சீனாவிலிருந்து சேதன பசளை இறக்குமதிசெய்ய தடை

Posted by - September 29, 2021
சீனாவிலிருந்து சேதன பசளையை இறக்குமதி செய்வதனை தடைசெய்யத் தீர்மானித்துள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதாக சீனாவிலிருந்து…
Read More

எம்மிடம் அதிகாரம் இல்லாததால் யுகதனவ் மின் ஆலையின் ஒப்பந்தத்தை எங்களால் தடுக்க முடியவில்லை!

Posted by - September 29, 2021
யுகதனவ் மின் ஆலையின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்திடம் வழங்கும் ஒப்பந்தத்தைத் தடுக்கக் காரணம் நான் உட்பட சிறு அரசியல் கட்சிகளுக்குப்…
Read More

சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

Posted by - September 29, 2021
கொழும்பு 12 – பழைய சோனகத் தெருவில் உள்ள வீடொன்றில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 12,000 வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் நபர் ஒருவர்…
Read More

கொரோனா கட்டுக்குள் வரும்வரை எந்தத் தேர்தலும் வேண்டாம் – ரணில்

Posted by - September 29, 2021
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று முழுமையாக கட்டுக்குள் வரும்வரை எந்தவொரு தேர்தலும் நடத்தப்படக்கூடாது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும்…
Read More

குளவி கொட்டுக்கு இலக்கான 14 பேர் வைத்தியசாலையில் அனுமதி

Posted by - September 29, 2021
ஹப்புத்தளை – தொட்டலாகலை பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்கான 14 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை குறித்த தோட்டத்…
Read More

எரி காயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு

Posted by - September 29, 2021
பசறை எல்ல காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியிலுள்ள வீடொன்றில், பெண்ணொருவர் எரிகாயங்களுக்குள்ளான நிலையில் மரணமடைந்துள்ளார் பசறை வீதி, எல்ல பிரதேசத்தைச் சேர்ந்த…
Read More

இலங்கைக்கு வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளுக்கான அறிவிப்பு

Posted by - September 29, 2021
முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட நிலையில் இலங்கைக்கு வருகை தரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளுக்கான புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.…
Read More

மலையக மக்கள் முன்னணியில் இருந்து வெளியேறியவர்கள் மீள இணையலாம்- இராதாகிருஷ்ணன்

Posted by - September 29, 2021
மலையக மக்கள் முன்னணியில் இருந்து வெளியேறியவர்கள் மீள இணைந்து செயற்பட முடியும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா…
Read More

ஊடகங்களுக்கு அச்சுறுத்தல் விடுக்க எவருக்கும் உரிமை இல்லை – சஜித்

Posted by - September 29, 2021
ஊடக சுதந்திரத்துக்கு எதிராக முன்னெடுக்கப்படும் அச்சுறுத்தல்களை வன்மையாக கண்டிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரோமதாச தெரிவித்துள்ளார். நாட்டில் காணப்படுகின்ற ஊழல்களை…
Read More

ஆசிரியர்கள், அதிபர்களின் தொழிற்சங்க நடவடிக்கைக்கு பல அமைப்புகள் ஆதரவு!

Posted by - September 29, 2021
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் தொழிற்சங்க நடவடிக்கைக்கு அரச, அரச சார்பற்ற மற்றும் தனியார் அமைப்புக்கள் தமது ஆதரவை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளன.
Read More