நிலையவள்

புலியின் ஓவியத்தை வரைந்த இளைஞர்களுக்கு அச்சுறுத்தல் – வல்வெட்டித்துறையில் சம்பவம்

Posted by - January 9, 2020
யாழ். வல்வெட்டித்துறையில் சுவரோவியமாக புலியின் படத்தை வரைந்த இளைஞர்களை புலனாய்வுப் பிரிவினரும் பொலிஸாரும் அச்சுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. அத்தோடு, அவர்கள் வரைந்த புலியின் படத்தை அழிக்குமாறு அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நாட்டின் பல பாகங்களிலும் சுவரோவியங்களை இளையோர் வரைந்து வருகின்றனர். அதற்குப் பல தரப்பினரும்…
மேலும்

திருகோணமலை கன்னியா வழக்கின் முக்கிய தீர்ப்பு ஒத்திவைப்பு

Posted by - January 9, 2020
திருகோணமலை கன்னியா வழக்கில் இடைபுகு மனுதாரராக வில்கம் விகாரையின் பௌத்த நிர்வாகப்பிரிவை இணைப்பதா இல்லையா என்பது குறித்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கின் தீர்ப்பை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 18ஆம் திகதி மேல்நீதிமன்றம் அறிவிக்கும் என திருகோணமலை மேல்நீதிமன்றம் நேற்று…
மேலும்

கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு ஜனாதிபதி திடீர் விஜயம்

Posted by - January 9, 2020
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு திடீர் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். வைத்தியசாலைக்கு இன்று (வியாழக்கிழமை) காலை சென்று வெளிநோயாளர் பிரிவைப் பார்வையிட்ட அவர், வைத்தியர்களை சந்தித்து மக்களின் நலன்கள் குறித்து கேட்டறிந்தார். அத்தோடு மக்களை சந்தித்து மக்களின் நலன்கள்,…
மேலும்

O/L மாணவர்களுக்கு NIC பெற்றுக்கொள்ள விசேட செயற் திட்டம்

Posted by - January 9, 2020
இந்த ஆண்டில் க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்ற உள்ள மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக் கொடுக்க விசேட செயற் திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தேசிய அடையாள அட்டைகளைப் பெறுவதற்கான விண்ணப்பங்களை மார்ச் 31 ஆம் திகதிக்கு…
மேலும்

நற்பெயரை கொண்டு கடன்பெறும் முறைமை அறிமுகம்

Posted by - January 9, 2020
கடன் வழங்கும் நபர்கள் தொடர்பில் விசேட மதிப்பீட்டு பிரிவொன்றை இன்று (09) முதல் அறிமுகப்படுத்துவதாக இலங்கை கொடுகடன் தகவல் பணியகம் தெரிவித்துள்ளது. அதன்படி, கடன் பெறும் நபர்களுக்கு ´மதிப்பெண்´ ஒன்று வழங்கப்படவுள்ள நிலையில் அதனூடாக எளிதாக கடன் பெற முடியும் என…
மேலும்

சிறிகொத்தவில் இன்று விசேட சந்திப்பு

Posted by - January 9, 2020
ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் சிறிகொத்தவில் இன்று விசேட சந்திப்பு ஒன்றில் ஈடுபடவுள்ளனர். குறித்த சந்திப்பில் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் கலந்து கொள்வார்கள் என…
மேலும்

நீதிமன்ற செயற்பாடுகளில் கடந்த அரசாங்கம் தலையிட்டுள்ளமை தெரியவந்துள்ளது-பந்துல

Posted by - January 9, 2020
நீதிமன்ற செயற்பாடுகளில் கடந்த அரசாங்கம் தலையிட்டுள்ளமை ரஞ்சன் ராமநாயக்கவின் குரல்பதிவுகளில் இருந்து தெரிய வந்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். ஹோமாகம பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அமைச்சர் இதனை தெரிவித்தார். இங்கு…
மேலும்

ஜனாதிபதியின் ஆலோசனையில் வடக்கிற்கு 2000 பொலிஸார் நியமனம்!

Posted by - January 9, 2020
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் ஆலோசனையின் கீழ் வட மாகாணத்துக்கு 2000 பொலிஸ் அதிகாரிகளை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி உதவிப் பொலிஸ் அத்தியட்சர்களும், 1400 ஆண், 400 பெண் பொலிஸ் கான்ஸ்டபிள்களும் வட மாகாணத்திலிருந்தே தேர்ந்தெடுக்கப்பட்டு…
மேலும்

மாத்தளை மேயர் கைது!

Posted by - January 9, 2020
மாத்தளை மேயர் தல்ஜித் அலுவிஹாரே தனது வாகன சாரதியுடன் இன்றைய தினம் கைதுசெய்யப்பட்டுள்ளார். மாத்தளை நகர சபையின் உறுப்பினர் ஒருவரை நேற்றைய தினம் தாக்கிய குற்றச்சாட்டுக்கு அமைவாகவே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேலும்

இரத்மலானையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு!

Posted by - January 9, 2020
இரத்மலானை – தர்மாராம பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நபர் ஒருவர் உயிரிழந்தள்ளார். குறித்த பிரதேசத்தில் வீடொன்றில் வசித்த வந்த மூவர் மீதே இவ்வாறு வீடு புகுந்து அடையாளம் தெரியாதோர்  கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளனர். அத்தோடு குறித்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தள்ளதோடு…
மேலும்