தமிழர்கள் மீது வன்முறைகளை திணிக்கும் பொலிஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்வோம்

Posted by - December 2, 2023
மட்டக்களப்பில் மாவீரர் தின நினைவேந்தலில் ஒழுங்கு செய்தவர்களை குறிவைத்தே இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தில் 10 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த…
Read More

15 கடற்றொழிலாளர் சங்கங்களுக்கு இந்திய தூதுவரால் குளிர்சாதனப்பெட்டிகள் வழங்கிவைப்பு

Posted by - December 2, 2023
யாழ்ப்பாணம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலுள்ள 15 கடற்றொழிலாளர் சங்கங்களுக்கு இந்திய தூதுவரால் குளிர்சாதனப்பெட்டிகள் வழங்கப்பட்டிருந்தன.
Read More

திருகோணமலைக்கு சற்றுத் தொலைவில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம் : சூறாவளியாக வலுவடையுமாம் !

Posted by - December 2, 2023
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுமென சிரேஷ்ட  வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார். வானிலை குறித்து…
Read More

நிலையியற் கட்டளையை துஷ்பிரயோகம் செய்த எதிர்க்கட்சித் தலைவருக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கை என்ன ?

Posted by - December 2, 2023
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபையில் 27/ 2 ல் கேள்விகளை எழுப்பும்போது நிலையியற் கட்டளையை துஷ்பிரயோகம் செய்துள்ளார். அது…
Read More

நெல்லியடியில் வீடு ஒன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்!

Posted by - December 1, 2023
நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதுவளவு – கரவெட்டி பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது நேற்றுமுன்தினம் இரவு இனந்தெரியாதோரால் பெற்றோல்…
Read More

யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு இந்திய அரசாங்கம் விசேட நிதியுதவி

Posted by - December 1, 2023
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் 100 பேருக்கு, இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படவுள்ள நிதியுதவிச் செயற்றிட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணத்துக்கு மூன்று…
Read More

கல்முனை சீர்திருத்த பாடசாலையில் மர்மமான முறையில் சிறுவன் மரணம்

Posted by - December 1, 2023
மட்டக்களப்பு கொக்குவில் பகுதியை சேர்ந்த ஆனந்ததீபன் தர்சான்ந் எனும் 15 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் கல்முனை சீர்திருத்த பாடசாலையில்…
Read More

குருணாகலில் வீடொன்றில் வெடிப்பு சம்பவம் ; மூவர் கைது

Posted by - December 1, 2023
குருணாகல் – ரிதிகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிக்கப்பிட்டிய பகுதியில் நேற்று வியாழக்கிழமை (30) வீடொன்றில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்துடன் தொடர்புடைய…
Read More

மட்டக்களப்பில் மழைநீர் தேங்கியுள்ளதால் சிரமத்தில் மக்கள்

Posted by - December 1, 2023
நாட்டில் ஏற்பட்டுள்ள மழையுடனான வானிலை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பல இடங்களில் மழை நீர் வழிந்தோட முடியாமல் தேங்கியுள்ளதனால் மக்கள்…
Read More