சமர்வீரன்

பிரான்சு கிளிச்சியில் இடம்பெற்ற 17மனிதநேயப் பணியாளர்களின் 17ஆம் ஆண்டு நினைவேந்தல்!

Posted by - August 6, 2023
சிறீலங்கா இனவாதப் படைகளால் 04.08.2006 அன்று மூதூரில் படுகொலைசெய்யப்பட்ட பட்டினிக்கு எதிரான அமைப்பைச் சேர்ந்த 17 பணியாளர்களின் 17 ஆவது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு இன்று (04.08.2023) வெள்ளிக்கிழமை காலை 11.00 மணிக்கு, பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, பிரான்சு கிளிச்சி…
மேலும்

தியாகி திலீபன் அவர்களின் தியாகத்தை யேர்மனிய வாழ் ஈழத்தமிழர்கள் மறந்துள்ளார்களா? -ஈழத்துச் சுந்தர்.

Posted by - August 6, 2023
தியாகி திலீபன் அவர்களின் தியாகத்தை யேர்மனிய வாழ் ஈழத்தமிழர்கள் மறந்துள்ளார்களா? இந்திய மற்றும்  இலங்கை அரச இயந்திர நிகழ்ச்சி நிரலுக்குள் ஏ .ஆர். ரஹ்மான் சிக்கியுள்ளாரா ? யேர்மனிய நாட்டில் எதிர் வரும் 23.09.2023 அன்று, ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றில்…
மேலும்

தியாகதீபம் திலீபனின் அறம் போற்றி பன்னிரு தவத்திருநாட்களில் களியாட்டம் தவிர்ப்போம்.

Posted by - August 3, 2023
3.8.2023 எமது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய யேர்மனிய வாழ் தாய்த்தமிழ் உறவுகளே! வணக்கம். எமது தாய்த்திரு நாட்டின் சுதந்திரமான வாழ்வுரிமையை நிலைநாட்டுவதற்காக, தமிழ்த்தேசிய இனமக்களாகிய நாம் அள்ளிக் கொடுத்திருக்கின்ற உயிர் விலைகளையும், எண்ணிலடங்கா அற்புதமான தியாகங்களையும், இன்னும் சுமந்தே கடக்கும் துன்ப துயரங்களையும்…
மேலும்

சுவாசப்பை தொழிற்பாடு அளவிடும் பரிசோதனை பிரிவு மல்லாவி ஆதார வைத்தியசாலையில் ஆரம்பம்!

Posted by - August 2, 2023
சுவாசப்பை தொழிற்பாடு அளவிடும் பரிசோதனை பிரிவு மாவட்டத்திலேயே முதன்முதலாக மல்லாவி ஆதார வைத்தியசாலையில் ஆரம்பம்! ஜெகதீஸ்வரன் பிரஷாந்த் முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி ஆதார வைத்தியசாலையில் நோயாளிகளுக்கான சுவாசப்பை தொழிற்பாடு அளவிடும் பரிசோதனை பிரிவு இன்றைய தினம் ( மாவட்டத்திலேயே முதன்முதலாக) முதன்முதலாக…
மேலும்

தமிழ்மாணி. திருமதி . தர்மினி யசிந்தா கருணாநிதி அவர்களுக்கு இதயவணக்கம்.

Posted by - August 2, 2023
தமிழ்மாணி திருமதி . தர்மினி யசிந்தா கருணாநிதி பிறப்பிடம்:- யாழ்ப்பாணம் – தமிழீழம் வதிவிடம்:-பாட்பிறிக்றிக்சால் – யேர்மனி கல்வி என்ற சக்தி அறிவுக் கண்ணைத் திறக்கும் திறவுகோலாகும். கல்வியைப் புகட்டுகின்ற ஆசான்கள், அறிவின் வழிகாட்டும் ஒளியாக போற்றி வணங்கும் உயரிய நிலையில்…
மேலும்

யேர்மனி முன்சன் நகரில் நடைபெற்ற கறுப்பு யூலை 40ஆண்டுகள் நினைவு நாள்-30.07.2023.

Posted by - July 31, 2023
யேர்மனி முன்சன் நகரில் நடைபெற்ற கறுப்பு யூலை 40ஆண்டுகள் நினைவு நாள் 1983 யூலை 23 அன்று சிறீலங்கா இனவாத அரசின் சிங்களக் காடையர்களால் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களை நினைவு கூருமுகமாக 30.07.2023 ஞாயிற்றுக்கிழமை முன்சன் வாழ் தமிழ் மக்களை…
மேலும்

கறுப்புயூலையின் நினைவு வாரத்தில் பல்லின மக்களைச் சந்தித்த தமிழ் இளையவர்கள்.

Posted by - July 28, 2023
கறுப்பு யூலையின் நினைவு வாரமாகிய 27.7.2023 வியாழக்கிழமை யேர்மனி ஸ்ருட்காட் நகரத்தில் பல்லின மக்களுக்கான ஒன்றுகூடலை தமிழ் இளையோர் அமைப்பும், மக்களவையும் இணைந்து நடாத்தினர். இக் கலந்துரையாடலில் பல்லினத்தைச் சார்ந்த இளையவர்களும் மக்களும் கலந்து கொண்டு மிக ஆர்வத்துடன் தொடர்ச்சியான சிறிலங்கா…
மேலும்

கறுப்பு யூலை 40 ஆம் ஆண்டு இன அழிப்பு வன்செயல்களின் நினைவுவாரம், யேர்மனி முழுவதும் நினைவு கொள்ளபட்டது.

Posted by - July 26, 2023
கறுப்பு யூலை 40 ஆம் ஆண்டு இன அழிப்பு வன்செயல்களின் நினைவுவாரம்,யேர்மனி முழுவதும் நினைவு கொள்ளப்பட்டு வரும் இவ்வேளையில் 24.07.2023 திங்கட்கிழமை அன்று எட்டு நகரங்களில் கவனயீர்ப்புப் போராட்டங்கள் யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினால் நடாத்தப்பட்டது. பேர்லின்(Berlin), முன்ஸ்ரர் (Münster ),ஸ்ருட்காட் (Stuttgart),…
மேலும்