MCC தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை-பந்துல

Posted by - June 18, 2020
சிறிலங்கா அரசாங்கம் MCC ஒப்பந்தத்தில் கைச்சாத்திட தயாராக இருப்பதாக பரவும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என அமைச்சர் பந்துல…

சிறிலங்காவில் மத்திய வங்கியின் சில அதிகாரிகள் சர்வதேச நாணய நிதியத்திற்கு ஆதரவானவர்கள்

Posted by - June 18, 2020
சிறிலங்காவில் மத்திய வங்கியின் சில அதிகாரிகள் சர்வதேச நாணய நிதியத்திற்கு ஆதரவாக செயற்படுவதாக முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க…

தேர்தல் விதிகளை மீறும் சிறிதரன்

Posted by - June 18, 2020
கிளிநொச்சி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தேர்தல் விதிகளை மீறி செயற்பட்டு வருவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

அம்பாறையில் மினி சூறாவளி

Posted by - June 18, 2020
அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் வீசிய மழையுடனான மினி சூறாவளி காரணமாக திருக்கோவில் தங்கவேலாயுதபுரம் சந்தியில் அமைந்துள்ள வீடு மற்றும் வர்த்த…

யாழ் மாநகரசபை தீயணைப்பு வீரரின் இறுதி அஞ்சலி!

Posted by - June 18, 2020
யாழ் மாநகரசபை தீயணைப்பு வீரர் அ.சகாயராசாவின் இறுதி அஞ்சலிக்கூட்ட நிகழ்வு இன்று யாழ் மாநகர தீயணைப்புப்படைப்பிரிவில் யாழ் மாநகர சபையின்…

பொதுத் தேர்தல் பெரும் கஷ்டத்துடன் பெற்றுக் கொண்ட ஜனநாயக உரிமை

Posted by - June 18, 2020
பொதுத் தேர்தல் பெரும் கஷ்டத்துடன் பெற்றுக் கொண்ட ஜனநாயக உரிமை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்டத்தில் 10 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட காணிகள் விடுவிப்பு

Posted by - June 18, 2020
இன்று வரை யாழ்ப்பாண மாவட்ட பாதுகாப்பு படையினரால் 10 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட பொதுமக்களின் காணிகள் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளதாக யாழ்…

பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு கொள்கை ரீதியிலான திட்டங்களை ஜனாதிபதி வகுக்கவேண்டும் – வேலுகுமார்

Posted by - June 18, 2020
மத்திய வங்கி அதிகாரிகளை அழைத்து மிரட்டுவதைவிடுத்து பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு கொள்கை ரீதியிலான திட்டங்களை ஜனாதிபதி வகுக்கவேண்டும் என ஜனநாயக மக்கள்…

சிறிலங்காவில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

Posted by - June 18, 2020
சிறிலங்காவில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அந்தவகையில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு…

தண்டப்பணம் செலுத்துவதற்கான சலுகை காலம் நீடிப்பு!

Posted by - June 18, 2020
மோட்டார் வாகன தண்டப்பணம் செலுத்துவதற்காக சலுகை காலம் வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் ஜூன் மாதம் 30…