சட்டவிரோதமாக வெளிநாடு சென்ற 21 பேர் கைது

215 0

சட்டவிரோதமான முறையில் படகொன்றின் மூலம் கடல் மார்க்கமாக வெளிநாடு செல்ல முற்பட்ட 21 பேரை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

கொழும்பிலிருந்து 117 கடல் மைல் தொலைவில் வைத்து இவர்களை கைதுசெய்த இலங்கை கடற்படையினர் அவர்கள் பயணித்த படகையும் கைபற்றியுள்ளனர்.

இது தொடர்பில் கடற்படையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment