அரச திணைக்கள ஊழல் குறித்து கோட்டாபய ராஜபக்ஷவிற்கு கடிதம்!

Posted by - June 20, 2020
மன்னாரில் சில அரச திணைக்களங்கள் ஊழலின் உச்சத்தை அடைந்துள்ளதாக கூறி, தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன், ஜனாதிபதி…

உண்மைகள் வெளிக்கொணரப்பட வேண்டும்

Posted by - June 20, 2020
இஸ்லாத்துக்கு எதிராகவும் இஸ்லாமிய தஃவா அமைப்புகளுக்கு எதிராகவும் ஞானசார தேரர் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவதால், அவரது குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்ட…

ருவென்வெலிசாய சூடாமாணிக்கம் இன்று முதல் பொதுமக்கள் பார்வைக்கு

Posted by - June 20, 2020
அனுராதபுரம் ருவென்வெலிசாயவில் வைக்கப்பட்டுள்ள வரலாற்று முக்கியத்துவமிக்க சூடாமாணிக்கத்தை பார்வையிடுவதற்கான வாய்ப்பு இன்று தொடக்கம் மக்களுக்கு கிடைக்கும் என்று ருவென்வெலிசாயவுக்கு பொறுப்பான…

ஊடக அடையாள அட்டை விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் கால எல்லை இன்றுடன் நிறைவு

Posted by - June 20, 2020
அரசாங்க தகவல் திணைக்களத்தினால் ஊடகவியலாளர்களுக்காக வருடாந்தம் வழங்கப்படும் ஊடக அடையாள அட்டைகைகளை வழங்கும் பொறுப்பை பாதுகாப்பு அமைச்சிக்கு வழங்குவதற்கான எந்தவித…

கடிதங்களின் முகவரிகள் தௌிவின்மை தொடர்பில் விளக்கமளிப்பு

Posted by - June 20, 2020
தபால் திணைக்களத்திற்கு மலேசிய தபால் நிர்வாக பிரிவின் மூலம் கிடைத்துள்ள கடிதங்களின் முகவரிகள் தௌிவின்மை தொடர்பில் தபால் மா அதிபர்…

சிறிலங்காவில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

Posted by - June 20, 2020
சிறிலங்காவில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை, ஆயிரத்து 950 ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் (வெள்ளிக்கிழமை) 3 பேருக்கு கொரோனா தொற்று…

இலங்கை தொழிலாளர் காங்கிரஸிக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பு

Posted by - June 20, 2020
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் குழுவினர், இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயை சந்தித்துள்ளனர். நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற இந்த சந்திப்பில், மலையக…

கொழும்பு மாவட்டத்தில் தேர்தல் ஒத்திகை

Posted by - June 20, 2020
சிறிலங்கா ரீதியில் நடத்தப்பட்டு வரும் தேர்தல் ஒத்திகை, கொழும்பு மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது. வட கொழும்பில் இன்று  முற்பகல்…