நிலையவள்

அரசாங்க ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி.!

Posted by - December 27, 2017
அரசாங்க ஊழியர்களுக்கு அடுத்த மாதத்தில் மேலும் ஒரு சம்பள உயர்வு வழங்கப்படவுள்ளதாக பொதுநிர்வாக அமைச்சின் நிறுவனங்களுக்கான பணிப்பாளர் நாயகம் டபிள்யு.டி.சோமதாச தெரிவித்துள்ளார். அரசாங்கம் பெற்றுக்கொடுத்த 10 ஆயிரம் ரூபா சம்பள உயர்வு 5 கட்டங்களாக வருடத்திற்கு வருடம் அரச ஊழியர்களுக்கு உரித்தாகின்றது.…
மேலும்

உள்ளாடையும் சுத்தம் என்பதை இம்முறை நிரூபிப்போம்- லக்ஷ்மன் யாபா

Posted by - December 27, 2017
இம்மாதம் 28 ஆம் திகதி முதல் அடுத்த மாதம் 10 ஆம் திகதி வரையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் எதிர்பாராத சிலர் இணைந்துகொள்ளவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லக்ஷமன் யாபா அபேவர்தன தெரிவித்தார். இக்காலப் பிரிவில் பெரும்பாலான அரசியல்வாதிகள், தொழிற்சங்கங்களின் தலைவர்கள்…
மேலும்

ரஜரட்ட பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு.!

Posted by - December 27, 2017
காய்ச்சல் பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த ரஜரட்ட பல்கலைக்கழகம் , இன்று முதல் மீண்டும் தமது கல்விச் செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளது. பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் கலாநிதி ரஞ்ஜித் விஜேவர்தன இதனைத் தெரிவித்துள்ளார். மாணவர்களுக்கு இடையே ஒருவகை வைரஸ் காய்ச்சல் பரவியதன் காரணமாக, கடந்த…
மேலும்

தபால் மூலமான வாக்களிப்பு பெறுபேறு தனியாக வெளியிடப்படமாட்டாது-மஹிந்த தேசப்பிரிய

Posted by - December 27, 2017
எதிர்வரும் உள்ளுராட்சிமன்ற தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்க 5 இலட்சம் பேர் விண்ணப்பித்திருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். தபால் மூலமான வாக்களிப்பு ஜனவரி 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது இம்முறை உள்ளுராட்சிமன்ற தபால் மூலமான…
மேலும்

பழைய தகறாறு காரணமாக நபரொருவர் மீது அசீட் வீசிய அண்ணன், தம்பி

Posted by - December 27, 2017
இரு சகோதரர்களினால் மேற்கொள்ளப்பட்ட அசீட் வீச்சினால் காயமடைந்த ஒருவர் மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். மேலும், சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் லுணுவில – துலாவ பகுதியைச் சேர்ந்த ஒருவர் எனத் தெரியவந்துள்ளது. நேற்று மாலை…
மேலும்

ஹெரோயின் வைத்திருந்த தம்பதி உள்ளிட்ட மூவர் கைது

Posted by - December 27, 2017
இராஜகிரிய பகுதியில் ஹெரோயின் வைத்திருந்த ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் வசம் இருந்து 4 கிராம் 150 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும், சந்தேகநபர் பொரளை பகுதியைச் சேர்ந்த 41 வயதான ஒருவர் எனத் தெரியவந்துள்ளது. இன்று அவரை புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில்…
மேலும்

மட்டில் இளைஞரை கத்தியால் குத்தி கொலை

Posted by - December 27, 2017
மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி – பெரியகல்லாறு பகுதியில் உள்ள தேவாலய வளாகத்திற்குள் இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று மாலை 07.00 மணியளவில் பெரியகல்லாறு ஊர் வீதியில் உள்ள புனித அருளானந்தர் தேவாலயத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது இருவருக்கும்…
மேலும்

தபால் ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தம்

Posted by - December 27, 2017
தபால் திணைக்களத்தின் அனைத்து தொழிற்சங்கங்களும் இன்று நண்பகல் அளவில், நாட்டின் சில பிரதேசங்களில் வேலை நிறுத்தத்தை மேற்கொள்ளவுள்ளதாக, தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, பொலன்னறுவை, அனுராதபுரம், கண்டி, மாத்தளை, கேகாலை, குருநாகல், கம்பஹா, காலி, பதுளை, ஆகிய பகுதிகளிலேயே இந்த நடவடிக்கை…
மேலும்

மத்திய வங்கி ஊழல் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படும்-ஜனாதிபதி உறுதி.!

Posted by - December 26, 2017
அடுத்த ஆண்டு நடைபெறும் உள்ளூராட்சி தேர்தலுக்கு முன்னர்  மத்திய வங்கி பிணைமுறி ஊழல் விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படும் என ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாகவும், அறிக்கையினை சமர்ப்பிப்பதில் தாமதம் ஏற்படலாம் எனினும் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைப்பது உறுதி என அரச தொழில்முயற்சி இராஜாங்க…
மேலும்

களனி தொகுதி ஐ.தே.க செயற்பாட்டாளர்கள் சுதந்திரக் கட்சியில் இணைவு

Posted by - December 26, 2017
களனி தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய செயற்பாட்டாளர்கள் சிலர் இன்று (26) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதியை சந்தித்து ஜனாதிபதி முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித் திட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டனர். களனி…
மேலும்