யாழில்.தேர்தல் வாக்குகள் எண்ணும் ஒத்திகை!

Posted by - June 23, 2020
2020 பொதுத் தேர்தலுக்கான வாக்குகள் எண்ணும் ஒத்திகை யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை  நடைபெற்றது. தேர்தல்கள் ஆணைக்குழுவின்…

சிறிலங்காவில் லீசிங் நிறுவனங்கள் தொடர்பில் பொது மக்களின் முறைப்பாடுகளை பெற நடவடிக்கை

Posted by - June 23, 2020
சிறிலங்காவில் நிதி வர்த்தகம் மற்றும் நிதி குத்தகை (லீசிங்) வர்த்தகம் ஆகியவற்றில் இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து பொது மக்களின்…

என்னை பதவியில் இருந்து நீக்க சிறைச்சாலை சுவர்களுக்குள் பாரிய வேலைத்திட்டம் மேற்கொள்ளப்பட்டது – மைத்திரி

Posted by - June 23, 2020
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் பின்னணியில் சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இருப்பதாக சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.…

சஹ்ரான் இந்தியாவிற்கு தப்பிச் செல்ல ரிசாட்டின் சகோதரனே காரணம்- ஜனாதிபதி ஆணைக்குழு

Posted by - June 23, 2020
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சந்தேகநபரான சஹ்ரான் ஹாசீம், படகு ஊடாக இந்தியாவிற்கு தப்பிச்செல்ல முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியூதீனின்…

20 மாவட்டங்களுக்கான வாக்காளர் அட்டைகள் அச்சிடும் பணி நிறைவு

Posted by - June 23, 2020
சிறிலங்காவில் நடைபெறவுள்ள  பொதுத்தேர்தலை முன்னிட்டு 20 மாவட்டங்களுக்கான வாக்காளர் அட்டைகளை அச்சிடும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது. அந்தவகையில் கொழும்பு,…

அதிக விலைக்கு இறைச்சி விற்பனை செய்தால் முறையிடவும்!

Posted by - June 23, 2020
மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமான விலையில் தோல் நீக்கப்பட்ட புரோயிலர் கோழி இறைச்சிகளை…

சிறிலங்காவில் ஓகஸ்ட் மாதத்தில் வழங்கப்படும் விடுமுறை இரத்து – கல்வி அமைச்சு

Posted by - June 23, 2020
சிறிலங்காவில் பாடசாலை மாணவர்களுக்கு எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் வழங்கப்படும் விடுமுறையை இரத்து செய்வதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. கல்விப் பொதுத் தராதர…

சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர்கள் சிலர் ஜனாதிபதி ஆணையத்தில் இன்று முன்னிலை

Posted by - June 23, 2020
சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர்கள் ராஜித சேனரத்ன, சம்பிக்க ரணவக்க, அர்ஜுன ரனதுங்க, அநுர குமார திசாநாயக்க ஆகியோர் இன்று (செவ்வாக்கிழமை)…