சுமந்திரன் தொடர்பாக யாழ். பல்கலைக்கழக புத்திஜீவிகள் எச்சரிக்கை!

Posted by - June 19, 2020
இம்முறை தேர்தலில் சுமந்திரனையிட்டு யாழ் தமிழ் மக்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று யாழ். பல்கலைக்கழக புத்திஜீவிகள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.

யாழில் துவிச்சக்கரவண்டி கொள்ளையர் CCTV கமராவில் சிக்கினார்!

Posted by - June 19, 2020
யாழ்ப்பாணம் – வலிகாமம் கிழக்கு (புத்தூர்) பிரதேச சபையின் வாகன தரிப்பிடத்தில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டிருந்த துவிச்சக்கரவண்டி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. குறித்த துவிச்சக்கரவண்டி…

தும்முல்ல விபத்து சம்பவத்துடன் தொடர்புடைய நபருக்கு பிணை

Posted by - June 19, 2020
பொலிஸ் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் இருவரை மோதி விபத்துக்குள்ளாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

மஹிந்தானந்தவின் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை ஒன்று கோரப்பட்டுள்ளது

Posted by - June 19, 2020
2011 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் பணத்திற்காக கிண்ணத்தை தாரைவார்த்ததாக அப்போதைய விளையாட்டுத் துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே…

அன்று மைத்ரிபால சிறிசேன ! இன்று கோதபய ராஜபக்ஷ !

Posted by - June 19, 2020
தற்போதைய ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷ இன்று மேற்கொள்ளும் நடவடிக்கை களை அன்றைய முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் நான் கண்டேன்…

ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் ஒருவர் கைது

Posted by - June 19, 2020
கற்பிட்டி கந்தகுளிய பகுதியில் தேர்தல் சுவரொட்டிகளை விநியோகித்துக்கொண்டிருந்த ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதிக்கு சம்பந்தன் அனுப்பிய கடிதமும் ஞானசார தேரரின் அதிரடியான பதிலும்

Posted by - June 19, 2020
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஓர் அடி நிலம்கூட தமிழர்களுக்கோ அல்லது முஸ்லிம்களுக்கோ சொந்தம் இல்லை. இந்தநிலையில், வடக்கு, கிழக்கு தமிழ்…

நள்ளிரவு முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது- போலீஸ் கண்காணிப்பு வளையத்தில் சென்னை

Posted by - June 19, 2020
நள்ளிரவு முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வந்ததை தொடர்ந்து, சென்னை நகரம் போலீஸ் கண்காணிப்பு வளையத்தில் கொண்டு வரப்பட்டு உள்ளது.…

பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம்- அதிமுக சார்பில் ஓபிஎஸ் பங்கேற்பு

Posted by - June 19, 2020
பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கிறார்.