நிலையவள்

நீர்கொழும்பில் ஆயிரக்கணக்கான சிம் அட்டைகள் மீட்பு

Posted by - May 21, 2019
மாஓயா – நீர்கொழும்பு கொச்சிக்கடைப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1500 சிம் அட்டைகளை மீனவர்கள் கண்டுபிடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சிம் அட்டைகள் சாக்கு ஒன்றில் இருந்ததை மீன் பிடிக்கசென்ற சில இளைஞர்கள் அவதானித்துள்ளனர். குறித்த சிம் அட்டைகள் பாவிக்காத நிலையில்…
மேலும்

காட்போட் வீரர்களிடம் ஏமாற வேண்டாம் -சஜித்

Posted by - May 21, 2019
தேசப்பற்றுடையவர்களாக காட்டிக் கொள்வோரின் நோக்கம் இன, மத பேதங்களை ஏற்படுத்துவதாகும் என வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இத்தகைய காட்போட் வீரர்களிடம் ஏமாற வேண்டாமென்றும் அமைச்சர் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார். திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு…
மேலும்

மாத்­த­ளையில் இரு வர்த்­த­கர்கள் கைது

Posted by - May 21, 2019
மாத்­தளை நகரில் நேற்று முன்­தி­ன­ம் இரவு திடீர் சோத­னை­களை மேற்­கொண்ட இரா­ணு­வத்­தினர் வர்த்­தக நிலையம் ஒன்­றி­லி­ருந்து சந்­தே­கத்­திற்­கி­ட­மான திரா­வகம் நிரப்­பப்­பட்ட சில கொள்­க­லன்கள், ஒரே இலக்­கங்­களைக் கொண்ட மூன்று தேசிய அடை­யாள அட்­டைகள், நான்கு வாகன இலக்கத் தக­டுகள் என்­ப­வற்றைக் கண்டுபிடித்து…
மேலும்

நாட்டின் தேசிய பாதுகாப்பை ஸ்தாபிக்குமாறு எம்மால் அழுத்தங்களை மட்டுமே விடுக்கமுடியும்-பந்துல

Posted by - May 20, 2019
ஜனாதிபதித் தேர்தலை நடத்தாமல் காலம் தாழ்த்துவதற்காகவே, அரசாங்கம் மக்களுக்கு தேவையில்லாத அச்ச உணர்வை ஏற்படுத்திக் கொண்டிருப்பதாக மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார். கொழும்பில் இன்று  இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தபோதே பந்துல குணவர்த்தன இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.…
மேலும்

தேச துரோகிகளாகவே மக்களால் அடையாளப்படுத்தப்படுவார்கள் – ரோஹித

Posted by - May 20, 2019
நம்பிக்கையில்லா பிரேரணை வெற்றிபெற்றால் ரிஷாட் பதியுதீனுக்கு ஆதரவாக  செயற்படும் மேலும் 5 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை அரசாங்கம் இழக்கநேரிடும் என்றும் இதனால்  ஆட்சி கவிழ்ப்பு  ஏற்படும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். அத்தோடு நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக செயற்படுவர்கள் …
மேலும்

யார் தீவிரவாத்தை ஆதரவளிப்பவர்கள் என மக்களுக்கு அறிந்து கொள்ள முடியும் -செஹான் சேமசிங்க

Posted by - May 20, 2019
முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு அடிப்படைவாதம், இனவாதத்தை மீறி நாட்டிற்கு அன்பு செலுத்தும் அனைவரதும் ஒத்துழைப்பு கிடைக்கும் என நம்புவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு…
மேலும்

லொறியுடன் மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் பலி

Posted by - May 20, 2019
தும்மலசூரிய – குளியாப்பிட்டிய வீதியின் பளுகமுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். லொறி ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதில் குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது. விபத்தில் பலத்த காயமடைந்த நபர் குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர்…
மேலும்

சீகிரியாவை இலவசமாக 16 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளனர்

Posted by - May 20, 2019
கடந்த இரண்டு தினங்களில் 16 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் சீகிரியாவை பார்வையிட்டுள்ளனர். நேற்று மாத்திரம் 12 ஆயிரம் பேர் சீகிரியாவை பார்வையிட்டுள்ளனர். கடும் நெரிசல் காரணமாக அவர்களில் 5 ஆயிரம் பேர் பார்வையிட முடியாமல் போனதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. வெசாக் நோன்மதி தினத்தை முன்னிட்டு…
மேலும்

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு வலியுறுத்தல்

Posted by - May 20, 2019
மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு மின்சக்தி எரிசக்தி அமைச்சு பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது. தேவையற்ற மின்குமிழ்களை அணைத்து விடும்படி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்த்தன பொதுமக்களை கேட்டுள்ளார். நீர் தேக்கங்களின் நீர்மட்டம் குறைந்து வரும் அதேவேளை, பொதுமக்களின் மின்சார பாவனை அண்மைக்காலங்களில்…
மேலும்

வடக்கு மாகாண பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனம்

Posted by - May 20, 2019
வடக்கு மாகாண பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை வடமாகாண கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. வடக்கு மாகான கல்வி அமைச்சின் செயலாளர் சத்தியசீலன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட வடக்கு மாகாண ஆளுநர்…
மேலும்