ஹெரோயினுடன் இருவர் கைது
கொழும்பின் இருவேறு பகுதிகளில் நேற்று 268 கிராமுக்கும் அதிகமான நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது. மட்டக்குளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேவாலயம் ஒன்றுக்கருகில் வைத்து வெள்ளவத்தை ஊழல் தடுப்பு பிரிவு பொலிஸாரால் இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டார். இதன்போது…
மேலும்