பாதுகாப்பு ஒத்துழைப்பினை முறைப்படுத்தும் அமெரிக்காவும் இலங்கையும்!

Posted by - November 14, 2025
போர்த் திணைக்களத்தின் State Partnership Program (SPP) இன் கீழ் மொன்டானா தேசிய காவல் படைக்கும், அமெரிக்க கடலோர காவல்…

ரொட்டி கடையில் தகராறு ; கத்திக்குத்துக்கு இலக்காகி 7 பேர் படுகாயம்!

Posted by - November 14, 2025
கண்டியில் உடுதும்பர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கலேகெலே பிரதேசத்தில் உள்ள ரொட்டி கடை ஒன்றில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட…

பிரித்தானியாவுக்கு விஜயம் செய்கிறார் ரில்வின் சில்வா !

Posted by - November 14, 2025
இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் என்ரூ பெட்ரிக் (Andrew Patrick) மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா…

அரசின் குறைபாடான கொள்கைகளினால் மீண்டும் தெருக்களில் போராடும் நிலையில் விவசாயிகள் – உவிந்து விஜேவீர

Posted by - November 14, 2025
அரசாங்கத்தின் குறைபாடுள்ள கொள்கைகள் காரணமாக விவசாயிகள் மீண்டும் தெருக்களில் போராடும் நிலை ஏற்பட்டுள்ளது என்று  ஜேவிபி கட்சியின் முன்னாள் தலைவர்…

பெருந்தோட்ட தொழிலாளர் சம்பள உயர்வைத் தடுக்க எதிர்க்கட்சியின் முயற்சி

Posted by - November 14, 2025
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை நேரடியாக உயர்த்தியதற்காக அரசு நடவடிக்கையை ஜனநாயக மக்கள்…

இயலாமையுள்ள நபர்களுக்கான சேவைகளை மேம்படுத்துவதும் நிகழ்ச்சித் திட்டம்

Posted by - November 14, 2025
இயலாமையுள்ள நபர்களுக்கான சேவைகளை மேம்படுத்துவது குறித்து மாவட்ட மட்டத்தில் ஆலோசனைகளைப் பெறுவதற்கான ஒரு விசேட நிகழ்ச்சித் திட்டம் இயலாமையுள்ள நபர்கள்…

ஆராச்சிக்கட்டு பிரதேச சபைத் தலைவருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு!

Posted by - November 14, 2025
புத்தளம் மாவட்டம் ஆராச்சிக்கட்டு பிரதேச சபைத் தலைவரும் தேசிய மக்கள் சக்தியின்  உறுப்பினருமான எஸ்.ஜே.எம். ஜயரத்ன, தன்னை வாய்மொழியாக அவமானப்படுத்தியதாக…

புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் 2026ஆம் ஆண்டுக்கான பாதீடு ஒரு உறுப்பினர் வெளிநடப்பு !

Posted by - November 14, 2025
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான பாதீடு தொடர்பான  அமர்வு தவிசாளர் வேலாயுதம் கரிகாலன் தலைமையில்…

நெடுந்தீவில் ஆபிரிக்க நத்தைகளின் ஊடுருவல் அதிகரிப்பு

Posted by - November 14, 2025
யாழ்.மாவட்டத்தின் தீவக பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களுக்குள் ஆபிரிக்க நத்தைகளின் ஊடுருவல் அதிகரித்துள்ள நிலையில், அவற்றை கட்டுப்படுத்த எடுக்கவேண்டிய நடவடிக்கைகள்…