நிலையவள்

மதுபோதையில் வாகனம் செலுத்திய சாரதிகள் கைது

Posted by - August 13, 2019
கடந்த 24 மணிநேர காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 155 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. மதுபோதையுடன் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கை கடந்த 5 ஆம் திகதி ஆரம்பமாகியது. அதன்படி நேற்று காலை…
மேலும்

கோட்டபாயவின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்-திசாநாயக்க

Posted by - August 13, 2019
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடல் வெற்றிகரமாக அமைந்தாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ. திசாநாயக்க தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும்…
மேலும்

வெள்ளபெருக்கு அபாயம்

Posted by - August 13, 2019
களனி கங்கை, களுகங்கை மற்றும் ஜின் கங்கை ஆகிய நதிகள் பெருக்கெடுக்கும் அபாயம் உள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. அத்தோடு களனி கங்கை பெருக்கெடுக்கும் அபாயம் உள்ளதால், கித்துல்கலை மற்றும் தெரணியால பகுதியில் குறித்த ஆற்றை அண்மித்து வசிக்கும்…
மேலும்

மதுபோதையில் இருவருக்கிடையில் கைகலப்பு, ஒருவர் அடித்துக் கொலை

Posted by - August 13, 2019
திருகோணமலை – குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  மதுரங்குடா பகுதியில் இருவருக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்  சந்தேக நபரொருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் நேற்றிரவு (12) இடம்பெற்றதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது- குச்சவெளி…
மேலும்

சஜித்துடன் போட்டி போடக் கூடிய வல்லமை கோத்தாவுக்கு இல்லை-அஜித்

Posted by - August 13, 2019
ஜக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாசவின் பெயர் இன்னும் உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனால் சஜித் பிரேமதாசவுடன் போட்டி போடக் கூடிய வல்லமை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்  கோத்தபாய ராஜபக்ஷவுக்கு இல்லை என…
மேலும்

ஐ.நா சிறப்பு பிரதிநிதி இலங்கை வருகை

Posted by - August 13, 2019
மத சுதந்திரம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளர் எதிர்வரும் வெள்ளிக்கிழமை இலங்கை வருகின்றார்.ஆகஸ்ட் 26 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருக்கும் அவர்  அரச மற்றும் எதிர் தரப்பினர்கள் பலரையும் சந்தித்து கலந்துரையாட உள்ளார்.
மேலும்

வேலையில்லா பட்டதாரிகள் கொழும்பில் ஆர்ப்பாட்டம்

Posted by - August 13, 2019
பட்டதாரிகளுக்கான நியமனத்தின் போது அவர்கள் உள்வாரி வெளிவாரி என வேறுபடுத்தப் படுகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒன்றிணைந்த வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட எதிர்ப்பு பேரணி; இன்று இடம் பெற்றது.இதன் போது சுமார் 100 இற்கும் அதிகமான வேலையில்லா பட்டதாரிகள் கோட்டை…
மேலும்

கற்பாறை விழும் என்பதால் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு இடம்பெயர்வு

Posted by - August 13, 2019
கொட்டகலை பிரதேச சபைக்கு உட்பட்ட கொட்டகலை மேபில்ட் தோட்ட பகுதியில் நான்காம் இலக்க லயன் குடியிருப்பு பகுதியில் உள்ள பாரிய கற்பாறை ஒன்று சரிந்து விழும் அபாயம் காரணமாக, குறித்த தொடர் லயன் குடியிருப்பில் வசித்து வந்த 4 குடும்பங்களை சேர்ந்த…
மேலும்

வாக்காளர் பெயர்ப் பட்டியல் 23 ஆம் திகதி முதல் காட்சிப்படுத்தப்படும்

Posted by - August 13, 2019
இவ் ஆண்டுக்கான வாக்காளர் பெயர்ப் பட்டியல் அந்தந்த கிராம சேவகர் அலுவலகங்களில் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் காட்சிப்படுத்தப்படும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஒரு வாக்காளரின் பெயர் வாக்காளர் பெயர்ப் பட்டியலில் பதிவுசெய்யப்படாவிட்டால், குறித்த வாக்காளர் தேர்தல்…
மேலும்

பயங்­க­ர­வா­தத்தை எதிர்த்துப் போராட அமெ­ரிக்கா துணை நிற்கும்-அலிஸ் வெல்ஸ்

Posted by - August 13, 2019
பயங்­க­ர­வா­தத்தை எதிர்த்துப் போரா­டு­வ­தற்கு இலங்கை மற்றும் உல­கெங்­கிலும் உள்ள பங்­கா­ளர்­க­ளுடன் இணைந்து அமெ­ரிக்கா தொடர்ந்து பணி­யாற்றி வரு­வ­தாக தெற்கு, மத்­திய ஆசிய விவ­கா­ரங்­க­ளுக்­கான அமெ­ரிக்­காவின் பதில் உதவி இரா­ஜாங்கச் செயலர் அலிஸ் வெல்ஸ் தெரி­வித்­துள்ளார். நேற்­று­முன்­தினம் கொழும்பு வந்த அலிஸ் வெல்ஸ்,…
மேலும்