கண்டி மாவட்டத்தில் தமிழ் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் அவசியம் – வேலுகுமார் Posted by நிலையவள் - June 24, 2020 கண்டி மாவட்டத்தில் தமிழ் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தின் அவசியத்துவத்தை உணர்ந்துள்ள தமிழ் மக்கள், இம்முறையும் அமோக ஆதரவை வழங்கவேண்டும் என ஜனநாயக…
நாமக்கல்லில் ரூ.25 கோடியில் ‘பயோ கியாஸ்’ உற்பத்தி எந்திரம்- எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார் Posted by தென்னவள் - June 24, 2020 இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் நாமக்கல்லில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட ‘கம்பிரஸ்ட் பயோ கியாஸ்’ உற்பத்தி எந்திரத்தை முதல்-அமைச்சர்…
சிறிலங்காவில் அரசியலமைப்பு பேரவை இன்று கூடுகின்றது! Posted by நிலையவள் - June 24, 2020 சிறிலங்காவில் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் அரசியலமைப்பு பேரவை இன்று(புதன்கிழமை) கூடவுள்ளது. நாடாமன்றத்தின் தொடர்பாடல் பிரிவு பணிப்பாளர் சான்…
50 லட்சத்தை கடந்தது கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை Posted by தென்னவள் - June 24, 2020 உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 50 லட்சத்தை கடந்தது.
கொரோனா வைரஸ் பரவலுக்கு சீனாதான் பொறுப்பு- அமெரிக்கா திட்டவட்டம் Posted by தென்னவள் - June 24, 2020 கொரோனா வைரஸ் பரவலுக்கும், அதனால் ஏற்பட்டு வருகிற உயிரிழப்புகளுக்கும் சீனாதான் பொறுப்பேற்க வேண்டும் என்று அமெரிக்கா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
எல்லையில் இருந்து படைகளை வாபஸ் பெற இந்தியா-சீனா ஒப்புதல் Posted by தென்னவள் - June 24, 2020 லடாக் எல்லையில் இருந்து படை களை வாபஸ் பெற இந்தியா- சீனா ஆகிய இருநாடுகளும் ஒப்புதல் அளித்துள்ளன. இருநாட்டு ராணுவஅதிகாரிகள்…
சீனாவில் மேலும் 29 பேருக்கு புதிதாக கொரோனா Posted by தென்னவள் - June 24, 2020 சீனாவில் நேற்று முன்தினம் புதிதாக 29 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சீன தேசிய சுகாதார கமிஷன் தெரிவித்தது.
முகக்கவசம் அணியுங்கள் அல்லது ரூ. 30 ஆயிரம் அபராதம் – பிரேசில் அதிபருக்கு கோர்ட் அதிரடி உத்தரவு Posted by தென்னவள் - June 24, 2020 பிரேசில் அதிபர் பொது இடங்களுக்கு செல்லும் போது முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் மீறினால் 30 ஆயிரம் ரூபாய் அபராதம்…
சாத்தான்குளம் தந்தை- மகன் மரணத்திற்கு நீதி கேட்டு தமிழகம் முழுவதும் கடையடைப்பு Posted by தென்னவள் - June 24, 2020 சாத்தான்குளத்தைச் சேர்ந்த வணிகர்களான தந்தை- மகன் மரணத்திற்கு நீதி கேட்டு இன்று மாநிலம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.
ஒரே பிரசவத்தில் பிறந்த 3 குழந்தைகளுக்கு கொரோனா Posted by தென்னவள் - June 24, 2020 ஒரே பிரசவத்தில் பிறந்த 3 குழந்தைகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதுவரை உலகில் எங்கும் இப்படி நடந்ததாக…