புலனாய்வாளர்களால் சிதைப்பட்ட ஊர்தி, மீள் ஒருங்கிபடுத்தலுக்குப்பின் மாங்குளம் ஊடக கிளிநொச்சி நகரச் சென்றடைந்து.
தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் 36ஆம் ஆண்டு நினைவேந்தலில் 4ஆம் நாளாகிய இன்று ,பொத்துவில் தொடங்கி நல்லூர் வரையான திருவுருவப் படம் தாங்கிய நினைவூர்தி திருகோணமலை மாவட்டத்தில் பயணித்துக்கொண்டிருந்த வேளை,கப்பல்துறைப்பகுதியில் வைத்து, சிறிலங்கா புலனாய்வாளர்களும் காடையர்களும் இணைந்து ஊர்தி…
மேலும்