குணப்படுத்த முடியாத நோயில் அவதிப்படுபவர்களை தற்கொலை செய்ய அனுமதி!

532 0

canada-flag-300குணப்படுத்த முடியாத நோயில் அவதிப்படுபவர்களை உயிரைப் போக்கிக்கொள்வதற்கு டாக்டர்கள் உதவ விதிக்கப்பட்டிருந்த தடையை கனடா நாட்டில் சுப்ரீம் கோர்ட்டு அகற்றியது. இதைத் தொடர்ந்து அங்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு, மரணப்படுக்கையில் அவஸ்தைப்படுகிற நோயாளிகள், மருத்துவர்கள் உதவியுடன் தற்கொலை செய்து கொள்ள அனுமதி அளித்து சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த சட்டத்துக்கு அந்த நாட்டின் பாராளுமன்றம் ஒப்புதல் அளித்து விட்டது.மேலும் இது தொடர்பாக அரசு அதிகாரிகள் குறிப்பிடும்போது, ‘இந்த சட்டம் முதல் கட்ட நடவடிக்கைதான்.

Leave a comment