நிலையவள்

ஹெரோயினுடன் இருவர் கைது

Posted by - October 22, 2018
கொழும்பின் இருவேறு பகுதிகளில் நேற்று 268 கிராமுக்கும் அதிகமான நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது. மட்டக்குளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேவாலயம் ஒன்றுக்கருகில் வைத்து வெள்ளவத்தை ஊழல் தடுப்பு பிரிவு பொலிஸாரால் இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டார். இதன்போது…
மேலும்

பொலிஸார் அசமந்தமாக போக்கை கண்டித்து தென்கிழக்குப் பல்கலைக்கழக சமூத்தினால் பாரிய கவனயீர்ப்பு

Posted by - October 22, 2018
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நிருவாகத்தினால் மேற்கொள்ளப்பட்ட சட்ட நடவடிக்கைகளை நடைமுறைப் படுத்துவதில், பொலிஸார் அசமந்தமாக இருந்து வருவதனைக் கண்டித்து பல்கலைக்கழக சமூத்தினால் இன்று பாரிய கவனயீர்ப்பு போராட்டமொன்று நடத்தப்பட்டது. பல்கலைக்கழக நுழைவாயில் முன்பாக இடம்பெற்ற இக்கவனயீர்ப்புப் போராட்டத்தில் பல்கலைக்கழக சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள்,…
மேலும்

நீரில் மூழ்கிய மாணவன் சடலமாக மீட்பு

Posted by - October 22, 2018
முகத்துவார கடற்பரப்பில் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த மாணவனை இன்றைய தினம்  சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக முகத்துவார பொலிஸார் தெரிவித்தனர். ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கும் 5 மணிக்கும் இடைப்பட்ட  காலப்பகுதியில் டிலாசால் பாடசாலைக்கு பின்புறம் அமைந்துள்ள கடற்பரப்பில்  நீராடுவதற்காக தனது நண்பர்களுடன் …
மேலும்

வவுனியாவில் விபத்தில் இருவர் படுகாயம்

Posted by - October 22, 2018
வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சாரதி பயிற்சி வழங்கும் முச்சக்கர வண்டியும், காரும் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. வவுனியா நொச்சிமோட்டையில் இருந்து தாண்டிக்குளம் நோக்கிச் சென்ற சாரதி…
மேலும்

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவு திறக்கப்பட்டது

Posted by - October 22, 2018
மத்திய மலைநாட்டின் ஒரு சில பிரதேசங்களில் கடந்த சில தினங்களாக இரவு நேரங்களில் கடுமையான மழை பெய்துவருவதன் காரணமாக மலையகத்தில் இருக்கின்ற நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்து காணப்படுகின்றது. கடந்த இரு தினங்களாக பெய்து வந்த அடை மழையினால் நீரோடைகள்,…
மேலும்

அரச ஊழியர் மீது மாத்தறையில் துப்பாக்கிச் சூடு

Posted by - October 22, 2018
மாத்தறை, ஊருபொக்க பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் அரச அலுவலர் ஒருவர் பரிதாபமாக பலியாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் காரியாலயம் தெரிவிக்கின்றது. பஸ்கொட பிரதேச செயலாளர் காரியாலயத்தில் கடமையாற்றும் 44 வயதுடைய ஈ.எச்.சமிந்த தயாரத்ன என்பவரே இவ்வாறு துப்பாக்கிச்…
மேலும்

லத்து ரொஷன் உட்பட ஐவர் கைது

Posted by - October 21, 2018
சியபலாண்டுவ பகுதியில் வைத்து பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய கொஸ்கொட சுஜீயின் உதவியாளர் ஒருவர் ஒரு தொகை தோட்டக்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். சியபலாண்டுவ பொலிஸாரிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வேன் ஒன்றில் குறித்த தோட்டக்களை எடுத்துச் செல்லும் போது சந்தேக நபர் கைது…
மேலும்

இராணுவ அதிகாரியை ஐநா திருப்பியனுப்புவது பாதிக்கப்பட்ட மக்களிற்கு நம்பிக்கையை ஏற்படுத்தும்- யஸ்மின் சூக்கா

Posted by - October 21, 2018
இலங்கை இராணுவ அதிகாரி கலன அமுனுபுரவை மாலியிலிருந்து  திருப்பியனுப்புவதற்கு ஐநா தீர்மானித்துள்ளதை சர்வதேச மனித உரிமை செயற்பாட்டாளர் யஸ்மின் சூக்கா வரவேற்றுள்ளார். சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளரான யஸ்மின் சூக்கா இலங்கை இராணுவ அதிகாரி தொடர்பான விவகாரம் குறித்து…
மேலும்

தொல்பொருள் அகழ்வில் ஈடுப்பட்ட ஐவர் கைது

Posted by - October 21, 2018
உடவலவ, கோமாரினய பகுதியில் சட்டவிரோதமாக தொல்பொருள் அகழ்வுகளில் ஈடுப்பட்ட  ஐவரை  உடவலவ பொலிசார் கைது  செய்துள்ளதுடன் அகழ்வக்கென பயன்படுத்தப்பட்ட உபகரணங்கயைும் கைப்பற்றியுள்ளனர். நேற்று பிற்பகல் ஒரு மணியளவில் உடவலவ பொலிஸாருக்கு  கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவலைப்பின்போதே குறித்த ஐந்து சந்தேக…
மேலும்

தனியார் பஸ் குடை சாய்ந்து விபத்து

Posted by - October 21, 2018
வவுனியா, ஹொரவப்பொத்தானை வீதியில் தனியார் பஸ்ஸொன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்து இன்று மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. வவுனியா, ஹொரவப்பொத்தானை வீதி ஊடாக வவுனியா நகர் நோக்கிச் சென்ற…
மேலும்