யாழ். நீதிமன்றுக்கு அருகில் வாள் வெட்டு முயற்சி ; 55 நாட்களின் பின் சந்தேகநபர் கைது

Posted by - July 25, 2024
யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு சென்று விட்டு, வீடு திரும்பியவரை வாளினால் வெட்ட முயன்ற குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர்…
Read More

ஆசிரியர் பற்றாக்குறையை கண்டித்து பெற்றோர்கள் ஆசிரியர்கள் வலயக்கல்வி பணிமனை முன்பாக ஆர்ப்பாட்டம்

Posted by - July 25, 2024
வவுனியா தெற்கு வலயத்திற்குட்பட்ட 22 சிங்கள பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையினால் மாணவர்களின் கற்றல் செயல்பாடுகளை முன்னெடுக்க சிரமமான நிலை…
Read More

பொலிஸ்மா அதிபரின் பதவி நிறுத்தம் தேர்தலைப் பாதிக்காது சட்டம் தெளிவாகக் கூறுகிறது

Posted by - July 25, 2024
பொலிஸ் மா அதிபர் பதிவி இடைநிறுத்த பட்டாலும் ஜனாதிபதி தேர்தலை நடாத்தும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவிற்கு உள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி…
Read More

பழைய செம்மலை நீராவியடி பொங்கல் !வதந்தியை நம்பி நீதிமன்றத்தை நாடிய பொலிஸார்!

Posted by - July 24, 2024
முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வருடாந்த பொங்கல் நிகழ்வு புதன்கிழமை (24) இடம்பெற்றுவரும் நிலையில் கொக்குளாய் பொலிஸார் இந்த…
Read More

ரிவோல்வர் ரக துப்பாக்கி மீட்கப்பட்டு கல்முனை பொலிஸாரிடம் ஒப்படைப்பு

Posted by - July 24, 2024
கடற்கரையில் பிளாஸ்டிக் குழாய் ஒன்றில் கிறீஸ் திரவம்  இட்டு புதைத்து வைக்கப்பட்டிருந்த   ரிவோல்வர் ரக துப்பாக்கி  ஒன்று மீட்கப்பட்டு கல்முனை…
Read More

யாழ்.புளியங்கூடல் ஆலயத்தில் நகை திருட்டு ; பூசகரிடம் மேலும் 22 பவுண் நகைகள் மீட்பு

Posted by - July 24, 2024
யாழ்ப்பாணம், புளியங்கூடல் முத்து விநாயகர் கோவில் நகைகளைக் கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் கைதாகிய பூசகரிடம் இருந்து மேலும் 22 பவுண் நகைகளும்…
Read More

முல்லைத்தீவில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி ஒருவர் படுகாயம்

Posted by - July 24, 2024
முல்லைத்தீவு    கல்விளான் பகுதியில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த ஒருவர் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Read More

மட்டக்களப்பு பூநொச்சிமுனையில் மோப்ப நாய்கள் சகிதம் இராணுவம், பொலிஸார் பாரிய சுற்றி வளைப்பு

Posted by - July 24, 2024
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூநொச்சிமுனை பச்சை வீட்டு திட்டம் பிரதேசத்தில் இன்று புதன்கிழமை (24) காலை இராணுவத்தினர், பொலிசார்…
Read More

ஆலயத்திற்கு சென்றவர் சடலமாக மீட்பு – மட்டக்களப்பில் சம்பவம்

Posted by - July 23, 2024
மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள தாந்தாமலை காட்டுப் பகுதியில் இருந்து நபர் ஒருவரின் சடலம் இன்று செவ்வாய்கிழமை (23) மீட்கப்பட்டுள்ளதாக…
Read More

யாழில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம்

Posted by - July 23, 2024
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை இன்று செவ்வாய்க்கிழமை (23) முன்னெடுத்தனர். யாழ்ப்பாணம் பிரதான வீதியில்…
Read More