சமர்வீரன்

கிளிநொச்சி – பளை பகுதியில் நடந்த விபத்தில் முல்லைத்தீவை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் மரணம்.!

Posted by - July 15, 2023
கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் பலியாகியுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.கிளிநொச்சி பளை – இத்தாவில் பகுதியில் இன்று காலை இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மீது அதே திசையில் பயணித்த கயஸ் வான் மோதியதில்…
மேலும்

தியாக தீபம் திலீபனின் நினைவை கொச்சைப்படுத்தும் தீய சக்திகளின் சதிகளை முறியடிப்போம் .

Posted by - July 14, 2023
தமிழீழத் தேசிய நினைவெழுச்சி நாட்களை மடைமாற்றி, நீர்த்துப்போகச் செய்யும் நிகழ்வுகளில் தென்னிந்திய திரை நட்சத்திரங்களின் கலை நிகழ்ச்சிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அந்த வகையில் அண்மைக்காலமாக, தமிழ் இளையோர்களை இலக்கு வைத்து அவர்களின் தாயகம் நோக்கிய பயணத்தின் சிந்தனைகளை சிதறடிக்க இந்நிகழ்வுகள்…
மேலும்

மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி, தென், தென்மேற்கு மாநிலங்கள்- கெம்பூர்க், யேர்மனி- 08.07.2023.

Posted by - July 11, 2023
விளையாட்டுகள் மனிதனுக்கு உடல், உள உறுதியையும் புத்துணர்வையும் கொடுப்பவை. அவை போட்டியாக நடாத்தப்படும்போது ஒற்றுமையையும் மனமகிழ்வையும் வெற்றி தோல்வியை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தையும் கொடுக்கின்றன. யேர்மனியில் தமிழாலயங்களில் கல்வி கற்கும் எம் சிறார்கள் இப் பண்புகளைச் சிறுவயதிலிருந்தே வளர்த்துக் கொள்வதற்காக, மாவீரர் வெற்றிக்…
மேலும்

சுவிசில் சிறப்பாக நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2023!

Posted by - July 11, 2023
தாயக விடுதலையை நெஞ்சினில் சுமந்து இறுதிவரை களமாடி தமது இன்னுயிர்களை உவந்தளித்த எமது மண்ணின் அழியாச்சுடர்;களான மாவீரர்கள் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் கடந்த 08,09 (சனி,ஞாயிறு) இரு நாட்களும் பேர்ண் மாநிலத்தில் அமைந்துள்ள வங்க்டோர்வ் மைதானத்தில்; சிறப்பாகவும், எழுச்சியாகவும் நடைபெற்றது.…
மேலும்

டென்மார்க் கொல்பேக் நகரில் கரும்புலிகள் நினைவேந்தல் நிகழ்வு.

Posted by - July 11, 2023
கடந்த சனிக்கிழமை (08.07.2023) மாலை 17:30 மணிக்கு எமது தமிழீழ தேசத்தின் காப்பரண்களாகவும், தடைநீக்கிகளாவும் நின்று எம்மின விடுதலைக்காக தம் இன்னுயிரை ஈகம் செய்த கரும்புலிகளை நினைவில் ஏந்தி மிகவும் உணர்வெழுச்சியுடன் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. இதில் ஈகைச்சுடரேற்றல், மலர் வணக்கம்…
மேலும்

துப்பாக்கிச் சூட்டுக்கிலக்கான நிலையில் மல்லாவியில் இளைஞன் பலி! (காணெளி)

Posted by - July 10, 2023
முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி, பாலிநகர் பகுதியில் நேற்று இரவு 10 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது முல்லைத்தீவு, மல்லாவி, பாலிநகர் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்த 23வயதான இளைஞன் மீதே நாட்டு துவக்கு (இடியன்) கொண்டு துப்பாக்கிச் சூடு நடத்தப்பபட்டுள்ளது. இதன்…
மேலும்

பேர்லின் தமிழாலயத்தின் மாணவர்கள் கராத்தே போட்டியிலும் பதக்கங்களைத் தமதாக்கி கொண்டனர் .

Posted by - July 9, 2023
பேர்லின் இளம் சந்ததிக்கான கராத்தே போட்டியில் ஈழத்தமிழ் அடையாளத்தின் பெருமையுடன் பங்குகொண்ட எமது சிறார்கள் ! மேஐர் பாரதி கலைக்கூடத்தால் ஆரம்பிக்கப்பட்ட கரேத்தே பள்ளி மாணவர்கள் நேற்றைய தினம் பேர்லின் மாநிலத்தில் நடைபெற்ற இளம் சந்ததிக்கான கராத்தே போட்டியில் பங்குபெற்று சில…
மேலும்

பிரான்சில் இடம்பெற்ற இசைவேள்வி – 2023 போட்டிகளுக்கான விருது வழங்கும் நிகழ்வு!

Posted by - July 9, 2023
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழர் கலைபண்பாட்டுக்கழகத்தால் 9 ஆவது ஆண்டாக நடாத்தப்படும் இசைவேள்வி கர்நாடக சங்கீத இசைத்திறன் போட்டிகள் கடந்த 17.06.2023 சனிக்கிழமை 18..06..2023 ஞாயிற்றுக்கிழமை பொண்டிப் பகுதியில் மிகச் சிறப்பாக இடம்பெற்று முடிந்த நிலையில் போட்டியில் வெற்றிபெற்ற போட்டியாளர்களுக்கான பரிசில்கள்,…
மேலும்

யேர்மனியில் 40 ஆவது ஆண்டு நினைவுகளுடன் கறுப்பு யூலை

Posted by - July 7, 2023
அன்பார்ந்த யேர்மனிவாழ் தமிழீழ மக்களே, 1983ஆம் ஆண்டு யூலை மாதமானது ஈழத்தமிழர்கள் வரலாற்றில் மறந்துவிட முடியாத இரத்தம் தோய்ந்த மாதமாகும். 1958ஆம் ஆண்டு கல்லோயா குடியேற்றப்பகுதியில் சிங்கள இனவெறி அரசினால் முடுக்கிவிடப்பட்ட இன அழிப்பு வன்செயல்கள், 1983 யூலை 23ஆம் திகதி…
மேலும்