கிரிக்கெட் வீரர்களை காலால் நசுக்கி அதன் மேல் இருந்து கொண்டு அரசியல் செய்வதற்குச் சமனானது!

Posted by - June 21, 2020
இலங்கைக்கு உலகளவில் புகழ் சேர்க்கும் கிரிக்கெட் விளையாட்டு வீரர்களைக் களங்கப்படுத்தும் வகையில் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே வெளியிட்டுள்ள…

கடந்த காலங்களைவிட அதிக ஆசனங்களை இம்முறை பெறுவோம் என நம்புகிறார் மாவை சேனாதிராஜா

Posted by - June 21, 2020
ஒகஸ்ட் மாதம் இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த காலங்களைவிட பெரும்பான்மையான ஆசனங்களைக் கைப்பற்றும் என்று கூட்டமைப்பின்…

லெமூறியா கண்டத்தில் ஆதிக்குடிகளான தமிழர்களின் நாடே ஈழம்! – துரைராசசிங்கம்

Posted by - June 21, 2020
லெமூறியா கண்டத்தின் ஆதிக்குடிகள் தமிழர்கள் அந்த கண்டத்தின் நாடுகளிலே ஈழம் என்கின்ற ஒரு நாடு இருந்தது. அந்த கண்டம் வெடித்து…

அம்மாவை சந்திக்க போனார்… சந்திக்க வந்தது கொரோனா – பத்திரிகையாளரின் அனுபவங்கள்

Posted by - June 21, 2020
நம்பிக்கையோடு எதிர்கொண்டால் கொரோனாவை வீழ்த்துவது ஒன்றும் கடினமல்ல. வாழ்க்கை ரோலர் கோஸ்டர் என்றாலும், அதிலும் ஆனந்தமே என்கிறார் பத்திரிகையாளர் ஒருவர்.

சிறிலங்காவில் வாக்களிக்கும் நேரம் தொடர்பான முடுவு …..

Posted by - June 21, 2020
சிறிலங்காவில் இம்முறை பொதுத் தேர்தலில் வாக்களிக்கும் நேரத்தை அதிகரிப்பதா? இல்லையா? என ஜூன் மாதம் 25 ஆம் திகதி தீர்மானிக்கவுள்ளதாக…

சிறிலங்காவில் கடந்த 2 வார காலப்பகுதியில் 25,912 கைது

Posted by - June 21, 2020
சிறிலங்காவில் கடந்த 2 வார காலப்பகுதியில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபட்டமை தொடர்பில் 25,912 கைது…

சிறிலங்காவில் CID யின் புதிய இயக்குநர் மீதான லசந்தவின் மகளின் குற்றச்சாட்டு- அறிக்கை கோரும் தேசிய பொலிஸ் ஆணைக்குழு

Posted by - June 21, 2020
சிறிலங்காவின் குற்றப்பலனாய்வுத் திணைக்களத்தின் புதிய இயக்குநர் நியமனம் தொடர்பாக கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் மகள் அகிம்சா எழுப்பியுள்ள…

3000 படைவீரர்களை கொலை செய்வதுதான் தேசியப்பட்டியல் ஆசனத்தை பெறுவதற்கான தகுதியா?- சஜித்

Posted by - June 21, 2020
3000 படைவீரர்களை கொலை செய்வதுதான் தேசியப்பட்டியல் ஆசனத்தை பெறுவதற்கான தகுதியா என சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார். கடுவெலயில் இடம்பெற்ற…

யாழில் குப்பை கொட்டியவரை பிடிக்க சென்ற பொது சுகாதார பரிசோதகர் மீது தாக்குதல்!

Posted by - June 21, 2020
யாழ்.நகர் பகுதியில் கழிவுப் பொருட்களை கொட்டுவதற்கு  சென்றவரை தடுக்க முற்பட்ட பொது சுகாதார பரிசோதகரை, தாக்கிவிட்டு சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ளார்.…

மட்டக்களப்பில் டெங்கு பரவும் பகுதிகளை தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுப்பு

Posted by - June 21, 2020
மட்டக்களப்பில் டெங்கு பரவுவதற்கான சாத்தியமுள்ளதாக இனங்காணப்பட்ட பகுதிகளை தூய்மைப்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு…