புலத்து இளையோரே! இனத்தின் வலி சொல்ல இதுவும் ஒரு வழியே !
2009லும் அதன் பின்னரான காலத்திலும், ஈழத்தில் நடந்த துயரின் வடுக்களை, சமகாலத்தில் உலகின் பார்வைக்கு ஓவியமாக்கியிருக்கிறாள் புலம் பெயர் தேசத்து இளம்பெண். ஈழத்தில் யாழ். இணுவிலை தாயகமாகக்கொண்ட பெற்றோருக்கு, சுவிற்சர்லாந்தின் அறோ மாநிலத்தில் புறுக்நகரில் பிறந்த அபிர்சனா. சுவிற்சர்லாந்து நுண்கைலக் கல்லூரியில்…
மேலும்