முல்லைத்தீவு வயல் வெளியில் மின்னல் தாக்கி 3 விவசாயிகள் உயிரிழப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு வயல் வெளியில் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி 3 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.
Read More