தென்னவள்

வட மாகாண பாடசாலைகளும் நாளை முதல் பூட்டு

Posted by - December 2, 2020
வடக்கு மாகாணத்தில் 4 மாவட்டங்களில் நாளை வியாழக்கிழமையும் மறுநாள் வெள்ளிக்கிழமையும் பாடசாலைகள் மூடப்படும் என்று மாகாண ஆளுநர், பி.எம்.எஸ். சார்ள்ஸ் அறிவித்துள்ளார்.
மேலும்

போதைப்பொருள் வர்த்தகத்தை முற்றாக ஒழிப்பது கடினம்!

Posted by - December 2, 2020
போதைப்பொருள் வர்த்தகத்தை முற்றாக நாட்டிலிருந்து ஒழிப்பது இலகுவாக செயற்பாடு அல்ல என்று அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
மேலும்

மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வருவது தொடர்பில் சட்டமா அதிபரிடம் அறிக்கை

Posted by - December 2, 2020
முறிகள் மோசடி தொடர்பில் சந்தேக நபரான மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வருவது தொடர்பில் சட்டமா அதிபரிடம், நீதியமைச்சர் அறிக்கை கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்

‘புரெவி’ புயல் இரவில் கடக்கக்கூடிய சாத்தியம்

Posted by - December 2, 2020
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் விருத்தியடைந்த தாழமுக்கம்   ஆழமான தாழமுக்கமாக வலுவடைந்து நேற்று 01ஆம் திகதி  1130 மணிக்கு திருகோணமலைக்கு தென்கிழக்காக ஏறத்தாழ 330 கி.மீ தூரத்தில் மையம் கொண்டுள்ளது. 
மேலும்

மாலதி படையணி போராளி தமிழன்பு

Posted by - December 2, 2020
இலண்டனில் வாழ்ந்துவந்த  தமிழீழ விடுதலைப் புலிகளின் மாலதி படையணி  (முன்னாள் )போராளி    தமிழன்பு நினைவு சுமந்து. லண்டன் லூசியம் பகுதியில் வாழ்ந்துவந்த தமிழீழவிடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி தமிழன்புவின் இறுதி நிகழ்வுகள் நேற்றையதினம் ஹரோ கென்ரன் பகுதியில் அமைந்துள்ள Om…
மேலும்

ஜனாதிபதி தலைமையில் 21 நீதியரசர்கள் நியமனம்

Posted by - December 1, 2020
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையில்  21 நீதி யரசர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் உயர் நீதிமன்ற நீதியரசர்கள் அறுவரும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் 15 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக அர்ஜுன ஒபேசேகர நியமிக்கப்பட்டுள்ளார் எனவும் ஜனாதிபதி யின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும்

அக்கரைப்பற்றில் ஓர் உப கொத்தணி உருவாக வாய்ப்பளிக்காதீர்கள்

Posted by - December 1, 2020
கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்று 235 ஆக அதிகரித்துள்ளதுடன் பிசிஆர் பரிசோதனையில் அக்கரைப்பற்றில் இன்று வரை 91 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. எனவே அக்கரைப்பற்று ஓர் உப கொத்தணியாக உருவாக வாய்ப்பளிக்காதீர்கள் என கிழக்கு மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் மருத்துவர்…
மேலும்

சாரதி அனுமதிப் பத்திரம், வாகன இலக்கத்தகட்டை கூரியர் சேவை மூலம் வழங்க முடிவு

Posted by - December 1, 2020
அமைச்சரவை அமைச்சர்கள் எடுத்த தீர்மானத்தின்படி சாரதி அனுமதிப்பத்திரம், வாகன இலக்கத்தகடு என்பவற்றின் விநியோகம் தபால் திணைக்களத்தால் செயற்படுத்தப்படும் விரைவு தபால் கூரியர் சேவையூடாக முன்னெடுக்கப்படவுள்ளது. பதிவுத்தபால் வழியாக சாரதி அனுமதிப்பத்திரத்தை அனுப்புவதில் ஏற்படும் தாமதத்தை கருத்தில் கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.…
மேலும்

வரும் சட்டமன்ற தேர்தலில் எனது பங்களிப்பு இருக்கும்: முக அழகிரி

Posted by - December 1, 2020
வரும் சட்டமன்ற தேர்தலில் எனது பங்களிப்பு இருக்கும் என்று முக அழகிரி மதுரையில் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
மேலும்