தென்னவள்

பேரறிவாளனை தொடர்ந்து 6 பேரையும் விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்: முதல்வர் ஸ்டாலினுக்கு ரவிச்சந்திரன் கடிதம்

Posted by - May 26, 2022
பேரறிவாளன் விடுவிக்கப்பட்டதுபோல் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற மற்ற 6 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ரவிச்சந்திரன் கடிதம் எழுதியுள்ளார்.
மேலும்

21வது திருத்தத்தின் சில முன்மொழிவுகளை ஆதரிக்கலாம்

Posted by - May 26, 2022
உத்தேச அரசியலமைப்பின் 21வது திருத்தத்தின் முற்போக்கான கூறுகளை கட்சி ஆதரிக்கும் என தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
மேலும்

மக்கள் வங்கியின் தலைவரால் சாணக்கியனுக்கு அனுப்பப்பட்ட முக்கிய கடிதம்

Posted by - May 26, 2022
கடந்த ஐந்து வருடங்களில் மக்கள் வங்கியின் ஊடாக ஆக கூடுதலான கடன்களை பெற்றவர்களில் இதுவரையில் ஒரு ரூபா கூட செலுத்தாதவர்கள் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மேலும்

இராணுவத் தளபதி பதவியிலிருந்து ராஜிநாமா செய்கிறார் ஜெனரல் சவேந்திர சில்வா : புதிய தளபதியாக மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே

Posted by - May 26, 2022
இராணுவத் தளபதி பதவியிலிருந்து ஜெனரல் சவேந்திர சில்வா இராஜிநாமா செய்யவுள்ளதாக இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.
மேலும்

அரசியலமைப்பு திருத்தத்துக்கு மார்ச் 12 அமைப்பு யோசனை முன்வைப்பு

Posted by - May 26, 2022
நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாமல் செய்து, தேசிய கொள்கை ஒன்றின் கீழ் அமைச்சரவை செயற்படும் வகையில் அரசியலமைப்பு திருத்தம் மேற்கொள்ளப்படவேண்டும்.
மேலும்

யாழ். மீனவர்கள் போராட்டத்தில் குதித்தால் அடக்க முடியாது : யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனம் எச்சரிக்கை

Posted by - May 26, 2022
யாழ்ப்பாணம் கரையோரப் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நாளை மண்ணெண்ணெய்யை பெற வசதி ஏற்படுத்த வேண்டும். அதை செயற்படுத்தத் தவறினால் சங்கங்கள் போராட்டத்தை ஆரம்பிக்கும். போராட்டங்களை ஆரம்பித்தால் அதனை அடக்க முடியாது என யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசங்களின் சம்மேளன…
மேலும்

யாழ்.கொம்மந்தறை கம்பர்மலை வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தினரால் பூபாள ராகங்கள் நிகழ்வு

Posted by - May 26, 2022
யாழ்.கொம்மந்தறை கம்பர்மலை வித்தியாலயம் 1997 ஆம் ஆண்டு பழைய மாணவர் சங்கத்தினரால் பூபாள ராகங்கள் என்ற வரலாற்று நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வு இவ் வருடம் பழைய மாணவர் சங்கத்தினரால் மே மாதம் 22 ஆம் திகதி பாடசாலை மைதானத்தில் நடத்தப்பட்டுள்ளது.…
மேலும்

யாழில் எரிபொருள் தொடர்பில் அரசாங்க அதிபர் வெளியிட்ட தகவல்!

Posted by - May 26, 2022
இலங்கையில் கடந்த சில மாதங்களாக எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இந்த நிலையில் யாழில் தற்போதைய எரிபொருள் விநியோக நடவடிக்கை தொடர்பில், யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் (25-05-2022) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர்…
மேலும்

கனேடிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலை தீர்மானத்தை வரவேற்கின்றோம்!-சுகாஷ்

Posted by - May 26, 2022
கனேடிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலை பற்றிய தீர்மானத்தினை வரலாற்று ரீதியில் ஒரு முக்கியமான தீர்மானமாக பார்ப்பதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினுடைய ஊடகப்பேச்சாளர் சுகாஷ் தெரிவித்துள்ளார்.
மேலும்