இங்கிலாந்தில் பயங்கரம்: பூங்காவில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தவர்கள் மீது கத்திகுத்து தாக்குதல் – 3 பேர் பலி

Posted by - June 22, 2020
இங்கிலாந்து நாட்டில் பூங்காவில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்த பொதுமக்களை குறிவைத்து பயங்கரவாதி நடத்திய கத்திகுத்து தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர்.

கொரோனாவை 19 பெயர்களால் அழைப்பேன்- தேர்தல் பிரசாரத்தில் டிரம்ப் ஆவேசம்

Posted by - June 22, 2020
கொரோனாவை 19 பெயர்களால் அழைக்க முடியும் என்று அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரசார கூட்டத்தில் டிரம்ப் ஆவேசமாக கூறினார்.

சென்னையில் 13 பேருக்கு பிளாஸ்மா சிகிச்சை – 6 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்

Posted by - June 22, 2020
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் 6 பேர் ‘பிளாஸ்மா’ சிகிச்சையால் குணமடைந்தனர்.

மத்திய வங்கி 400 பில்லியனை அச்சிட்டுள்ளது ! -ஹர்ஷ டி சில்வா

Posted by - June 22, 2020
மத்திய வங்கி 400 பில்லியனை அச்சிட்டுள்ளது இதனால் நாட்டில் ரூபாவின் மதிப்பு வீழ்ச்சியடைந்து பணவீக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது என முன்னாள்…

உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து பாக்கிஸ்தான் முன்கூட்டியே எச்சரித்திருந்ததா? முன்னாள் பாதுகாப்பு இராஜங்க அமைச்சரின் கருத்து என்ன?

Posted by - June 22, 2020
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து பாக்கிஸ்தான் முன்கூட்டிய எச்சரிக்கை விடுத்திருந்தது குறித்து நான் எதனையும் அறிந்திருக்கவில்லை என முன்னாள் பாதுகாப்பு…

தொல்பொருள் புராதன சின்னங்களை காப்பாற்றத் தவறியது வடக்கு மாகாணசபையே; தவராசா குற்றச்சாட்டு!

Posted by - June 22, 2020
சந்தர்ப்பங்கள் கிடைத்தபோது பயன்படுத்தாது அசமந்தப் போக்காக இருந்துவிட்டு இன்று மாயகண்ணீர் வடிப்பதில் அர்த்தம் இல்லை. வடக்கின் தொல்பொருள் மற்றும் புராதன…

புதுக்குடியிருப்பு மாற்றத்துக்கான இளையோர் அணி விக்கிக்கு ஆதரவு

Posted by - June 22, 2020
துக்குடியிருப்பு மாற்றத்துக்கான இளையோர் அணி முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணிக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளது.…

வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் அதிகாரிகள் அதிரடி; 14 நாட்களுக்கு தடை! மூவருக்குத் தனிமைப்படுத்தல்!

Posted by - June 22, 2020
யாழ். பருத்துறை வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் சுகாதார நடைமுறைகளை மீறி அதிக பொதுமக்கள் கூடிய நிலையில், ஆலயத்தை முற்றுகையிட்ட பருத்துறை…

மன்னாரில் மீண்டும் இந்து மதத்தலங்கள் மீது தாக்குதல்

Posted by - June 21, 2020
மன்னார்- யாழ்.பிரதான வீதி, தள்ளாடி விமான ஓடுபாதை அருகில் காணப்பட்ட இந்துக்களின் சிற்றாலயம், இனம் தெரியாத சந்தேகநபர்களினால் இன்று (ஞாயிற்றுக்கிழமை)…

படையினர் வசம் 2750 ஏக்கர் காணி; முகாம்களில் 409 குடும்பங்கள்- மணிவண்ணன் குற்றச்சாட்டு

Posted by - June 21, 2020
யாழ்ப்பாணத்தில் படையினர் வசம் 2750 ஏக்கர் காணி உள்ளமையால், அந்தக் காணிகளுக்குச் சொந்தமான 409 குடும்பங்கள் முகாம்களில் வாழ்ந்து வரும்…