மட்டக்களப்பில் டெங்கு பரவும் பகுதிகளை தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுப்பு

Posted by - June 21, 2020
மட்டக்களப்பில் டெங்கு பரவுவதற்கான சாத்தியமுள்ளதாக இனங்காணப்பட்ட பகுதிகளை தூய்மைப்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு…

முல்லையில் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர் 1200ஆவது நாளில் கவனயீர்ப்பு போராட்டம்

Posted by - June 21, 2020
முல்லைத்தீவு- வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள், தொடர்போராட்டத்தின் 1200ஆவது நாளில், கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை நடத்தியுள்ளனர். முல்லைத்தீவு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோரது உறவினரின்…

கூட்டமைப்பினர் எதிர்ப்பினை வெளியிடாததன் விளைவாகவே காணிகள் சுவீகரிக்கப்பட்டன -சிவசக்தி ஆனந்தன்

Posted by - June 21, 2020
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எதிர்ப்பினை வெளியிடாததன் விளைவாக, முல்லைத்தீவில் 25 ஏக்கர் காணியை கடந்த அரசாங்கம் அபகரித்துள்ளதாக தமிழ் மக்கள்…

நுவரெலியாவில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆறு ஆசனங்களைக் கைப்பற்றும்- எஸ்.பி.திஸாநாயக்க

Posted by - June 21, 2020
ஐக்கிய தேசியக்கட்சி இரண்டாக பிளவுபட்டுள்ளதால், நுவரெலியா மாவட்டத்தில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆறு ஆசனங்களைக் கைப்பற்றுமென முன்னாள் இராஜாங்க அமைச்சர்…

கூட்டமைப்பு கடந்த காலங்களைவிட பெரும்பான்மையான ஆசனங்களைக் கைப்பற்றும் – மாவை

Posted by - June 21, 2020
ஒகஸ்ட் மாதம் இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த காலங்களைவிட பெரும்பான்மையான ஆசனங்களைக் கைப்பற்றும் என்று கூட்டமைப்பின்…

சிறிலங்காவில் PCR பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு சுகாதார அமைச்சுக்கு பிரதமர் அலுவலகம் வலியுறுத்தல்

Posted by - June 21, 2020
சிறிலங்காவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் முன்னெடுக்கப்படும் PCR பரிசோதனைகளின் எண்ணிக்கையை 1,000 ஆக அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு…

இனவாதிகளின் கருத்துக்களை கோட்டா அடக்க வேண்டும் – சம்பந்தன்

Posted by - June 21, 2020
சிறிலங்காவில் நல்லிணக்கத்தையும் அரசியல் தீர்வுக்கான பணிகளையும் குழப்பியடித்து முழுநாடும் பௌத்த சிங்கள தேசம் என்ற நிலைப்பாட்டில் இனவாதிகள் கருத்து தெரிவித்து வருவதாக…

சிறிலங்காவில் மலையக ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பின

Posted by - June 21, 2020
சிறிலங்காவில் தடைப்பட்டிருந்த மலையக ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக பதுளை ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணிகளை…

கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய வீரர்கள் மே 6-ந்தேதி எல்லை தாண்டினர்: சீனா மீண்டும் அபாண்ட குற்றச்சாட்டு

Posted by - June 21, 2020
கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் மே 6-ந்தேதி இந்திய வீரர்கள் உண்மையான எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியை தாண்டி சென்றதாக சீனா…