புலியின் ஓவியத்தை வரைந்த இளைஞர்களுக்கு அச்சுறுத்தல் – வல்வெட்டித்துறையில் சம்பவம்
யாழ். வல்வெட்டித்துறையில் சுவரோவியமாக புலியின் படத்தை வரைந்த இளைஞர்களை புலனாய்வுப் பிரிவினரும் பொலிஸாரும் அச்சுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. அத்தோடு, அவர்கள் வரைந்த புலியின் படத்தை அழிக்குமாறு அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நாட்டின் பல பாகங்களிலும் சுவரோவியங்களை இளையோர் வரைந்து வருகின்றனர். அதற்குப் பல தரப்பினரும்…
மேலும்