யாழில் இடம்பெற்ற ஒரு நிமிட கவனயீர்ப்புப் போராட்டம்
இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினால் யாழ்ப்பாணத்தில் ஒரு நிமிட கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர். யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியிலுள்ள இலங்கை வங்கிக் கிளைக்கு முன்பாக மதியம் 1.20 மணிக்கு ஒன்றுகூடிய வங்கி ஊழியர்கள் பதாகைகளை தாங்கியிருந்ததுடன் மதியம்1.21க்கு கலைந்து சென்றனர். இலங்கை…
மேலும்