சிறி

சம்பவத்தினை மூடி மறைக்க முற்பட்டார் – பெண் ஆசிரியர் ஒருவர் கைது

Posted by - June 24, 2016
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள பாடசாலை மாணவிகளுக்கு பாலியல் ரீதியிலான தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவத்தினை தெரிந்து கொண்டும் அச் சம்பவத்தினை மூடி மறைக்க முற்பட்டார் என்ற குற்றச்சாட்டில் அப்பாடசாலையின் பெண் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட…
மேலும்

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறுகிறது!

Posted by - June 24, 2016
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேற வேண்டுமா – இல்லையா என்பதை தீர்மானிக்க நேற்று பிரித்தானிய மக்களிடையே நடத்தப்பட்ட கருத்து வாக்கெடுப்பில், அதிகளவு மக்கள் வெளியேறுவதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். வாக்குகள் எண்ணும் பணி நிறைவுக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்னமும் 8…
மேலும்

சுவாமி தந்திரதேவா மகராஜ்

Posted by - June 23, 2016
மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையினால் அமரர் சுவாமி தந்திரதேவா மகராஜ் அவர்களின் 08 தின நினைவு நிகழ்வு இன்று வியாழக்கிழமை மட்டக்களப்பில் அனுஷ்டிக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் தலைமையில் நிகழ்வு…
மேலும்

எதிர்காலத்தில் எனது அரசியல் பயணம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்கின்ற நதியினூடாக ஓடும். ஓட்டமாவடி பிரதேச சபை முன்னாள் தவிசாளர் கே.பி.எஸ். ஹமீட்

Posted by - June 23, 2016
எதிர்காலத்தில் எனது அரசியல் பயணம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்கின்ற நதியினூடாக ஓடும் என மட்டக்களப்பு ஓட்டமாவடி பிரதேச சபை முன்னாள் தவிசாளரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸிலிருந்து விலகி புதன்கிழமை (ஜுன் 22, 2016) ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸில் இணைந்து…
மேலும்

முச்சக்கர வண்டிகளை மாகாண சபையில் பதிவு செய்து பத்திரம் வழங்கும் நிகழ்வு

Posted by - June 23, 2016
கிழக்கு மாகாணத்திலுள்ள சகல முச்சக்கர வண்டிகளையும் மாகாண சபையில் பதிவு செய்து பத்திரம் வழங்கும் நிகழ்வு முதன்முறையாக மட்டக்களப்பு கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேசத்தில் புதன்கிழமை (ஜுன் 22, 2016) அன்று கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்டினால் ஆரம்பித்து…
மேலும்

போருக்குப் பின்னர் மக்கள் நிழல் அச்சத்தோடு வாழ்ந்த நிலைமையை நாம் மாற்றியிருக்கின்றோம் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கே. துரைராஜசிங்கம்.

Posted by - June 23, 2016
போர் முடிந்தாலும் இருளிலேதான் மக்கள் இருந்தார்கள். போருக்கு முன்னர் வெளிப்படையாக இருந்த அச்சம் போருக்குப் பின்னர் நிழல் அச்சத்தோடு கழிந்தது. அந்த நிலைமையை நாம் மாற்றியிருக்கின்றோம் என கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கே. துரைராஜசிங்கம் தெரிவித்தார். மட்டக்களப்பு- பதுளைவீதி இலுப்படிச்சேனையில்…
மேலும்

முன்சன் தமிழர் பண்பாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்ட கலைக்களம் பொதுப் அறிவு போட்டி

Posted by - June 23, 2016
முன்சன் தமிழர் பண்பாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்ட கலைக்களம் சிறுவர்களுக்கான முதல் பகுதியில் தமிழ் பொதுஅறிவு, 4ஆம், ஆண்டிற்கான கணிதம், டொச், ஒப்பனைப், போட்டி தனித்திறமை, கட்டுரை ஆகியன நடைபெற்றன. 19.06.16 அன்று முன்சன் தமிழாலயத்தில் இடம்பெற்ற இநநிகழ்வில் ஆதிகமான பிள்ளைகள் பங்களித்து…
மேலும்

ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் மே பதினேழு இயக்கத்தின் உரை

Posted by - June 22, 2016
நீதிபதிகள் மற்றும் வழக்குரைஞர்களின் சுதந்திரத்திற்கான ஐ.நா வின் சிறப்பு அதிகாரியான மோனிகா பிண்டோ இலங்கைக்கு சென்று வந்திருக்கும் சூழலில் இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தப்படும் இனப்படுகொலைத் தாக்குதல் பற்றி நாங்கள் சுட்டிக் காட்ட விரும்புகின்றோம். ஜூன் 13 இரவு அன்று, 100…
மேலும்

டொனால்ட் டிரம்பை கொலை செய்ய பாய்ந்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்!

Posted by - June 22, 2016
வரும் நவம்பர் மாதம் 8ஆம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக பிரபல தொழிலதிபரான டொனால்ட் டிரம்ப் போட்டியிட, அவரை எதிர்த்து குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபரின் மனைவி ஹிலாரி கிளிண்டன் போட்டியிடுகிறார்.…
மேலும்

குணப்படுத்த முடியாத நோயில் அவதிப்படுபவர்களை தற்கொலை செய்ய அனுமதி!

Posted by - June 22, 2016
குணப்படுத்த முடியாத நோயில் அவதிப்படுபவர்களை உயிரைப் போக்கிக்கொள்வதற்கு டாக்டர்கள் உதவ விதிக்கப்பட்டிருந்த தடையை கனடா நாட்டில் சுப்ரீம் கோர்ட்டு அகற்றியது. இதைத் தொடர்ந்து அங்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு, மரணப்படுக்கையில் அவஸ்தைப்படுகிற நோயாளிகள், மருத்துவர்கள் உதவியுடன் தற்கொலை செய்து கொள்ள அனுமதி அளித்து…
மேலும்