நிலையவள்

சட்டவிரோதமாக வெளிநாடு சென்ற 21 பேர் கைது

Posted by - August 6, 2018
சட்டவிரோதமான முறையில் படகொன்றின் மூலம் கடல் மார்க்கமாக வெளிநாடு செல்ல முற்பட்ட 21 பேரை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். கொழும்பிலிருந்து 117 கடல் மைல் தொலைவில் வைத்து இவர்களை கைதுசெய்த இலங்கை கடற்படையினர் அவர்கள் பயணித்த படகையும் கைபற்றியுள்ளனர். இது தொடர்பில்…
மேலும்

எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் இன்று பேச்சுவார்த்தை-மஹிந்த அமரவீர

Posted by - August 6, 2018
எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்களுடன் இன்று (06) பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது. அது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு, அந்தத் தீர்மானம் சபாநாயகருக்கு அறிவிக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளரும், அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.…
மேலும்

நீராட சென்ற இளைஞர்கள் சடலமாக மீட்பு

Posted by - August 6, 2018
திஸ்ஸமஹராம, கிரிந்த கடற் பகுதியில் நீராட சென்று நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த இருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கோஸ்காட் கடற்படை முகாமிற்கு பின்னால் உள்ள கடற்கரைப்பகுதியில் வைத்து குறித்த இருவரின் சடலமும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஊருபொக்க பகுதியை சேர்ந்த…
மேலும்

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடியாது-நிதி அமைச்சு

Posted by - August 6, 2018
நீதித் துறையை பிரதிநிதித்துவப்படுத்துபவர்களின் சம்பள உயர்வை போன்று ஏனைய அரச ஊழியர்களினதும் சம்பளம் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கும் கருத்துக்களில் எவ்வித உண்மையும் இல்லை என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டதன் மூலம் நிதி அமைச்சு இதனை தெரிவிக்கின்றது. நீதித்…
மேலும்

இயக்கச்சி பகுதியில் வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலி

Posted by - August 6, 2018
கிளிநொச்சி ஏ 9 வீதி இயக்கச்சி பகுதியில் வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு விமான நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வேன் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மின்சார சபையின் வாகனத்தின் பின்பகுதியில் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக…
மேலும்

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஆரம்பம்

Posted by - August 6, 2018
கல்விப் பொதுத் தராதர பத்திர உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பமாகின்றது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பீ.சனத் பூஜித தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் முதலாம் திகதி வரை இடம்பெறும் உயர்தரப் பரீட்சைக்கு 321,469 தோற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.…
மேலும்

ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய நியமிக்கப்பட வேண்டும் – கம்மன்பில

Posted by - August 6, 2018
கூட்டு எதிர்க்கட்சி தலைமையிலான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷ நியமிக்கப்பட வேண்டும் என ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். அநுராதபுரம் பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கோட்டாபய…
மேலும்

மன்னார் மனித புதைகுழி மீட்பிற்கு நிதி வழங்க தயார்-சாலிய பீரிஸ்

Posted by - August 5, 2018
மன்னார் மனித புதை குழியிலிருந்து மீட்க்கப்படும் மனித  எலும்புக்கூடுகள் காணாமல் போனேர் அலுவலகத்தின் விசாரணை நடவடிக்கையில் பாரிய திருப்புமுனையாக  காணப்படுகின்றது என காணாமல்போனோர் அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், மன்னார் நகரவாயில் பகுதியில் தொடர்ச்சியாக கிடைக்கப் …
மேலும்

மைத்திரி, மஹிந்த, ரணில் ஒன்றிணைந்தே அரசியல் தீர்வை காண வேண்டும்-மாவை

Posted by - August 5, 2018
ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும்  ஒன்றிணைந்தே தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் ரீதியில் தீர்வொன்றை காண வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராஜா தெரிவித்தார். இது தொடர்பில்…
மேலும்

தமிழ் மக்களை தொடர்ந்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஏமாற்றுவதை ஏற்றுக் கொள்ள முடியாது-உதய கம்மன்பில

Posted by - August 5, 2018
வடக்கு மக்கள் எதிர்கொள்ளும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை விடுத்து நிறைவேறாத அரசியல் தீர்வு தொடர்பில் குறிப்பிட்டு தமிழ் மக்களை தொடர்ந்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஏமாற்றுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார். இது…
மேலும்