தென்னவள்

யாழில் இடம்பெற்ற ஒரு நிமிட கவனயீர்ப்புப் போராட்டம்

Posted by - August 24, 2022
இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினால் யாழ்ப்பாணத்தில் ஒரு நிமிட கவனயீர்ப்பு போராட்டத்தை  முன்னெடுத்தனர். யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியிலுள்ள இலங்கை வங்கிக் கிளைக்கு முன்பாக மதியம் 1.20 மணிக்கு ஒன்றுகூடிய வங்கி ஊழியர்கள் பதாகைகளை தாங்கியிருந்ததுடன் மதியம்1.21க்கு கலைந்து சென்றனர்.   இலங்கை…
மேலும்

தமிழ் எழுத்தாளர்களுக்கு சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிப்பு

Posted by - August 24, 2022
இலக்கிய படைப்பாளிகளை கவுரவிக்கும் வகையில், மத்திய அரசால் ஆண்டுதோறும் தேசிய அளவிலும் மாநில அளவிலும் சிறந்த இலக்கிய படைப்புகளுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்படுகிறது.
மேலும்

அதிபரை நியமிக்கக் கோரி மாணவர்கள், பெற்றோர் போராட்டம்

Posted by - August 24, 2022
கிளிநொச்சி அக்கராயன் மாகாவித்தியாலத்திற்கு அதிபர் ஒருவரை நியமிக்கக் கோரி மாணவர்கள், பெற்றோர் போராட்டம் ஒன்றை 24 ஆம் திகதி புதன்கிழமை மேற்கொண்டனர். கிளிநொச்சி தெற்கு வலயக்கல்வி பிரிவுக்குட்பட்ட அக்கராயன் மகாவித்தியாலயத்திற்கு, கடந்த 3 மாதங்களாக அதிபர் நியமிக்கப்படவில்லை. கடமையிலிருந்த அதிபர் பாடசாலை…
மேலும்

மன்னார் தீவு கடலுக்கு இரையாகும் அபாயம் : தடுத்து நிறுத்த ஒன்றுபடுவோம்

Posted by - August 24, 2022
மன்னார் தீவில் நடைபெற்று கொண்டிருக்கும் காற்றாலை நிர்மானத்தாலும் கனியவள மணல் அகழ்வாலும் மிகவும் குறுகிய காலத்துக்குள் மன்னார் தீவு கடலுக்குள் அமிழப் போகும் அபாயம் தோன்றியுள்ளமையால் மக்களின் குரல் ஒலிக்க தொடங்கியுள்ளதால் மன்னார் பிரஜைகள் குழு இதற்கான தொடர் முன்னெடுப்புக்களை மேற்கொண்டுள்ளது.…
மேலும்

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

Posted by - August 24, 2022
களுத்துறை – மதுகம பகுதியில் உள்ள கடையொன்றுக்குள் அடையாளம் தெரியாத நபர்களால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
மேலும்

சர்வதேச நாணயநிதியத்தின் பிரதிநிதிகள் ஜனாதிபதியையும் சந்திக்கவுள்ளனர்

Posted by - August 24, 2022
இலங்கைக்கான நிதிஉதவி குறித்த பேச்சுவார்த்தைகளிற்காக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சர்வதேச நாணயநிதியத்தின் பிரதிநிதிகள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவை சந்திக்கவுள்ளனர்.
மேலும்

வடமாகாணத்தில் காணி அபகரிக்கப்பட்டு பாதிக்கப்பட்டுள்ள மக்களின் விசனம்

Posted by - August 24, 2022
வடமாகாணத்தில் மக்களினுடைய காணிகளை அரசும், படையினரும், கையகப்படுத்தியுள்ள போதும், மக்கள் இடம் பெயர்ந்து பல வருடங்களாக வேறு இடங்களில் வாழ்ந்து வருகின்ற போது, அரசாங்கம் மக்களின் காணிகளை மக்களிடம் மீள கையளிக்க இது வரை துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என வடமாகாணத்தில்…
மேலும்

லொறியுடன் கார் மோதியதில் ஆசிரியர் ஒருவர் உயிரிழப்பு

Posted by - August 24, 2022
கொழும்பு கடவத்தை வெளிவட்ட வீதியில்  16 ஆம் கிலோமீற்றர் சபுகஸ்கந்த பிரதேசத்தில் பயணித்த லொறியுடன் பின்னால் வேகமாக பயணித்த கார் மோதியதில் கொரிய மொழி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும்

பகிடிவதை ! யாழ் பல்கலைக்கழகத்தில் ஒரு மாத காலத்தில் 21 மாணவர்களுக்கு வகுப்புத்தடை!

Posted by - August 24, 2022
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் புதுமுக மாணவர்களை பகிடிவதைக்கு உட்படுத்தும் மூத்த மாணவர்களுக்கு எதிராக பல்கலைக்கழக நிர்வாகம் வகுப்புத்தடை விதித்து வருகின்றது.
மேலும்

அருட்தந்தை ஜீவந்த பீரிஸுக்கு மற்றுமொறு வழக்கில் பிணை

Posted by - August 24, 2022
நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த அருட்தந்தை ஜீவந்த பீரிஸை பிணையில் விடுவிக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும்