எலிசபெத் மகாராணியின் சேவைகள், தியாகங்கள் அனைவருக்கும் முன்மாதிரியாகும்

Posted by - September 24, 2022
பிரித்தானியாவின் காலனித்துவத்தின் கீழ் பல நாடுகள் இருந்து வந்துள்ளன. காலனித்துவத்தின்போது இடம்பெற்ற விடயங்களை நாங்கள் மறைக்கவோ மறக்கவோ முடியாது.
Read More

பால், முட்டை ஆகியவற்றுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்படுமாம்

Posted by - September 24, 2022
விலங்கு தீவனம் பற்றாக்குறையினால் பால் மற்றும் முட்டை,கோழி இறைச்சி தொழிற்துறை வீழ்ச்சியடைந்துள்ளது. எதிர்வரும் நாட்களில் பால்,முட்டை ஆகியவற்றுக்கு பாரிய தட்டுப்பாடு…
Read More

வடி கானிலிருந்து சிசு உயிருடன் மீட்பு

Posted by - September 24, 2022
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்டேஷன் வட்டகொட பகுதியிலுள்ள வடிகான் ஒன்றிலிருந்து இன்று சனிக்கிழமை (24) அதிகாலை 5.30 மணியளவில் நிறை…
Read More

மூவரின் வாழ்வை மாற்றிய இளைஞன்

Posted by - September 24, 2022
அனுராதபுரத்தில் விபத்தில் சிக்கி உயிரிழந்த இளைஞரொருவர் உயிர் பிரியும் தருணத்தில் மூவருக்கு செய்த உதவி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read More

பகிடிவதையில் ஈடுபடும் மாணவர்கள் கருப்பு பட்டியலில் சேர்க்கப்படுவார்கள்!

Posted by - September 24, 2022
பல்கலைக்கழகங்களில் புதிய மாணவர்களை பகிடிவதை செய்தமை நிரூபிக்கப்பட்ட மாணவர்கள் கருப்பு பட்டியலில் சேர்க்கப்படுவார்கள் என்று உயர்கல்வித்துறை இராஜாங்க அமைச்சர் சுரேந்திர…
Read More

துமிந்த சில்வாவுக்கு எதிரான வழக்கு : நவம்பர் 17 இல் வழக்குகளின் வாதங்கள்

Posted by - September 24, 2022
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதியளித்த பொது மன்னிப்பை  சவாலுக்கு உட்படுத்திய வழக்குகளின் வாதங்கள் எதிர்வரும் நவம்பர் 17…
Read More

தேசிய சபையில் பங்கேற்க வாருங்கள் : தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு பிரதமர் நேரில் அழைப்பு

Posted by - September 24, 2022
தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தும் தேசிய சபையில் பங்கேற்க வேண்டுமென பிரதமர் தினேஷ் குணவர்த்தன  நேரில் அழைப்பு விடுத்துள்ள நிலையில்…
Read More

கைது, தடுப்புக் காவலுக்கு எதிராக வசந்த முதலிகேயின் மனு ஓகஸ்ட் 18 இல் பரிசீலனை

Posted by - September 24, 2022
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமை சட்ட விரோதமானது என தீர்ப்பளித்து,…
Read More