சிறி

யாழ்.பல்கலைக் கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளை உடனே விடுவிக்க வேண்டும்! – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!

Posted by - May 6, 2019
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் யாழ் பல்கலைக் கழகத்திற்குள் நுழைந்து பாதுகாப்புச் சோதனை நடவடிக்கை என்ற பெயரில் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட அத்துமீறல்களை வன்மையாகக் கண்டிப்பதுடன் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பிணையில் வெளிவரமுடியாதவாறு சிறையிலடைக்கப்பட்டிருக்கும் யாழ்.பல்கலைக் கழக…
மேலும்

சுவிற்சர்லாந்தில் 25வது ஆண்டாக தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 2019 !

Posted by - May 6, 2019
சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையினால் ஆண்டுதோறும் நடாத்தப்பெறும் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 25 ஆவது பொதுத்தேர்வாக 04.05.2019 ஆம் நாள் சுவிற்சர்லாந்து நாடுதழுவிய வகையில் 64 தேர்வு நிலையங்களில் சிறப்புற நடைபெற்றது. இத்தேர்வில் முதலாம் வகுப்புத் தொடக்கம் பன்னிரண்டாம் வகுப்பு வரையில் கல்விபயிலும் 5265…
மேலும்

பாக்கிஸ்தானிய அகதிகளை வடக்கில் தங்க வைக்கும் முயற்சியை வரவேற்கலாமா?- கோபிரட்ணம்.

Posted by - May 6, 2019
நீர்கொழும்பில் தங்க வைக்கப்பட்டிருந்த பாக்கிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அகதிகள் உயிர்த்தெழுந்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் அங்கிருந்து அச்சம் காரணமாக வெளியேறியதையடுத்து அவர்கள் நீர்கொழும்பு காவல் நிலையத்திலும்இ அப்பகுதியிலுள்ள இரண்டு அஹமதி பள்ளிவாசல்களிலும் தற்காலிகமாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தங்கியிருக்கும் பள்ளிவாசல்களுக்கு சிறிலங்கா…
மேலும்

தமிழீழ விடுதலைப் புலிகள் யார்…?

Posted by - May 5, 2019
இன்று “ தமிழீழ விடுதலைப் புலிகள் “ என்ற உன்னத பெயரைப் புதிய தமிழ் புலிகள் என்ற பெயரில் இருந்து மாற்றிய நாள். இந்த நாளினை உன்னதமான, புனிதமான நாளாக மனங்களில் ஏற்ற வேண்டியது எம் கடப்பாடு. ஏனெனில் 6-7 போராளிகளுடன்…
மேலும்

வேர்களின் வலிகளைத் தாங்கிக்கிடக்கும் கிளைகளும் விழுதுகளுமாக இணைவோம் வாரீர் !!

Posted by - May 5, 2019
மனித உள்ளங்களின் எண்ண வெளிப்பாடுகளைப் பதிவதற்காகக் காலப்போக்கிலே எழுந்தவைதான் எழுத்து எனப்படும் வரிவடிவம். ஆனால், அவ்வெழுத்துகளின் கோர்வையே சொற்களாகி மானிடத்தை ஆளுகை செய்கின்றன. ஈழத்தமிழினத்தின் எண்ணங்களுக்குள்ளும் வரலாறாக, கனவாக, வலிகளாக பதங்கள் பலவும் பதிந்து கிடக்கின்றன. அப்படியானவற்றில் சிலதான் கறுப்பு யூலை,…
மேலும்

இலங்கை குண்டுவெடிப்பில் வெளியான நெஞ்சை பதைபதைக்கும் புகைப்படங்கள்.!

Posted by - May 4, 2019
தமிழீழம் மற்றும் இலங்கையில் தீவிரவாதிகள் முன்னெடுத்த கொலைவெறி தாக்குதலில் பலத்த காயங்களுடன் தப்பிய சிறுவனின் புகைப்படம் வெளியாகி பார்ப்பவர் நெஞ்சை நொறுக்கியுள்ளது.ஈஸ்டர் நாளில் இலங்கையில் உள்ள 3 தேவாலயங்களில் தீவிரவாதிகளால் முன்னெடுக்கப்பட்ட கொலைவெறி தாக்குதலில் படுகாயமடைந்த நூற்றுக்கணக்கான சிறார்கள் சிகிச்சையில் இருந்து…
மேலும்

கைதான பல்கலைக்கழக மாணவர்கள் விளக்கமறியலில்

Posted by - May 3, 2019
வட தமிழீழம் ,யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் எம்.திவாகரன், செயலாளர் எஸ்.கபில்ராஜ் ஆகிய இருவரையும் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கோப்பாய் பொலீசாரினால் கைது செய்யப்பட்டு நீதவான் வாசல் தலத்திற்கு கொண்டு சென்றுள்ளார்கள். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்துவைத்து…
மேலும்

இராணுவம் வெளியேறவேண்டும்: பல்கலை மாணவர் கைதை கண்டித்து முன்னாள் முதலமைச்சர் அறிக்கை – 03.05.2019

Posted by - May 3, 2019
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களைச் சாட்டாக வைத்து பாதுகாப்பு என்ற போர்வையில் வடமாகாணத்தில் இராணுவத்தைத் தொடர்ந்தும் நிலைகொள்ள அனுமதிக்க முடியாது என்றும் மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் பொலிசாருக்குத் தேவையான அதிகாரத்தை வழங்கவேண்டும் என்றும் வட மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ்…
மேலும்

பிரான்சு பரிசில் பல்நாட்டவர்களுடன் இடம்பெற்ற தொழிலாளர் நாள் எழுச்சிப் பேரணி!

Posted by - May 2, 2019
பிரான்சில் பாரிஸ் montparnasse பகுதியில் இருந்து பிற்பகல் 14.00 மணியளவில் பல்நாட்டவர்களுடனும் ஆரம்பித்த மே 1 தொழிலாளர் நாள் பேரணி பாரிஸின் பிரதான வீதிகளின் ஊடாக நகர்ந்து Porte de italy வரை இடம்பெற்றது. பிரான்ஸ் தொழிற்சங்கங்களும் வெளிநாட்டவர்களுடன் இணைந்து பிரான்சு…
மேலும்