சிறி

மட்டக்களப்பு மகாஜன கல்லூரியின் 141 ஆண்டு நிறைவு விழா இன்று வெகு சிறப்பாக இடம்பெற்றது

Posted by - June 30, 2016
மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்டக்களப்பு மகாஜன கல்லூரியின் 141 வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு மாபெரும் ஊர்வலம் கல்லூரி அதிபர் திருமதி துரைராஜசிங்கம் தலைமையில் 29.06.2016 காலை இடம்பெற்றது .29.06.2016 காலை மட்டக்களப்பு நகரில் இடம்பெற்ற ஊர்வலத்தில் கல்லூரி மாணவர்கள்…
மேலும்

இந்துஒளி கணித பாட இலகு கையேட்டின் அறிமுக நிகழ்வு – மட்டக்களப்பில்

Posted by - June 29, 2016
யாழ்.இந்துக்கல்லூரி பழைய மாணவர்களினால் உருவாக்கப்பட்டுள்ள இந்துஒளி கணித பாட இலகு கையேட்டின் அறிமுக நிகழ்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.எமது எதிர்கால சந்ததியின் கல்விக்கு கைகொடுப்போம் என்னும் தொனிப்பொருளில் இந்த நிகழ்வு மட்டக்களப்பு மகாஜனக்கல்லூரி ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது. மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர்…
மேலும்

உலக சித்திரவதை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு ஒரு நாள் செயலமர்வு!

Posted by - June 29, 2016
மட்டக்களப்பு சிறைச்சாலையில் எந்த நபருக்கும் தனிப்பட்ட வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்படவில்லை.சிறைச்சாலை சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட வகையிலேயே நாங்கள் செயற்பட்டுவருகின்றோம் என மட்டக்களப்பு சிறைச்சாலை பிரதான ஜெயிலர் என் .பிரபாகரன் தெரிவித்தார். உலக சித்திரவதை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு “ மனிதகுலத்தின் பெருமையை மதிக்கும் ஒரு…
மேலும்

மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் கடலில் தவறி விழுந்து காணாமல் போயுள்ளார்

Posted by - June 29, 2016
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூநொச்சிமுனை கடலில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை (ஜுன் 28, 2016) மாலை ஐந்து மணியளவில்  கடலில் தவறி விழுந்து காணாமல் போயுள்ளார் இது விடயமாக கசாணாமல் போன மீனவரின் உறவினர்கள்…
மேலும்

முக்கிய அறிவித்தல் – தமிழர் விளையாட்டுவிழா -யேர்மனி

Posted by - June 29, 2016
யேர்மனியில் 2.7.2016 சனிக்கிழமை அன்று நடைபெறவிருந்த தமிழர் விளையாட்டுவிழா விளையாட்டுக் கழகங்களின் வேண்டுகோளுக்கு அமைய பிற்போடப்பட்டுள்ளது என்பதனை தெரிவித்துக் கொள்ளுகின்றோம். தமிழர் விளையாட்டுவிழா எதிர்வரும் 17.9.2016 அன்று அதே மைதானத்தில் மீண்டும் நடைபெறும் என்பதனை தெரிவித்துக் கொள்கின்றோம்;
மேலும்

யேர்மனி கனோவர் நகரத்தில் நடைபெற்ற மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2016

Posted by - June 28, 2016
25.6.2016 சனிக்கிழமை கனோவர் நகரத்தில் அந்த மாநிலத்தில் உள்ள தமிழாலய மாணவருக்கான மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் மிகச் சிறப்பாக நடைபெற்றது.தொடர்ச்சியான கடும் மழை பெய்துகொண்டிருந்த போதிலும் மாணவர்கள் மிக ஆர்வத்துடன் விளையாட்டுக்களில் கலந்துகொண்டது மிகச் சிறப்பாக இருந்தது. ஈகைச்சுடர் ஏற்றல்…
மேலும்

தமிழினப்படுகொலைக்கான நினைவேந்தல் – மதுரை

Posted by - June 28, 2016
ஐ.நா சித்ரவதைக்கு எதிரான நாளான 26 ஜுன் 2016 ஞாயிறு மாலை 6 மணியளவில் மதுரை, செல்லூர் 60 அடி சாலையில் தமிழினப்படுகொலைக்கான நினைவேந்தல் கூட்டம் பறை இசையுடன் தொடங்கியது. நிகழ்வில் தோழர். அரங்க குணசேகரன் தலைவர் – தமிழக மக்கள்…
மேலும்

பல்லியை சமைத்த உணவகத்துக்கு மூடுவிழா –ஆரையம்பதியில் சம்பவம்

Posted by - June 28, 2016
மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி பிரதேசத்தில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் பெண் ஒருவர் வாங்கிய சாப்பாட்டு பார்சலுக்குள் இறந்த நிலையில் பல்லி ஒன்று இருந்துள்ளது.இச்சம்பவம் செவ்வாய்க்கிழமை (ஜுன் 28, 2016) நண்பகல் இடம்பெற்றுள்ளது. இது பற்றி மேலும் தெரியவருவதாவது,…
மேலும்

ஏறாவூர் ஐயங்கேணி ரெட்பானாபுரம் பாழடைந்த வளவிலிருந்து கைக்குண்டு மீட்பு

Posted by - June 28, 2016
மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஐயங்கணி ரெட்பானாபுரம் கிராமத்தில் பாழடைந்த வளவொன்றிலிருந்து கை;குண்டொன்று மீட்கப்பட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். ரெட்பானாபுரம் வீதியிலுள்ள பாழடைந்த வளவொன்றில் மட்பாண்டம் சூளையிடுவதற்காக மண்பாண்டம் உற்பத்தி செய்யும் பெண்கள் குழியொன்றைத் தோண்டும் போது இந்தக் கைக்குண்டு வெளித்…
மேலும்

சுவிசில் மிகவும் சிறப்பாக எழுச்சியுடன் நடைபெற்ற ‘எழுச்சிக்குயில் 2016″

Posted by - June 27, 2016
ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தடங்கள், வீரவரலாறுகள், தியாகங்கள், அர்ப்பணிப்புக்கள் உயிர்ப்புடன் இருக்க தங்களையே அர்ப்பணித்து விடுதலைப் போராட்டத்திற்கு வலுச்சேர்த்த அனைத்துக் கலைஞர்களினதும் நினைவுகளைச் சுமந்து நடாத்தப்பட்ட தமிழீழ எழுச்சிப்பாடல் போட்டியான ‘எழுச்சிக்குயில் 2016″ நிகழ்வானது 25.06.2016 சனிக்கிழமை அன்று சொலத்தூர்ன் மாநிலத்தில்…
மேலும்