சந்தேகநபரை விடுவிக்குமாறு இராணுவ தளபதியிடம் கோரவில்லை – ரிஷாட்
உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதலின்போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவரை தான் விடுவிக்குமாறு கோரியதாக இராணுவ தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக தெரிவித்துள்ள கருத்து உண்மைக்கு புறம்பானதென அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். பயங்கரவாத தாக்குதலின்போது கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவரை…
மேலும்