இலங்கை மின்சார சபையின் தலைவர் பதவியில் இருந்து இராஜினாமா

Posted by - January 26, 2022
இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி. பேர்டினண்டோ பதவி விலகுவதாக ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளார். எதிர்வரும் முதலாம் திகதி முதல்…
Read More

சைக்கிளில் வேலைக்கு வர கோரிக்கை!

Posted by - January 26, 2022
காற்று மாசுபாடு மற்றும் மேலும் பல காரணிகள் காரணமாக சைக்கிள் பாவனையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றாடல் அமைச்சர்…
Read More

மற்றுமொரு மின் உற்பத்தி நிலையத்திற்கு பூட்டு!

Posted by - January 26, 2022
கெலனிதிஸ்ஸ Sojitz தனியார் மின் உற்பத்தி நிலையம் பராமரிப்பு பணிகள் காரணமாக மூடப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இதனால்…
Read More

உருகுலைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சடலம்

Posted by - January 26, 2022
மூன்று மாடி கட்டிடத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த இனந்தெரியாத நபரின் சடலம் உருகுலைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More

ஐஸ் – ஹெரோயினுடன் இரு பெண்கள் கைது!

Posted by - January 26, 2022
கிராண்ட்பாஸ் காவல்துறை பிரிவிற்குட்பட்ட ஸ்டேஸ் வீதி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 23 கிராம் 200 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் 12…
Read More

தடுப்பூசி செலுத்திக் கொள்வோரின் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி

Posted by - January 26, 2022
நேற்றைய தினத்தில் (25) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட், சைனோபார்ம், ஸ்புட்னிக் V, ஃபைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகள் வழங்கப்பட்ட விபரங்கள்…
Read More

பல பில்லியன் ரூபா பொதுமக்களின் பணம் வீணடிப்பு

Posted by - January 26, 2022
தேவையற்ற நேரத்தில் புதிய புகையிரத பெட்டிகளை இறக்குமதி செய்ததன் மூலம் பல பில்லியன் ரூபா பொதுமக்களின் பணம் வீணடிக்கப்பட்டுள்ளதாக புகையிரத…
Read More

ஊழல் மதிப்பாய்வு சுட்டியில் இலங்கை 102 ஆவது இடம்

Posted by - January 26, 2022
ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் (TI) சர்வதேச நிறுவனத்தினால் தொகுக்கப்பட்ட 2021 ஆம் ஆண்டுக்கான ஊழல் மதிப்பாய்வுச் சுட்டியில் இலங்கை 102 ஆவது…
Read More

பாகிஸ்தான் பிரதமருடன் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தீர்க்கமான கலந்துரையாடல்

Posted by - January 26, 2022
பாகிஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று இஸ்லாமாபாத்தில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில் அந் நாட்டு…
Read More

வெளிநாட்டு தூதரகங்களின் பிரதிநிதிகளுக்கும் பிரதமருக்கும் இடையே சந்திப்பு

Posted by - January 26, 2022
இலங்கைக்கான வெளிநாட்டு தூதரகங்களின் பிரதிநிதிகளுக்கும் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பொன்று  அலரி மாளிகையில் நடைபெற்றது. இராஜதந்திர உறவுகள் தொடர்பில் பிரதமருக்கும் தூதரக…
Read More