர்கள்…
மேலும்