பொற்பனைக்கோட்டை அகழாய்வில் சூது பவளமணி கண்டெடுப்பு

Posted by - July 25, 2024
புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் 2-ம் கட்ட அகழாய்வில் சூது பவள மணிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.இதுகுறித்து அகழாய்வு பணி இயக்குநர் தங்கதுரை கூறியது:
Read More

பொதுச் செயலாளராக இபிஎஸ் இருக்கும் வரை அதிமுக ஒன்றிணைய வாய்ப்பில்லை: டிடிவி.தினகரன் கருத்து

Posted by - July 25, 2024
 தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் அமமுக சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தலைமை வகித்தார்.பின்னர் அவர் கூறியதாவது:
Read More

மற்றொரு வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு ஒருநாள் போலீஸ் காவல்

Posted by - July 25, 2024
 கரூரில் 22 ஏக்கர் நிலமோசடி புகாரில்அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது ஆதரவாளர் பிரவீன் ஆகியோரை சிபிசிஐடி போலீஸார்கைது செய்துசிறையில்…
Read More

இந்தியாவில் ஏழ்மையை ஒழிக்க நாம் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும்

Posted by - July 25, 2024
 இந்தியாவில் யாருக்கும் ஏழ்மை என்பது இருக்கக்கூடாது. இதற்காக நாம் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும் என, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்…
Read More

தமிழகத்தில் புதிதாக 2.80 லட்சம் பேருக்கு ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள்: அடுத்த மாதம் விநியோகிக்க அரசு திட்டம்

Posted by - July 25, 2024
தமிழகத்தில் உணவுத்துறை மற்றும் கூட்டுறவுத்துறைகளால் நிர்வகிக்கப்படும் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கான அத்தியாவசியப் பொருட்கள் விநியோகிக்கப்படுகின்றன.
Read More

விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடையை நீக்ககோரி வைகோ மனு

Posted by - July 25, 2024
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை சட்ட விரோத அமைப்பாக அறிவித்து அந்த அமைப்புக்கு ஏற்கெனவே விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் 5…
Read More

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கை சிபிசிஐடி சரிவர விசாரிக்கவில்லை: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு கடும் அதிருப்தி

Posted by - July 24, 2024
நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கைசிபிசிஐடி சரியாக விசாரிக்கவில்லை. இதை தேசிய தேர்வு முகமை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறது என்று உயர்…
Read More

224 தனியார் பொறியியல் கல்லூரிகளில் போலி கணக்கு காட்டிய 353 பேராசிரியர்கள்

Posted by - July 24, 2024
தமிழகத்தில் 224 தனியார் பொறியில் கல்லூரிகளில் 353 ஆசிரியர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பணிபுரிவதாக போலி கணக்கு காட்டப்பட்டுள்ளது என்று…
Read More

திமுகவுடன் நெருக்கமாக இருப்பது கட்சியை வலுப்படுத்த தடையாக இருக்காது: செல்வப்பெருந்தகை கருத்து

Posted by - July 24, 2024
திமுகவுடன் நெருக்கமாகவும், உண்மையாகவும் இருக்கிறோம்.அது கட்சியை வலுப்படுத்த தடையாக இருக்காது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை கூறினார்.
Read More

தமிழக சிறுபான்மையினர் ஆணைய தலைவராக பாதிரியார் ஜோ அருண் நியமனம்

Posted by - July 24, 2024
தமிழக பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத் துறை செயலர் சி.விஜயராஜ் குமார் நேற்று வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:
Read More