கிளிநொச்சி செல்வாநகர் புதுக்குளம் பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்பு!

Posted by - June 9, 2023
செல்வாநகர் புதுக்குளம் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த குளத்தில் சடலம் காணப்படுவது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.…
Read More

வீரமாகாளி அம்மன் ஆலயத்தில் தடை ஏற்படுத்துபவர்களை கைது செய்க – நீதிமன்றம் உத்தரவு

Posted by - June 9, 2023
யாழ்ப்பாணம் வண்ணை வீரமாகாளி அம்மன் தேவஸ்தானத்தில் பூசகர்களிடையே இடம்பெற்ற முரண்பாடு காரணமாக இன்று வெள்ளிக்கிழமை (09)  காலை ஆலயத்தின் மகோற்சவம்…
Read More

வெங்காயம் நடுகை செய்யும் இயந்திரத்தை உருவாக்கிய விவசாயி

Posted by - June 9, 2023
வெங்காய செய்கையினை இலகுவாக்கும் வகையில் வெங்காயம் நடுகை செய்யும் இயந்திரம் ஒன்றினை அச்சுவேலியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் உருவாக்கியுள்ளார். அச்சுவேலி…
Read More

தரம் ஒன்பதிற்குட்பட்ட தனியார் வகுப்புக்களை ஞாயிறு, வெள்ளி நிறுத்த தீர்மானம்

Posted by - June 9, 2023
ஜுலை முதலாம் திகதி முதல் யாழ்ப்பாண மாவட்டத்தில் தரம் ஒன்பதிற்குட்பட்ட மாணவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமைகளிலும் வெள்ளிக்கிழமைகளிலும் தனியார் வகுப்புக்களை நடாத்துவதை நிறுத்த…
Read More

திருமலை பொது வைத்தியசாலைக்கு மருந்துப் பொருட்கள் கையளிப்பு

Posted by - June 9, 2023
வன்னி ஹோப் நிறுவனத்தின் அனுசரணையில் திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மருந்து சார் பொருட்கள் இன்று (9) கையளிக்கப்பட்டது.
Read More

மட்டக்களப்பில் உணவு ஒவ்வாமையால் பெண்ணொருவர் உயிரிழப்பு

Posted by - June 9, 2023
மட்டக்களப்பு, மாங்காடு கிராமத்தில் பெண்ணொருவர் உயிரிழந்ததோடு, 3 பேர் உடல் உபாதை ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் வியாழக்கிழமை (8)…
Read More

வாகரையில் இயற்கை வளச் சுரண்டல்களை நிறுத்தக் கோரிய கண்டனப் பேரணி

Posted by - June 9, 2023
சர்வதேச சுற்றுச் சூழல் தினத்தினை முன்னிட்டு வாகரை பிரதேசத்தில் இடம்பெறும் இயற்கை வளச் சுரண்டல்களை நிறுத்தக் கோரிய கண்டனப் பேரணி…
Read More

தேத்தாவாடி பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்டவர்கள் சிக்கினர்

Posted by - June 9, 2023
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தேத்தாவாடி பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்டவர்கள் நேற்று வியாழக்கிழமை…
Read More

யாழில் கைத்தொலைபேசிகளை திருடும் கும்பலைச் சேர்ந்த பிரதான சந்தேக நபர் கைது

Posted by - June 9, 2023
யாழ். மாவட்டத்தில் கடந்த ஒரு சில மாதங்களாக தனியார் பஸ்களில் செல்லும் பெண்கள் முதியவர்களை இலக்கு வைத்து கைத்தொலைபேசிகளை திருடும்…
Read More

பொலிஸாரின் அப்பட்டமான சட்டவிரோத நடவடிக்கைகளிற்கு எதிராக குரல் எழுப்பியவர்களிற்கு நன்றி

Posted by - June 9, 2023
மருதங்கேணியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் பொலிஸாரின் அப்பட்டமான சட்டவிரோதமான நடவடிக்கைகளிற்கு எதிராக குரல் எழுப்பியவர்களிற்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  தனது நன்றியை…
Read More