கடிதங்களின் முகவரிகள் தௌிவின்மை தொடர்பில் விளக்கமளிப்பு

Posted by - June 20, 2020
தபால் திணைக்களத்திற்கு மலேசிய தபால் நிர்வாக பிரிவின் மூலம் கிடைத்துள்ள கடிதங்களின் முகவரிகள் தௌிவின்மை தொடர்பில் தபால் மா அதிபர்…

சிறிலங்காவில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

Posted by - June 20, 2020
சிறிலங்காவில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை, ஆயிரத்து 950 ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் (வெள்ளிக்கிழமை) 3 பேருக்கு கொரோனா தொற்று…

இலங்கை தொழிலாளர் காங்கிரஸிக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பு

Posted by - June 20, 2020
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் குழுவினர், இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயை சந்தித்துள்ளனர். நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற இந்த சந்திப்பில், மலையக…

கொழும்பு மாவட்டத்தில் தேர்தல் ஒத்திகை

Posted by - June 20, 2020
சிறிலங்கா ரீதியில் நடத்தப்பட்டு வரும் தேர்தல் ஒத்திகை, கொழும்பு மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது. வட கொழும்பில் இன்று  முற்பகல்…

நாவாந்துறையில் கால்நடைகளை இறைச்சிக்காக வெட்டிய இரண்டு பேர் கைது

Posted by - June 20, 2020
யாழ்.நாவாந்துறைப் பகுதியில் அனுமதிப்பத்திரம் இல்லாமல் சட்டவிரோதமான முறையில் கால்நடைகளை இறைச்சிக்காக வெட்டிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது 520…

சிறிலங்காவில் நல்லிணக்கம் வேண்டும் என்றால் அரசியல் தீர்வு அவசியம் என்கின்றார் சம்பந்தன்

Posted by - June 20, 2020
சிறிலங்கா சுபீட்சம் அடைய வேண்டும், நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும் என்றால் ஓர் அரசியல் தீர்வு கட்டாயம் வேண்டும் என தமிழ்த்…

மணல்காடு மணல் அகழ்வு விவகாரம்; ஒப்பந்தம் மூலம் தீர்த்து வைப்பு!

Posted by - June 20, 2020
யாழ்ப்பாணம் – வடமராட்சி, கிழக்கு பகுதியில் ஏற்பட்ட மணல் விநியோக முரண்பாடு பருத்தித்துறை பொலிஸார், அரசியல் பிரமுகர்கள் மற்றும் அரச…

சிறிலங்காவில் இதுவரை 95 ஆயிரம் பி.சி.ஆர். பரிசோதனைகள்!

Posted by - June 20, 2020
சிறிலங்காவில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகள் எண்ணிக்கை 95 ஆயிரத்தை நெருங்கியுள்ளது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை)…

கடிதங்களின் முகவரிகள் தௌிவின்மை தொடர்பில் விளக்கமளிப்பு

Posted by - June 20, 2020
தபால் திணைக்களத்திற்கு மலேசிய தபால் நிர்வாக பிரிவின் மூலம் கிடைத்துள்ள கடிதங்களின் முகவரிகள் தௌிவின்மை தொடர்பில் தபால் மா அதிபர்…