பேரறிவாளனை தொடர்ந்து 6 பேரையும் விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்: முதல்வர் ஸ்டாலினுக்கு ரவிச்சந்திரன் கடிதம்
பேரறிவாளன் விடுவிக்கப்பட்டதுபோல் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற மற்ற 6 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ரவிச்சந்திரன் கடிதம் எழுதியுள்ளார்.
மேலும்