கொரிய நல்லுறவின் ஊடாக இலங்கையில் பொருளாதார அபிவிருத்திகள்- சாகல
இலங்கை மற்றும் கொரிய நாடுகளுக்கு இடையிலான நல்லுறவின் மூலம் சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்திகள் பல இலங்கைக்கு கிடைக்கப்பெறுவதாக அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற கொரியாவின் தேசிய தின நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். சாகல…
மேலும்